tag:blogger.com,1999:blog-1788649157671288584.post6381809697034590070..comments2024-03-29T07:27:23.560+05:30Comments on எங்கள் Blog: என் மூலம் கொரோனாவை பரப்ப விருப்பமில்லை - தும்கூர் இளைஞர்கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger77125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91809674329927213252020-03-22T11:29:36.059+05:302020-03-22T11:29:36.059+05:30ஆமாம்.ஆமாம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59096713416619216892020-03-22T11:29:13.510+05:302020-03-22T11:29:13.510+05:30நன்றி கீதா ரெங்கன்.நன்றி கீதா ரெங்கன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24578879326557222792020-03-22T11:29:01.523+05:302020-03-22T11:29:01.523+05:30நன்றி கீதா ரெங்கன்.நன்றி கீதா ரெங்கன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86377059828238386452020-03-22T11:28:28.217+05:302020-03-22T11:28:28.217+05:30நன்றி ஜி எம் பி ஸார்.நன்றி ஜி எம் பி ஸார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61953381241006296822020-03-22T11:28:09.772+05:302020-03-22T11:28:09.772+05:30:)):))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33873513631833578342020-03-22T11:27:52.835+05:302020-03-22T11:27:52.835+05:30ஆமாம், தமிழக அரசு நன்றாகவே கையாள்வதாகத்தான் பரவலான...ஆமாம், தமிழக அரசு நன்றாகவே கையாள்வதாகத்தான் பரவலான அபிப்ராயம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48229312110305750602020-03-22T11:26:30.162+05:302020-03-22T11:26:30.162+05:30ஆமாம், படித்தேன் வெங்கட். நன்றி.ஆமாம், படித்தேன் வெங்கட். நன்றி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84205119784230401482020-03-22T11:26:13.320+05:302020-03-22T11:26:13.320+05:30நன்றி கீதா ரெங்கன், ஏகாந்தன் ஸார், துரை செல்வராஜூ...நன்றி கீதா ரெங்கன், ஏகாந்தன் ஸார், துரை செல்வராஜூ ஸார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59281095355345478482020-03-22T07:25:46.627+05:302020-03-22T07:25:46.627+05:30Tamil Nadu is doing a good job - இது பொதுவாக வட இந...Tamil Nadu is doing a good job - இது பொதுவாக வட இந்தியர்கள் வாயிலிருந்தும் வருகிறது.ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32750471298502161832020-03-22T06:50:29.362+05:302020-03-22T06:50:29.362+05:30அமைச்சர் விஜயபாஸ்கர் ஓடி ஓடி கொரோனா தடுப்புக்கான ஏ...அமைச்சர் விஜயபாஸ்கர் ஓடி ஓடி கொரோனா தடுப்புக்கான ஏற்பாடுகளைச் செய்வதாக அனைவரும் சொல்கின்றனர். நாங்கள் பார்த்தவரை பெரும்பாலான மக்கள் விழிப்புணர்வுடனே இருக்கின்றனர். நேற்று நம்மவர் எதிரே உள்ள வங்கிக்குச் சென்றபோது கைகளைச் சுத்தம் செய்த பின்னரே உள்ளே அனுமதித்திருக்கிறார்கள். இது அநேகமாக எல்லா இடங்களிலும் கடைப்பிடிக்கப் படுகின்றது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72241491486680426132020-03-22T06:48:03.017+05:302020-03-22T06:48:03.017+05:30முதல் செய்தியைத் தவிர்த்த மற்றவை புதியது. ஆட்டோ ஓட...