tag:blogger.com,1999:blog-1788649157671288584.post6395367447775200540..comments2024-03-29T07:33:07.803+05:30Comments on எங்கள் Blog: பாம்பு பிடிப்பவருடன் ஒரு பேட்டி!கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87514451482554652522019-04-02T21:14:40.696+05:302019-04-02T21:14:40.696+05:30தைரியமான இளைஞர்...வாழ்த்துக்கள்...தைரியமான இளைஞர்...வாழ்த்துக்கள்...Nanjil Sivahttps://www.blogger.com/profile/12041023876245094076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35021551004757001572014-08-07T11:21:32.750+05:302014-08-07T11:21:32.750+05:30Please share the Rajesh contact numberPlease share the Rajesh contact numberRaman Kannanhttps://www.blogger.com/profile/18082506284838453627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43617240529662979792014-08-07T11:17:23.848+05:302014-08-07T11:17:23.848+05:30What is Rajesh Contact number?What is Rajesh Contact number?Raman Kannanhttps://www.blogger.com/profile/18082506284838453627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74497553570331148552014-05-30T23:29:08.886+05:302014-05-30T23:29:08.886+05:30naa ithu varaikkum oru aaru illa ezhu paambu pid...naa ithu varaikkum oru aaru illa ezhu paambu pidichi iruken enakku paambukala kolla pidikaathu paambu pidika yarna training tharuvaankalaa therichaa sollunkaAnonymoushttps://www.blogger.com/profile/10856446129312502115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80387778924310715422014-05-18T18:04:02.485+05:302014-05-18T18:04:02.485+05:30பாம்பு பிடிக்கும் ராஜேஷ் அவர்கள் சொன்ன தகவல்கள் ச...பாம்பு பிடிக்கும் ராஜேஷ் அவர்கள் சொன்ன தகவல்கள் சுவாரஸ்யம் தான்.<br />எங்கள் பக்கம் பாம்பு, தேள் இவை கண்ணில் படக்கூடாது என்று சங்கரன்கோவில் ஸ்வாமிக்கு வேண்டிக் கொள்வோம்.<br />பிடிபட்டதாபாம்பு?கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16635579226585352482014-05-16T09:28:25.945+05:302014-05-16T09:28:25.945+05:30எங்க வீட்டுக்கு நாங்க வீடு கட்டி கிரஹப்ரவேசம் செய்...எங்க வீட்டுக்கு நாங்க வீடு கட்டி கிரஹப்ரவேசம் செய்த புதுசுலே கொம்பேறி மூக்கனார் விஜயம் செய்தார். அப்போ என் மாமியார், மாமனார் சொன்னவை தான் மேற்கண்டவை. அந்த மூக்கனாரை அடிச்சு உடனே மண்ணெண்ணெய் ஊற்றி எரிக்கச் சொன்னார்கள். (அப்போல்லாம் ரேஷனில் மண்ணெண்ணெய் கிடைச்ச காலம்) அப்படியே எரிச்சுட்டுச் சாம்பலை மண்ணில் புதைச்சுப் பால் விட்டோம். கிட்டத்தட்ட நடுகல் நடலை. பாக்கி எல்லாம் பண்ணினோம். கொஞ்ச நாளைக்கு வெள்ளிக்கிழமை வெள்ளிக்கிழமை அந்த இடத்தில் பால் ஊற்றி வந்தோம். :)))<br /><br />இப்போ நினைச்சா சிப்புச் சிப்பா இருக்கு.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8228714073894210362014-05-16T09:26:22.811+05:302014-05-16T09:26:22.811+05:30அது சரி, கொம்பேறி மூக்கனைப் பத்தி ஏன் ஒண்ணுமே சொல்...