tag:blogger.com,1999:blog-1788649157671288584.post6332041486678233481..comments2024-03-29T18:36:02.587+05:30Comments on எங்கள் Blog: பாஸிட்டிவ் கிராமம் - வசந்த காலக் கோலங்கள் எபியில் விழுந்த போஸ்ட்டுக்கள்...கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger231125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23397966357994076322019-05-28T02:49:48.664+05:302019-05-28T02:49:48.664+05:30//எனக்கு ரொம்ப நல்லா பாட்டுப் பாடத் தெரியும், ஆனால...//எனக்கு ரொம்ப நல்லா பாட்டுப் பாடத் தெரியும், ஆனால் ரூம் அளவு சரியில்லைனால நல்லா பாட முடியலை.///<br /><br />அப்ப கொஞ்சம் வெயிட் பண்ணுங்கோ... கட்டிடம் கட்டி முடியட்டும்:)).. பெரிய ரூமாக:))..<br /><br />//(ஒருவேளை 'புது மொபைல் வாங்கினதை; பீத்திக்கத்தானோ இப்படி எழுதினாங்களோ?)//<br /><br />ஹா ஹா ஹா பின்ன, நான் ஐபோன்10 வாங்கிட்டேன் என்பதை எப்பூடிச் சொல்லுவேன்:))..<br /><br />//பிழைவிடாமல் அதிரா எழுதினால், எங்களால பின்னூட்டம் போடமுடியுமா?//<br />ஹா ஹா ஹா சிலபேருக்கு புதுப்பென்சில் எனில் எழுத வராது.. உடைந்த குட்டிப் பென்சில் எனில்தான் எழுத்து அழகாக வரும் என்பினம்.. அப்பூடி இருக்கே இது:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2807653918732488332019-05-28T02:42:43.023+05:302019-05-28T02:42:43.023+05:30@நெல்லைத்தமிழன்..
//எபி ஆசிரியர்களும் உங்கள் எண்ணத...@நெல்லைத்தமிழன்..<br />//எபி ஆசிரியர்களும் உங்கள் எண்ணத்தைச் சொன்னதற்கு ஹேப்பியாத்தான் இருப்பாங்க.//<br /><br />ஆஆஆஆஆஆஆஆ நீங்க சொன்னால் சரியாத்தான் இருக்கும்.. ஆனா ஒன்று, குறை எடுப்பதெனில்.. அதிரா மட்டும் எடுக்கக்கூடா:)).. நெல்லைத்தமிழனிலயும் எடுக்கோணும்:)).. இதுவரை ரிவியூ எழுதாட்டிலும் பறவாயில்லை அஞ்சுவிலயும் எடுக்கோணும் குறை என:)).. கனம் .. ஸ்ரீராம் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்ன் ஹா ஹா ஹா:)).. பூசோ கொக்கோ:).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89909533951578573512019-05-27T12:55:31.267+05:302019-05-27T12:55:31.267+05:30ஆஆஆஆ காமாட்சி அம்மாவும் வந்திருக்கிறா... நான் சுற்...ஆஆஆஆ காமாட்சி அம்மாவும் வந்திருக்கிறா... நான் சுற்றுலாவில் இருப்பதாலும் புது fஓன் செட்டிங் இன்னும் சரியாகாமையாலும் நோட்டீகேசன் காட்டவில்லை... இப்போ சும்மா தேடிப்பர்த்துக் கண்டேன்... மிக்க மகிழ்ச்சி காமாட்சி அம்மா ... மிக்க நன்றிகள்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42099505512810107792019-05-27T12:50:00.719+05:302019-05-27T12:50:00.719+05:30ஹா ஹா ஹா அது நெல்லைத் தமிழன்.. புதினம்தான் கரீட்டூ...