முதல் செய்தியைத் தவிர்த்த மற்றவை புதியது. ஆட்டோ ஓட்டுநருக்கும் மற்றவர்களுக்கும் பாராட்டுகள். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7010812289264454632020-03-22T06:46:43.114+05:302020-03-22T06:46:43.114+05:30வந்தாச்சா?வந்தாச்சா?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87556809048631400242020-03-22T06:45:37.571+05:302020-03-22T06:45:37.571+05:30சென்னை விமான நிலையத்தில் நேற்று நாங்கள் வந்து இறங்...சென்னை விமான நிலையத்தில் நேற்று நாங்கள் வந்து இறங்கியதும் சோதனைகளை முடித்துத் தான் திருச்சி செல்லும் வாயிலுக்கு அனுப்பி வைத்தார்கள். அதோடு நாம் எங்கிருந்து வருகிறோம், எங்கே செல்கிறோம், பதினைந்து நாட்களில் எங்கெங்கு பயணம் செய்தோம் போன்ற விபரங்களையும் தருவதற்கான படிவம் ஒன்றையும் நம் விலாசம், தொலைபேசி எண், அலைபேசி எண்களோடு கொடுக்க வேண்டும். இரண்டு வரிசைகளாக நிற்க வைக்கப்பட்டுச் சோதிக்கின்றனர்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64643918310880112602020-03-21T22:35:48.611+05:302020-03-21T22:35:48.611+05:30அப்போது பாடிய பாட்டு
இப்போது போதும் நிப்பாட்டு என்...அப்போது பாடிய பாட்டு<br />இப்போது போதும் நிப்பாட்டு என்றானது!.துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38752567433687388222020-03-21T21:17:34.784+05:302020-03-21T21:17:34.784+05:30சொல்கிறேன்!
மேரி கோம் ஒலிம்பிக் தேர்வு போட்டிகளை...சொல்கிறேன்! <br /><br />மேரி கோம் ஒலிம்பிக் தேர்வு போட்டிகளை முடித்துக்கொண்டு ஜோர்டானிலிருந்து இந்தியா வந்திருக்கிறார் மார்ச் 13. 13-லிருந்து க்வாரண்டைனில் இருக்கிறார் மற்றவர்களோடு சேர்ந்து. மார்ச் 18 காலை ஜனாதிபதியுடன் சந்திப்பு, காலை உணவு. இங்கே கவனிக்கவேண்டியது ஒன்று. மேரி கோம் தானாக, நான் மார்ச் 18 காலை உணவை ஜனாதிபதியோடு சேர்ந்துதான் சாப்பிடுவேன் என்று ராஷ்ட்ரபதி பவனுக்குள் ஓடிவரவில்லை. அழைப்பில்லாமல், அழைப்பு அப்ரூவ் ஆகாமல் அவரால் போயிருக்கமுடியாது. க்வாரண்டைனில் இருப்பதை கவனிக்காமல் ஜனாதிபதி அலுவலக செக்ரடரி அனுப்பியிருக்கவேண்டும் அழைப்பை. ’ராஷ்ட்ரபதி பவனிலிருந்து அழைப்பா! போய்ட்டு வாம்மா!’ என்று ஆசீர்வதித்து அனுப்பியிருக்கிறது இந்திய பாக்ஸிங் அசோஸியேஷன். இந்த இரண்டு பக்கத்து காரியங்களினால் அவர் போகும்படி, கலந்துகொள்ளும்படி நேரிட்டது. அவரால் மறுக்கமுடியாது. இங்கே, மேரியின் மண்டையை உருட்டுவது தவறு!<br /><br />கனிகா கபூர் லண்டனில் இருந்து வந்ததிலிருந்து என்னென்னவோ கதை சொல்லிவருகிறார். ஏர்ப்போர்ட் சோதனையைத் தவிர்க்க தான் பாத்ரூமில் ஒளியவில்லை என்பதும் அதில் ஒன்று. ஆனால் நோய் அவரை பீடித்ததோடு, மற்றவர்களுக்கும் அவர்மூலமாகப் பரவியது. அரசியல்வாதிகளோடு லக்னோவில் ஆட்டம் போட்டு, இடையிலே கொஞ்சம் பாடியும் இருக்கிறார். கொரோனா, சமயம்பார்த்து தன் பாட்டையும் அதில் சேர்த்துவிட்டது! உ.பி. போலீஸ் கனிகாவை ஐபிசி 188, 269, 270 என வகையாக வளைத்திருக்கிறது. இப்போது அவர் க்வாரண்டைனில். பாட்டெல்லாம் மறந்திருக்குமோ!ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77271718685802532062020-03-21T20:56:02.687+05:302020-03-21T20:56:02.687+05:30//இதில் பிரச்சனை என்னவென்றால், இவர்களால் மற்றவர்கள...