அது சரி, கொம்பேறி மூக்கனைப் பத்தி ஏன் ஒண்ணுமே சொல்லலை அந்தப் பையர்??? கொம்பேறி மூக்கன் ஒரே தாவாகத் தாவித் தாவி வரும். மற்ற சுப்புக்குட்டிங்க மாதிரி ஊர்ந்தெல்லாம் வராது. கண்ணிலே கொத்தும் என்கிறார்கள். அது கொத்தின மனிதனை விடாமல் திரும்பத் திரும்பக் கொத்துமாம். அதை நாம அடிச்சால் உடனே செத்தும் போகாது என்கிறார்கள். யாரைக் கடிச்சதோ அவங்க உடல் எரிக்கப்பட்டதும் தான் இங்கே அதன் உயிர் போகும் என்று கர்ண பரம்பரைச் செய்தி. எவ்வளவு தூரம் நிஜம்னு தெரியலை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13644288585412524622014-05-16T06:44:12.638+05:302014-05-16T06:44:12.638+05:30@ரஞ்சனி, கல்பட்டாரின் பதிவுகளை மரபு விக்கியிலும் வ...@ரஞ்சனி, கல்பட்டாரின் பதிவுகளை மரபு விக்கியிலும் வன உயிரினம் என்னும் தலைப்பில் பார்க்கலாம். அங்கேயும் இணைக்கப்படுகிறது. :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9356960415853117452014-05-15T21:17:28.201+05:302014-05-15T21:17:28.201+05:30என் மாப்பிள்ளையும் பாம்பு பிடிப்பவர்தான். தும்கூரி...என் மாப்பிள்ளையும் பாம்பு பிடிப்பவர்தான். தும்கூரில் எந்த வீட்டில் பாம்பு வந்தாலும் இவர்தான் போய் அதைபிடித்து பக்கத்தில் உள்ள காட்டில் விட்டுவிட்டு வருவார். உங்கள் பாம்பு பிடிப்பவர் சொல்லும் வசனம் எல்லாம் (அதோட உயிருக்கு நம்மால ஆபத்து இல்லைன்னு தெரிந்தால் ஒண்ணும் பண்ணாது) எங்கள் மாப்பிள்ளையும் பேசுவார்.<br />ஒருமுறை அவருடன் வெளியூர் போயிருந்தபோது ஒரு குட்டி பாம்பு என் கண்ணில் பட, நான் கத்திய கத்தலில் எல்லோரும் நடுங்க, இவர் மட்டும் அழகாக அதைக் கையில் எடுத்துக் கொண்டார். அது வளைந்து வளைந்து இவர் கையில் ஓடுகிறது. என்னிடம் காட்டி 'பிடிங்க, ஒண்ணும் பண்ணாது' என்றார். 'ஐயோ!' என்று கண்ணை மூடிக் கொண்டுவிட்டேன்.<br />விஷம் இல்லாத பாம்பு என்று எப்படியோ கண்டுபிடிக்கிறார். <br /><br />வல்லமை குழுவில் இருக்கும் திரு கல்பட்டு நடராஜன் சுமார் 5 பதிவுகள் பாம்புகள் பற்றிப் போட்டிருந்தார். படிக்கப் படிக்க என்ன சுவாரஸ்யம். அப்படியே காப்பி பேஸ்ட் பண்ணிட்டேன் எனது இரண்டாவது தளத்தில் - அவருடைய முன் அனுமதியுடன் தான்.<br /><br />இதோ இணைப்பு: http://wp.me/p2RUp2-4G<br /><br />@பகவான்ஜி! பாம்புகள் என்ன அழகான ஜீவன்கள். அருவருப்பு என்கிறீர்களே!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35852722858205050262014-05-15T13:31:04.218+05:302014-05-15T13:31:04.218+05:30பேட்டி நன்றாக இருந்தது. படங்கள் தான் கொஞ்சம் பயமுற...பேட்டி நன்றாக இருந்தது. படங்கள் தான் கொஞ்சம் பயமுறுத்தியது.<br />இங்கேயும் சென்ற மாதம் நீச்சல் குளத்தில் பாம்பு நீந்தியதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். அது நீச்சல் குளத்திலிருந்து வெளியேறும் போது எடுத்த படத்தைப் பேப்பரில் போட்டு பீதியைக் கிளப்பி விட்டார்கள். <br />அது மட்டுமில்லாமல் பன்னிரெண்டாவது மாடியாக இருந்தாலும் பைப்பில் ஏறி டாய்லெட் பௌலுக்குள் கிடக்கிறதாம் பாம்பு. இது வதந்தியா என்று தெரியவில்லை. அது எப்படியோ, இங்கேயும் பாம்பு ஸ்பெஷல் தான்.ஹேமா (HVL)https://www.blogger.com/profile/15517133998116147312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67269560225883899782014-05-15T11:18:34.006+05:302014-05-15T11:18:34.006+05:30அட சுப்புக்குட்டி....
