tag:blogger.com,1999:blog-1788649157671288584.post6314749161210634625..comments2024-03-29T20:07:09.090+05:30Comments on எங்கள் Blog: 'திங்க'க்கிழமை : சப்பாத்தி (ஏடாகூடமாக ) Stuffed கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger116125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69881186943102039172020-12-08T19:52:23.212+05:302020-12-08T19:52:23.212+05:30அனைவருக்கும் நன்றி...அனைவருக்கும் நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31815907862597387452020-12-08T13:09:51.606+05:302020-12-08T13:09:51.606+05:30Nice Recipe! I hope kids will like this!Nice Recipe! I hope kids will like this!Gayathri Chandrashekarhttps://www.blogger.com/profile/16538227622502907431noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62473449916820310012020-12-08T06:11:15.682+05:302020-12-08T06:11:15.682+05:30என்னிடமும் 2,3 குறிப்புகள் கிடப்பில் இருக்கின்றன. ...என்னிடமும் 2,3 குறிப்புகள் கிடப்பில் இருக்கின்றன. தேடி எடுக்கணும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73463353082274741942020-12-08T06:10:03.716+05:302020-12-08T06:10:03.716+05:30//அவங்க நெல்லையைச் சேர்ந்தவங்க இல்லை. இருந்திருந்த...//அவங்க நெல்லையைச் சேர்ந்தவங்க இல்லை. இருந்திருந்தால் வரிந்து கட்டிக்கொண்டு சண்டைக்கு வந்திருப்பேன்.// ஹாஹாஹா, மாமியார் இதை எல்லாம் ஏத்துக்க சுமார் 15 வருஷங்கள் ஆகிவிட்டன. அதிலும் தோசைக்குத் தக்காளித் துவையல், தக்காளி சாதம், வெஜிடபுள் ஃப்ரைட் ரைஸ், இதெல்லாம் பண்ணினாலோ சப்பாத்திக்குக் குருமாப் பண்ணினாலோ சமையலறைப்பக்கமே வர மாட்டாங்க. மாமனார் மற்ற மைத்துனர்களுக்கெல்லாம் இதெல்லாம் சாப்பிடாதீங்கனு எச்சரிக்கையும் கொடுத்து வைப்பாங்க. அவங்கல்லாம் மாமியார் கிட்டே சரினு சொல்லிட்டுச் சாப்பிடும்போது எல்லாம் போடச் சொல்லிச் சாப்பிடுவாங்க. இஃகி,இஃகி,இஃகி,இஃகி, இதில் அன்றிலிருந்து இன்று வரை மாறாமல் இருப்பது நம்ம ரங்க்ஸ்தான். அப்போதும் அதிகம் விரும்பிச் சாப்பிட மாட்டார். இப்போதும் அதே! என்னிக்காவது தான் இதெல்லாம் இப்போது பண்ணுகிறேன். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83367167193997553052020-12-07T23:12:32.754+05:302020-12-07T23:12:32.754+05:30கண்டிப்பா ஶ்ரீராம் .நன்றி மா. சொல்கிறேன்.கண்டிப்பா ஶ்ரீராம் .நன்றி மா. சொல்கிறேன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32845060638479002522020-12-07T22:17:31.920+05:302020-12-07T22:17:31.920+05:30சப்பாத்தி சுவை.
உருளை சோயாமீற் காரம் போட்டு செய்வ...சப்பாத்தி சுவை. <br />உருளை சோயாமீற் காரம் போட்டு செய்வோம். மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33283844600007167102020-12-07T21:47:41.511+05:302020-12-07T21:47:41.511+05:30நன்றி கீதாமா. ஆமாம் கிருஷ்ணா தான்:)நன்றி கீதாமா. ஆமாம் கிருஷ்ணா தான்:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4238148347035237282020-12-07T21:07:07.901+05:302020-12-07T21:07:07.901+05:30நான் இப்படி நீங்க செஞ்சுருப்பது போலவும் செய்ததுண்ட...நான் இப்படி நீங்க செஞ்சுருப்பது போலவும் செய்ததுண்டு...அதெல்லாம் முன்ன...நல்லா நுனி வரை பூரணத்தைப் பரப்பி...நுனியை நல்லா சேர்த்து ஒட்டி கொஞ்சம் லைட்டா குழவியால் தேய்த்து......நீங்க செஞ்சுருக்காப்ல. அப்புறம் நடுல பூரணம் வைச்சு கொழுக்கட்டை போல செஞ்சு போளி செய்வது போல தேய்த்து மெலிதாகவோ, ஜஸ்ட் பராத்தா போல திக்காகவோ....பஞ்சாபி ஸ்டைல்....<br />இல்லேன்னா சப்பாத்தி வாட்டிட்டு உள்ள வைச்சு ரோல் போல...