ஹா ஹா ஹா அது நெல்லைத் தமிழன்.. புதினம்தான் கரீட்டூஊஉ ஆனா படிக்கும்போது வேணுமெண்டு ஜோக்காக சொல்லுவோம் “புறுணம் என்னெண்டால்” இப்பூடி:)... அந்த ஸ்ரைலைத்தான் இங்கும் கொண்டினியூ பண்றேன் ஹா ஹா ஹா:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87153098244022569142019-05-27T12:46:45.346+05:302019-05-27T12:46:45.346+05:30ஹா ஹா ஹா:)... இது அண்ணியின் கொமெண்ட் தானே நெல்லைத்...ஹா ஹா ஹா:)... இது அண்ணியின் கொமெண்ட் தானே நெல்லைத்தமிழன்?:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5570572825321766902019-05-27T12:04:55.758+05:302019-05-27T12:04:55.758+05:30நான் சிலஸமயம் ஒன்றும் எழுதமுடியாதவளாக உணர்கிறேன்...நான் சிலஸமயம் ஒன்றும் எழுதமுடியாதவளாக உணர்கிறேன். படிக்கிறேன். அவ்வளவுதான். அதிராவின் விமர்சனத்திற்குப் பாராட்டாமல் என்ன செய்யறே என்று மனஸாட்சி கேட்டுக்கொண்டே இருக்கிறது. மனதில் அதே எண்ணம் .அப்படியே மனதில் தோன்றியதை பளிச் பளிச். வெளுத்து வாங்கி இருக்கிறார் என்ற சொல் வழக்கு ஒன்று உண்டு. அருமையோ அருமை. யாரும் எழுதாததை நான் என்ன சொல்லப் போகிறேன்? எங்கள் ப்ளாகின் மகத்துவம். பெருமை. அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83204165177927941942019-05-26T19:38:53.333+05:302019-05-26T19:38:53.333+05:30//குறையாக இல்லை ஶ்ரீராம்...// - அதிரா... ஸ்ரீராம் ...//குறையாக இல்லை ஶ்ரீராம்...// - அதிரா... ஸ்ரீராம் திரும்பத் திரும்ப நம்மிடம் கேட்பது நம் உண்மையான விமர்சனத்தைத்தான். என்ன நினைக்கிறீங்களோ அதை எழுதுங்க என்றுதால் சொல்கிறார். விமர்சனம் அருமை. எபி ஆசிரியர்களும் உங்கள் எண்ணத்தைச் சொன்னதற்கு ஹேப்பியாத்தான் இருப்பாங்க.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51087914506274199492019-05-26T19:36:12.222+05:302019-05-26T19:36:12.222+05:30@அதிரா - எனக்கு ரொம்ப நல்லா பாட்டுப் பாடத் தெரியும...@அதிரா - எனக்கு ரொம்ப நல்லா பாட்டுப் பாடத் தெரியும், ஆனால் ரூம் அளவு சரியில்லைனால நல்லா பாட முடியலை.<br /><br />//இது புது மொபைல்:)... நிறைய எழுத்துப் பிழை வருது//- பிழைவிடாமல் அதிரா எழுதினால், எங்களால பின்னூட்டம் போடமுடியுமா? மயங்கிக்கிடப்போமில்ல. அப்புறம் சுட்டு ஆறாத தண்ணியைத் தெளித்துத்தான் எங்களை எழுப்பணும். அதுனால சாக்குப் போக்குச் சொல்லவேண்டாம் (ஒருவேளை 'புது மொபைல் வாங்கினதை; பீத்திக்கத்தானோ இப்படி எழுதினாங்களோ?)நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75096859005419965152019-05-26T19:32:18.607+05:302019-05-26T19:32:18.607+05:30@அதிரா - நம்பள்ளாம் எங்க... கேஜிஜி சார் எங்கே... அ...@அதிரா - நம்பள்ளாம் எங்க... கேஜிஜி சார் எங்கே... அவர் பிளாக் ஓனர் இல்லையோ... ஹாஹா.<br /><br />எபி ஆசிரியர்களும் நம் எல்லோரிடமும் நட்போடு இருப்பார்கள். அதிலும் கேஜிஜி சார் தனித்தன்மை வாய்ந்தவர். லிஸ்ட் போட்டோம்னா, சில பெயர்கள் விட்டுப்போகும். அதனால்தான் லிஸ்டு போடுவதற்கு முன் ரொம்ப யோசிக்க வேண்டியிருக்கு. கேஜிஜி சாரை மறந்தாலும் அவர் செய்யும் 'மாடர்ன் ஆர்ட்' தோசை படங்களை மறக்கமுடியுமா?நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2986191332469788782019-05-26T19:28:57.982+05:302019-05-26T19:28:57.982+05:30//குறிப்பு அனுப்புவதற்காகவே பலர் வீட்டில் சமைக்கின...//குறிப்பு அனுப்புவதற்காகவே பலர் வீட்டில் சமைக்கின்றனர்:))// -சந்தடி சாக்கில் என்னைச் சொன்னதற்கு வன்மையான 'பாராட்டுகள்'. நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14937863843229468402019-05-26T16:59:37.948+05:302019-05-26T16:59:37.948+05:30கேஜிஜி சார்/ஏகாந்தன் சார் - அதிரா அதிசயமாக புதினம்...கேஜிஜி சார்/ஏகாந்தன் சார் - அதிரா அதிசயமாக புதினம்னு எழுதியிருக்காங்க. அவங்க பொதுவா இதனை 'புருணம்' என்றுதான் எழுதுவாங்க. இரண்டுக்கும் ஒரே அர்த்தம்தான். (புறுணம்னும் எழுதிப் பார்த்திருக்கேன்) ஒரே வார்த்தைக்கு ஏகப்பட்ட ஸ்பெல்லிங்கோட எழுதற ஒரே ஆள் அவங்கதான். ஏன்னா, அவங்கதான் டமிள்ல டி ஆச்சுதேநெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2114335692068612602019-05-26T10:17:29.361+05:302019-05-26T10:17:29.361+05:30’புதினத்தின்’ புதிர் விளக்கியதற்கு நன்றி ஏஞ்சல். அ...’புதினத்தின்’ புதிர் விளக்கியதற்கு நன்றி ஏஞ்சல். அதிராவின் தமிழில் ’கற்றது விரலளவு. கல்லாதது உலகளவு!’ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51543393179604698972019-05-26T03:14:15.602+05:302019-05-26T03:14:15.602+05:30நன்றி அஞ்சுநன்றி அஞ்சுமுற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1335198549887169172019-05-26T02:47:55.958+05:302019-05-26T02:47:55.958+05:30///அஞ்சு விமர்சனம் செய்யும் போது நீங்கள் வந்து அவர...///அஞ்சு விமர்சனம் செய்யும் போது நீங்கள் வந்து அவரை கவனித்துக் கொள்ள வேண்டும் அதிரா. <br />///<br />ஓ கோமதி அக்கா நான் நல்லாக் கவனிப்பேனே:)... மைக் வயரைக் கட் பண்ணி:)... நல்ல ஹொட் ரீ குடிக்க குடுத்து:)... இப்பூடி ஹா ஹா ஹ முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26117134109944785732019-05-26T02:45:05.261+05:302019-05-26T02:45:05.261+05:30அஞ்சூஊஊ அது சும்மா கலாய்ச்சேன் உங்களை ஏன் தெரியுமோ...அஞ்சூஊஊ அது சும்மா கலாய்ச்சேன் உங்களை ஏன் தெரியுமோ.. நஆனும் அன்று போகல்லியே:) ஹா ஹா ஹாமுற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16523631676143219172019-05-26T02:42:22.012+05:302019-05-26T02:42:22.012+05:30அனைவருக்கும் மிக்க மிக்க நன்றி.... என்னால் முடிஞ்ச...அனைவருக்கும் மிக்க மிக்க நன்றி.... என்னால் முடிஞ்சவரை பதிகள் கொடுத்திட்டேன்ன்..<br />இன்று நான் வரமுடியாமல் போன இடைவெளியை நிரப்பிய ஶ்ரீராமுக்கு மியாவும் நன்றிகள்...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60387792256218219562019-05-26T02:40:14.956+05:302019-05-26T02:40:14.956+05:30நன்றி ஏ அண்ணன்...