நல்ல அனுபவம் தான் அந்த இளைஞ...அட சுப்புக்குட்டி....<br /><br />நல்ல அனுபவம் தான் அந்த இளைஞருக்கு... உதவும் மனப்பான்மை கொண்ட அந்த இளைஞர் பாசிடிவ் செய்திகளில் வரவேண்டியவர்! வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60669809832414488732014-05-14T23:45:30.933+05:302014-05-14T23:45:30.933+05:30எனக்கென்னவோ, இந்தியாவில் டூ வீலரில் பாம்பு போல் ரோ...எனக்கென்னவோ, இந்தியாவில் டூ வீலரில் பாம்பு போல் ரோட்டில் நெளிந்து போகும் மாக்களை பிடித்து எதாவது செய்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகின்றது ???சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77403005559227118322014-05-14T20:57:31.693+05:302014-05-14T20:57:31.693+05:30DD, RR மேடம், பகவான்ஜி - நன்றி!
குட்டிப்பிசாசு -...DD, RR மேடம், பகவான்ஜி - நன்றி!<br /><br />குட்டிப்பிசாசு - :))))))))))))))))))))<br /><br />வல்லிம்மா... அவர் காசுக்காக இல்லாமல், சொந்த விருப்பத்தின் பேரில் இந்தத் தொழிலுக்கு வந்ததாகச் சொன்னார்.<br /><br />ஜீவலிங்கம் காசிராஜலிங்கம், ரூபன் - நன்றி!<br /><br />கீதா மேடம் - ஸ்ரீரங்கத்தில் பாம்புகள் இல்லையா? அடுக்கு மாடிக் குடியிருப்பு என்பதால் வாய்ப்பில்லை! வீட்டுக்குள்ளேயே "சுப்புக்குட்டிகள்" வந்த விவரம் ஏற்கெனவே சொல்லியிருக்கிறீர்கள் என்றாலும் திகில்தான்!<br /><br />ராமலக்ஷ்மி - இன்னும் பிடிபடவில்லை! மட்ட மத்தியானம் வெயிலில் வந்தால் எந்த சுப்புக்குட்டி (!) இவர்களுக்காகக் காத்திருக்கும் சொல்லுங்கள்!<br /><br />சீனு - ஆமாம் சீனு... பதிவு தேறியது! அதிகம் பேர்கள் படிக்கும் பதிவாகவும் மாறி வருகிறது!!!<br /><br />பால கணேஷ் - :)))))))))<br /><br />செல்லப்பா ஸார் - நான் அடிக்கடி பார்க்கிறேன்!<br /><br />கோவை ஆவி - அம்புட்டு பயமா... அம்புட்டு அலர்ஜியா! :))))<br /><br />புலவர் ஐயா - எங்களுக்குப் பழகி விட்டது. புதிதாக வந்தவர்களுக்குத்தான் பயம்!<br />ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24539064589169380102014-05-14T17:52:36.045+05:302014-05-14T17:52:36.045+05:30
பாம்பு இன்னும் பிடிபடலியா! நீங்க என்னமோ ஓய்வா பத...<br />பாம்பு இன்னும் பிடிபடலியா! நீங்க என்னமோ ஓய்வா பதிவு போடறீங்க!<br />அப்பா நம்மால முடியாதுங்க!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76358061271622363582014-05-14T13:03:18.148+05:302014-05-14T13:03:18.148+05:30சாரி சார்.. இந்த பதிவை படிக்கவில்லை.. அந்த படங்களை...சாரி சார்.. இந்த பதிவை படிக்கவில்லை.. அந்த படங்களை பார்த்ததுமே அலர்ஜி.. ஓடி வந்துவிட்டேன்.. நாளை வருகிறேன்..aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57593770679548314382014-05-14T12:32:22.187+05:302014-05-14T12:32:22.187+05:30என்னவோ தெரியவில்லை, பாம்புகள் என் கண்ணில் படுவதே இ...என்னவோ தெரியவில்லை, பாம்புகள் என் கண்ணில் படுவதே இல்லை. .இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38151586961062162882014-05-14T11:41:26.165+05:302014-05-14T11:41:26.165+05:30என்னது... பாஆஆஆஆஆம்பாஆஆஆ...? மீ எஸ்கேப்பு!என்னது... பாஆஆஆஆஆம்பாஆஆஆ...? மீ எஸ்கேப்பு!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55544898019166582572014-05-14T07:55:00.292+05:302014-05-14T07:55:00.292+05:30இன்னா சார் மோகன் குமார் இடத்த நீங்க புடிச்சிகிநீங்...