//இதில் பிரச்சனை என்னவென்றால், இவர்களால் மற்றவர்களும் அவதியுருவதுதான். ஆண்டவன்தான் நாம் யாவரையும் காக்க<br /><br /> வேண்டும்.//<br /><br />உண்மை உண்மை.<br /><br />வீட்டில் இருந்து தெய்வத்தை வழிபடலாம். சுற்றுலா தலங்களை பார்வையிடலாம் இந்த காலகட்டத்தில்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1348242634557069712020-03-21T20:51:02.226+05:302020-03-21T20:51:02.226+05:30ஸ்ரீராம் ரொம்ப சரி..நம்ம மக்களைமிரட்டினால்தான் வழி...ஸ்ரீராம் ரொம்ப சரி..நம்ம மக்களைமிரட்டினால்தான் வழிக்கு வருவார்கள் மயிலே மயிலே இறகு போடு என்றால் கேக்க மாட்டாங்க. டிக்ட்டேட்டர்ஷிப் மிக மிக அவசியம் இந்த நேரத்திலேனும் என்று தோன்றுகிறது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல...இந்தியாவில் பல பகுதிகளிலும்.<br /><br />கனிகா விஷயம், மேரிகோம் விஷயம் தெரிந்திருக்குமே. மோசமான உதாரணங்கள் இல்லையா? என் மனதிற்கு அப்படித்தான் படுகிறது. நம் குடியரசுத் தலைவரும் ஏன் பார்ட்டி வைத்தார் இச்சமயத்தில்? இப்போது அவருக்குமே டெஸ்ட் செய்யும் அவசியம் ஏற்பட்டுள்ளது இரு நிகழ்வுகளிலும் பல அரசியல் புள்ளிகள் மேலதட்டு மக்கள் படித்தவர்கள் என்று கலந்து கொண்டிருக்கிறார்கள். கனிகா கோவிட் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேரிகோம் வெளிநாட்டிலிருந்து வந்து 14 நாள் க்வாரண்டைனை உடைத்தவர்..ப்ரெசிடென்ட் அந்தப் பார்ட்டியை கொடுத்ததாகச் செய்தி. அவரே இப்படிச் செய்யலாமா இந்த நேரத்தில்?.கனிகா நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் மேரிகோம் விருந்திலும் கலந்து கொண்டதில் இப்போது காண்டாக்ட் ஆகியிருக்கலாம் என்பதால் இது தவறான உதாரணங்கள் தானே? அதில் கலந்து கொண்ட பணியாளர்கள்? இப்போது கலந்து கொண்ட பெரிய புள்ளிகள் 14 நாள் க்வாரண்டைனில். இவர்களே இப்படி என்றால் சாதாரண மக்கள்? இவர்களுக்கு எல்லாம் தண்டனை கிடையாதா? ஆக்ராவில் மருத்துவமனையிலிருந்து தப்பிய பெண் மற்றும் பொய் சொன்ன அவள் தந்தைக்கு தண்டனை அவர்கள் உடல்னிலை சரியானதும் பதில் சொல்ல வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளதாகச் செய்தி. <br /><br />ஏகாந்தன் அண்ணா இது பற்றி ஒன்றும் சொல்லவில்லையே...<br /><br />கீதா<br /><br /><br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27300520588517022502020-03-21T20:34:39.034+05:302020-03-21T20:34:39.034+05:30ஆட்டோ ஓட்டுநர் பற்றி வெங்கட்ஜி பதிவிலும் இப்பத்தான...ஆட்டோ ஓட்டுநர் பற்றி வெங்கட்ஜி பதிவிலும் இப்பத்தான் பார்த்துவிட்டு வந்தேன் ஸ்ரீராம். சிறப்பான சேவை.<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80444049132798717792020-03-21T20:33:10.519+05:302020-03-21T20:33:10.519+05:30தும்கூர் சாஹில் ஹுசேன் சபாஷ்! இப்படி எல்லா வெளிநாட...தும்கூர் சாஹில் ஹுசேன் சபாஷ்! இப்படி எல்லா வெளிநாட்டு இந்தியர்களும் கொஞ்சம் யோசித்து இருந்திருந்தால் (விசா முடிந்து அதற்கு மேல் அங்கு இருக்க விதிகள் அனுமதிக்காது என்று வருபவர்களைத் தவிர) இன்று இப்படிப் பரவியிருக்காது. நிறைய சொல்லல்லாம். இன்னும் முன்னெச்சரிக்கையாக இருந்திருக்கலாம்..அந்த கேரளத்து மூன்று மாணவர்கள் வுஹானிலிருந்தே வரும் போதே கொரோனாவுடன் வந்தவுடனேயே....