ஆஆ நன்றி அஞ்சு.. எf எடுத்த கெள அ...நன்றி ஏ அண்ணன்...<br />ஆஆ நன்றி அஞ்சு.. எf எடுத்த கெள அண்ணனுக்கு உங்களைப்போல ஒரு டமில் ரீச்சர் கிடைச்சிருந்தால் அவரும் அதிராவைப்போல டி எடுத்திருப்பாராக்கும்:)... ஹா ஹா ஹா...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28382323260786840382019-05-26T02:37:59.036+05:302019-05-26T02:37:59.036+05:30நன்றி துரை அண்ணன் நன்றி...
நன்றி ஶ்ரீராம் நன்றி....நன்றி துரை அண்ணன் நன்றி... <br /><br />நன்றி ஶ்ரீராம் நன்றி....சந்தோசம் பொயிங்குதே சந்தோசம் பொயிங்குதே:).. ஆனா இக்கவிதைகளில் அஞ்சுவுக்குப் பங்கில்லையாக்கும் கர்ர்ர்ர்ர்:)<br /><br />உண்மை கோமதி அக்கா... இவற்றை எல்லாம் படிக்க பயணக் களைப்பே தெரியவில்லை...<br /><br />முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88952397177346054942019-05-26T02:32:20.507+05:302019-05-26T02:32:20.507+05:30நன்றி கோமதி அக்காநன்றி கோமதி அக்காமுற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67082947977105574892019-05-26T02:27:47.914+05:302019-05-26T02:27:47.914+05:30ஓ கோமதி அக்கா உங்கள் அந்த வசனம் அன்று என் கண்ண...ஓ கோமதி அக்கா உங்கள் அந்த வசனம் அன்று என் கண்ணுக்கு மிஸ்சாகிப் போய் விட்டதே:(முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17467537230421623972019-05-26T02:25:11.202+05:302019-05-26T02:25:11.202+05:30நன்றி கோமதி அக்கா...நன்றி கோமதி அக்கா...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33956530092279077182019-05-26T02:24:16.883+05:302019-05-26T02:24:16.883+05:30ஹா ஹா ஹா:).. மூவரின் கடசி நான்கு கொமெண்ட்ஸ்சும் டா...ஹா ஹா ஹா:).. மூவரின் கடசி நான்கு கொமெண்ட்ஸ்சும் டாப்ப்பூஊஊஊஊ ஹா ஹா ஹா:)..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68285471404392219222019-05-26T02:20:55.451+05:302019-05-26T02:20:55.451+05:30ஆமா யாரு அந்த டமில்ச் செல்வி?:)... ஒருவேளை எயார்ப்...ஆமா யாரு அந்த டமில்ச் செல்வி?:)... ஒருவேளை எயார்ப்போர்ட்டுக்கு வந்திருந்த டமில்த் டேவதையோ:)... குண்டுத் தேவதையைப்போல:) ஹா ஹா ஹாமுற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61743803389618119942019-05-26T02:17:41.138+05:302019-05-26T02:17:41.138+05:30நன்றி பானுமதி அக்கா, ஶ்ரீராம், கமலாக்கா.. இன்னும் ...நன்றி பானுமதி அக்கா, ஶ்ரீராம், கமலாக்கா.. இன்னும் எழுதியிருப்பேன்... பயணமும் இருந்ததால் முடியவில்லை.. அது உங்கள் நல்ல நேரம் ஹா ஹா ஹா:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34496560810953644862019-05-26T02:15:29.336+05:302019-05-26T02:15:29.336+05:30நன்றி ஶ்ரீராம்... அதுதான் சொன்னேனே .. அது என் கருத...நன்றி ஶ்ரீராம்... அதுதான் சொன்னேனே .. அது என் கருத்தே தவிர.... நான் சொல்வதுதான் சரி என ஆகிவிடாது...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.com