<br />அல்லது நீங்க கூட செஞ்சுருக்கீங்களே மூணா கட் செஞ்சு கல்லுல அப்படியும்....இது மகனுக்காகச் செய்துகட் செஞ்சு லஞ்ச் பாக்ஸ் ல வைக்க.<br /><br />ஸ்ரீராம் பாராட்டறேன் உங்களை!!!<br /><br />கீதா<br />Thulasidharan thilaiakathuhttps://www.blogger.com/profile/07622110501446591035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45517725791036573332020-12-07T20:59:15.303+05:302020-12-07T20:59:15.303+05:30நல்லா வந்திருக்கு ஸ்ரீராம்...நீங்களும் நல்லாதான் ச...நல்லா வந்திருக்கு ஸ்ரீராம்...நீங்களும் நல்லாதான் செஞ்சுருக்கீங்க...அழகா படங்களும் எடுத்துருக்கீங்க. அதுவும் ஸ்டெப் பை ஸ்டெப் எல்லாம் நல்லா எடுத்துருக்கீங்க படங்களும் நல்லா வந்திருக்கு. கைல ஒரு தொழில் இருக்கு!!!!!!!<br /><br />கீதாThulasidharan thilaiakathuhttps://www.blogger.com/profile/07622110501446591035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30315770591993483022020-12-07T20:26:51.080+05:302020-12-07T20:26:51.080+05:30அங்க இருந்தபோது, கிங் மெட்ரோ ஹோட்டல் பேரே கேள்விப்...அங்க இருந்தபோது, கிங் மெட்ரோ ஹோட்டல் பேரே கேள்விப்படலை (85-86). நாங்க கல்லூரி நண்பர்கள், காலேஜ் ஹவுஸில் சாப்பிட்டுவிட்டு அல்லது இரயில் நிலையத்துக்கு வெளியே இருக்கும் ஹோட்டலில்-டக்குனு பெயர் மறந்துவிட்டது, ரவாதோசை பாதாம் பால் சாப்பிட்டுவிட்டு, சினிமா பார்க்கப் போவோம். பார்த்துவிட்டு நடு ராத்திரியில் பஸ் கிடைக்கலைனா, ஒரு சில சமயம் தினமலர் பேப்பர் வேனில்கூட எங்க ஹாஸ்டலுக்குச் சென்றிருக்கிறோம். மதுரை பஸ் ஸ்டாண்டில் அப்போது மினி-மீனா டிஃபன் செண்டரில் பரோட்டா சாப்பிட்டிருக்கிறோம் (சில வருடங்களுக்கு முன் அந்த ஹோட்டல்களைப் பார்த்தபோது, இங்கயா என்று தோன்றியது ஹாஹா)நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56281010005610508792020-12-07T19:32:24.854+05:302020-12-07T19:32:24.854+05:30நன்றி நண்பரே...நன்றி நண்பரே...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39067768106280393672020-12-07T19:32:04.627+05:302020-12-07T19:32:04.627+05:30சும்மா... எனக்கும் எழுத ஒரு ஐட்டம் கிடைச்சுது அது...சும்மா... எனக்கும் எழுத ஒரு ஐட்டம் கிடைச்சுது அதுதான்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3624029255265726752020-12-07T19:31:33.934+05:302020-12-07T19:31:33.934+05:30என்ன நெல்லை மதுரையை இப்படிச் சொல்லிட்டீங்க... இட...என்ன நெல்லை மதுரையை இப்படிச் சொல்லிட்டீங்க... இட்லி சாம்பார் மட்டுமல்ல, நிறைய சட்னி வகைகள், பரோட்டா (நாங்கள் அதை ப்ரோட்டா என்று அப்போது சொல்வோம்! அதுவும் கோரிப்பாளையம் கிங் மெட்ரோ ஹோட்டலில் ரொம்ப பேமஸ் அப்போது) எல்லாமே வெரைட்டியாய் இருக்கும்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83230923587947900052020-12-07T19:29:43.483+05:302020-12-07T19:29:43.483+05:30வ.வா.பி.ரி என்றால் ஈஸியாகப் புரிந்து விடுமே என்ற...வ.வா.பி.ரி என்றால் ஈஸியாகப் புரிந்து விடுமே என்று அப்படி எழுதினேன்!!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33585693994497162202020-12-07T19:21:45.669+05:302020-12-07T19:21:45.669+05:30அப்படிச் சொல்ல முடியாது.. கொஞ்சம் வேறு டேஸ்ட்.அப்படிச் சொல்ல முடியாது.. கொஞ்சம் வேறு டேஸ்ட்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60762052766679733622020-12-07T19:20:35.951+05:302020-12-07T19:20:35.951+05:30கிர்ர்ர்ர்ர்............. எனக்குத் தெரியாதா?கிர்ர்ர்ர்ர்............. எனக்குத் தெரியாதா?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82955872796613284112020-12-07T19:19:23.051+05:302020-12-07T19:19:23.051+05:30எனக்கும் நிச்சயமாய்த் தெரியவில்லை.எனக்கும் நிச்சயமாய்த் தெரியவில்லை.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42159982508558589652020-12-07T19:18:38.547+05:302020-12-07T19:18:38.547+05:30குழம்பி என்றெல்லாம் மொழிபெயர்த்து குழப்புவார்கள்....குழம்பி என்றெல்லாம் மொழிபெயர்த்து குழப்புவார்கள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31678420131366576562020-12-07T18:45:48.254+05:302020-12-07T18:45:48.254+05:30வாழ்த்துகள்