இன்னா சார் மோகன் குமார் இடத்த நீங்க புடிச்சிகிநீங்களா <br /><br />பாம்பு வந்ததோ இல்லையோ பாம்பின் பால் ஒரு பதிவு வந்துட்டு ;-)சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57890146696726316802014-05-14T07:10:00.061+05:302014-05-14T07:10:00.061+05:30கிடைக்கும் வரை திகில்தான். ஆம். கவனமாக இருங்கள். இ...கிடைக்கும் வரை திகில்தான். ஆம். கவனமாக இருங்கள். இன்றைய தேடலில் கிடைத்து பிரச்சனை தீரட்டும்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-154463819287262932014-05-14T06:29:44.801+05:302014-05-14T06:29:44.801+05:30இப்போத் தான் சுப்புக்குட்டிங்களைப் பார்த்தே வருஷம்...இப்போத் தான் சுப்புக்குட்டிங்களைப் பார்த்தே வருஷம் 2 ஆறது. :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67205769223783541812014-05-14T06:29:17.803+05:302014-05-14T06:29:17.803+05:30அதெல்லாம் சுப்புக்குட்டிங்க எதுவும் செய்யாதுங்க. ...அதெல்லாம் சுப்புக்குட்டிங்க எதுவும் செய்யாதுங்க. அதுங்க பாட்டுக்குப் போயிண்டும், வந்துண்டும் இருக்கும். நீங்க பாட்டுக்கு இருங்க. எங்க வீட்டிலே சமையலறை முதல், குளிக்கும் அறை, படுக்கை அறைனு அது வராத இடமே இல்லை. நாங்க இரண்டு பேரும் ஒருத்தர் உள்ளே வராமல் நின்று பார்த்துக் கொள்வோம். (அநேகமா நான் தான் நிற்பேன். ரங்க்ஸ் இன்னொரு குச்சியை எடுத்துக் கொண்டு தரையிலேயே தட்டித் தட்டி அதைப் போடா செல்லம்னு சொல்லி வெளியே தோட்டத்துக்கு விரட்டுவார். கொஞ்சம் யோசிக்கும். சில சமயம் அடம் பிடிக்கும். அப்புறமாப் போயிடும். ஆனால் உள்ளே வந்துடுச்சுன்னா எந்த ரூமில் இருக்கோ அந்த ரூமில் உள்ள அடைசல்கள் பின்னாடி போயிடாமப் பார்த்துக்கணும். நல்லவேளையா எங்க வீட்டிலே கீழே சாமான்களே இருக்காது. மற்ற வழிகளை எல்லாம் அடைச்சுடுவோம். வெளியே போகும் வழி தான் திறந்திருக்கும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35343747965851291032014-05-14T05:43:40.673+05:302014-05-14T05:43:40.673+05:30வணக்கம்
ஐயா
கலந்துரையாடிய விதம் பற்றி மிக அருமையா...வணக்கம்<br />ஐயா<br /><br />கலந்துரையாடிய விதம் பற்றி மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் இருந்தாலும் இந்த பதிவை படிக்கும் போது... மேசைக்கு கீழ் 4 தடவை எட்டிஎட்டி பார்த்த படி இருந்தேன் ஏன் என்றால் நம்ம வீட்டில் பாம்பு வந்திடும் என்ற பயம்... ஐயா...<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58486770195297603132014-05-14T03:57:55.389+05:302014-05-14T03:57:55.389+05:30பயம் தரும் பகிர்வுபயம் தரும் பகிர்வுYarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68160307643672048522014-05-14T02:02:33.256+05:302014-05-14T02:02:33.256+05:30நல்ல வேளை .இது போல் மனிதர்கள் இருப்பதால் தான் கொஞ...நல்ல வேளை .இது போல் மனிதர்கள் இருப்பதால் தான் கொஞ்சம் நிம்மதி. சுவாரஸ்யமான மனிதர். பாவம் இந்த ஊராய் இருந்தால் நிறைய சம்பாதிக்கலாம். நல்ல ஷூ கூட இல்லையே. நீங்கள் பத்திரமாக இருந்க்கள் ஸ்ரீராம். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-109810298354582062014-05-13T23:28:19.480+05:302014-05-13T23:28:19.480+05:30தம்பியை பாம்பு பிடிப்பதை விட்டுவிட்டு காக்கா பிடிக...தம்பியை பாம்பு பிடிப்பதை விட்டுவிட்டு காக்கா பிடிக்க சொல்லுங்க விரைவில் முன்னுக்கு வந்துவிடுவார்.:))குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.com