<br /><br />மற்ற எல்லா பசிட்டிவ் செய்திகளும் அருமை.<br /><br />ரமா அக்காவின் கட்டுரை மிக அருமை. தெளிவான கட்டுரை. (ரமா அக்கா நான் கீதா. இங்கு கோமதிக்கா பானுக்கா கீதாக்கா கமலாக்கா என்பது போல் உங்களையும் அக்கான்னே அழைக்கிறேன். ஓகேவா!!.)<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65014987039800216552020-03-21T20:21:18.081+05:302020-03-21T20:21:18.081+05:30பத்திரமாக இருங்கள் ஜி எம் பி ஸார்.Iam moved by you...பத்திரமாக இருங்கள் ஜி எம் பி ஸார்.Iam moved by your caring wordsG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63873728986070941112020-03-21T20:07:20.536+05:302020-03-21T20:07:20.536+05:30//..தனக்காவும் தெரியாது, சொன்னாலும் தெரியாது இந்த ...//..தனக்காவும் தெரியாது, சொன்னாலும் தெரியாது இந்த கூட்டத்திற்கு.//<br /><br />தமிழ்நாட்டின் பிரச்னையை சுருங்கச் சொன்னதற்கு நன்றி!ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62184031345742530332020-03-21T20:04:47.556+05:302020-03-21T20:04:47.556+05:30கேள்வி எங்கேயிருக்கிறது என்பதுதான் கேள்வியோ, என்னவ...கேள்வி எங்கேயிருக்கிறது என்பதுதான் கேள்வியோ, என்னவோ..ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19699301006333273042020-03-21T19:37:07.111+05:302020-03-21T19:37:07.111+05:30// இதனை புதன் கேள்வியாகவும் கேஜிஜி சார் எடுத்துக்க...// இதனை புதன் கேள்வியாகவும் கேஜிஜி சார் எடுத்துக்கொள்ளலாம்.// திரும்பத் திரும்பப் படிச்சுப்பார்த்தேன் ...... கேள்வி எங்கே இருக்கு என்று தெரியவில்லை. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23153359411082796242020-03-21T18:46:26.681+05:302020-03-21T18:46:26.681+05:30கோமதி அவர்களே, இந்த் கட்டுரைக்கு பின் ஒரு கதை இருக...கோமதி அவர்களே, இந்த் கட்டுரைக்கு பின் ஒரு கதை இருக்கின்றது. என் இரண்டாவது பெண் உடம்பு சரியில்லாமல் இருந்ததால், பூனாவிற்கு சென்று அவளை அழைத்து வர வேண்டியிருந்தது. அங்கு சென்ற பின்தான் அங்கு கொரோனாவின் தாக்கம் மிக அதிகமாக இருப்பதை கண்டு மிரண்டு போனேன். ஆனால், அங்கு மனிதர்கள் "protocols"ஐ மிக பய பக்தியுடன் பின் பற்றுகின்றார்கள். நாங்கள் பூனாவிலிருந்து கிளம்புப்போது ஒவ்வொருவரையும் 15 நிமிடங்கள் scan மற்ரும் பரிசோதனை செய்தார்கள். இதற்கு ஒருவரும் விதிவிலக்கில்லை. இங்கு சென்னை விமான நிலயத்திலோ ஒரு பரிசோதனையும் இல்லை. ஸ்ரீராம் கூறுவது போல் "ஜெயிலில் அடைப்பேன்" என்று மிரட்டினால்தான் வழிக்கு வருவார்கள் போலிருக்கின்றது. எல்லோரும் கோடை விடுமுறை போல வீதி உலா வந்து கொண்டிருக்கின்றார்கள். தனக்காவும் தெரியாது, சொன்னாலும் தெரியாது இந்த கூட்டத்திற்கு. இதில் பிரச்சனை என்னவென்றால், இவர்களால் மற்றவர்களும் அவதியுருவதுதான். ஆண்டவன்தான் நாம் யாவரையும் காக்க வேண்டும்.Ramah Srinivsanhttps://www.blogger.com/profile/03008833424050897697noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67370472391295391932020-03-21T18:39:06.170+05:302020-03-21T18:39:06.170+05:30ஆமாம். நன்றி கோமதி அக்கா.ஆமாம். நன்றி கோமதி அக்கா.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com