சுவைக்கத் தூண்டுகிறதுவாழ்த்துகள்<br />சுவைக்கத் தூண்டுகிறதுகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71564234104094660402020-12-07T16:51:35.284+05:302020-12-07T16:51:35.284+05:30//அவசரங்களுக்குக் கை கொடுப்பது// - கர்ர்ர்ர்ர்ர்ர்...//அவசரங்களுக்குக் கை கொடுப்பது// - கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.... என்ன அவசரம்? வேணும்னா நாங்கள்லாம் ரெடியா வச்சிருப்போம் இல்லையா? ஆனாலும் ஸ்ரீராம் எழுதணும்னு நானும் நினைக்கிறேன். நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43155772498995030912020-12-07T16:50:27.891+05:302020-12-07T16:50:27.891+05:30//மாமியார் வீட்டுக்கு நான் அறிமுகம் செய்தவை// - நல...//மாமியார் வீட்டுக்கு நான் அறிமுகம் செய்தவை// - நல்லவேளை அவங்க நெல்லையைச் சேர்ந்தவங்க இல்லை. இருந்திருந்தால் வரிந்து கட்டிக்கொண்டு சண்டைக்கு வந்திருப்பேன்.<br /><br />மதுரைல பூரியாவது மசாலாவாவது? நான் அந்த பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள அசோக் ஹோட்டல்லதான் 80கள்ல சாப்பிட்டிருக்கேன். நல்லாத்தான் இருக்கும். காலேஜ் ஹவுஸில் நான், பீஸ் மஸாலா சாப்பிட்டு மிக மிக ரசித்திருக்கேன். மதுரைனா இட்லி மட்டும்தான் ஃபேமஸ். என்னவோ ஸ்ரீராம் மட்டும் முந்திரி அல்வா முந்திரி அல்வான்னு சொல்றார்... அவரே எனக்குத் தந்தால்தான் உண்டு.<br /><br />நெல்லைலதான் பூரி மசால், மற்றவைகள்லாம் ஃபேமஸ்..ஹாஹாநெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17533175216369982632020-12-07T16:47:23.119+05:302020-12-07T16:47:23.119+05:30ஸ்ரீராம் மாதிரி இந்த மாதிரி உழைப்புலாம் நமக்குக் க...ஸ்ரீராம் மாதிரி இந்த மாதிரி உழைப்புலாம் நமக்குக் கிடையாது சாமி. ஸ்டஃப்ட் சப்பாத்தி பார்க்கவே ரொம்ப அழகா இருக்கு. ருசியும் நல்லா இருந்திருக்கும். யார்ட்ட கன்ஃபர்ம் பண்ணுவது?நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29674074056232550572020-12-07T16:46:17.176+05:302020-12-07T16:46:17.176+05:30ப்ரம்மர் பட்டம் என்று சொல்ல வந்திருக்கிறார்.
இவங...ப்ரம்மர் பட்டம் என்று சொல்ல வந்திருக்கிறார்.<br /><br />இவங்களுக்கு இந்த மாதிரி வ.வா.பி.ரி என்பது போல சுருக்கித்தான் எழுதத் தெரியும் போலிருக்கு. விரிவா அதனைப் படிக்கத் தெரியாது போலிருக்கு. ஹாஹாநெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60847566037463121062020-12-07T15:35:38.294+05:302020-12-07T15:35:38.294+05:30அம்மா பண்ணினாப்போல்! இதெல்லாம் மாமியார் வீட்டுக்கு...அம்மா பண்ணினாப்போல்! இதெல்லாம் மாமியார் வீட்டுக்கு நான் அறிமுகம் செய்தவை. ஆகவே அங்கே செய்தாப்போல்னு எல்லாம் சொல்ல முடியாது. நான் வர வரைக்கும் அவங்க சப்பாத்தி, (BH)பூரினு சொல்லுவாங்க. இரண்டுக்கும் நெய், சர்க்கரை தான். மொறு மொறுனு வேறே பண்ணுவாங்க. அதுவும் சப்பாத்தியெல்லாம் தூளாகி விடும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-823575716424723642020-12-07T15:33:27.945+05:302020-12-07T15:33:27.945+05:30வ.வா. பி.ரி. என வரணுமோ?வ.வா. பி.ரி. என வரணுமோ?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com