tag:blogger.com,1999:blog-1788649157671288584.post6455916169533749985..comments2024-03-28T18:17:52.464+05:30Comments on எங்கள் Blog: கேட்டு வாங்கிப் போடும் கதை :: சந்திராக்காவின் லட்டுக் கம்மல்...கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19585767308678062962017-05-24T11:45:58.155+05:302017-05-24T11:45:58.155+05:30ஹைய்யோ!!! இன்னிக்குத்தான் பார்த்தேன்... நம்ம சந்...ஹைய்யோ!!! இன்னிக்குத்தான் பார்த்தேன்... நம்ம சந்திராக்கா!<br /><br />ஃபிப் 28 ஆ.... கதை வெளி வந்த சமயம் நான் பயணத்தில். வீடு திரும்பியபின் வழக்கம்போல் வேலையோ வேலைதான். எப்படி மறந்தேன்னு தெரியலை.<br /><br />மிகவும் நன்றி ஸ்ரீராம்.<br /> துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38921431604893272942017-03-03T09:36:13.140+05:302017-03-03T09:36:13.140+05:30லட்டுக்கம்மல் இன்னும் மினுமினுத்துக் கொண்டுதான் இர...லட்டுக்கம்மல் இன்னும் மினுமினுத்துக் கொண்டுதான் இருக்கிறது!!! நல்ல காலம் மார்வாடிக் கடைக்குப் பெர்மனென்டாகப் போகவில்லை! <br /><br />யதார்த்தம் அப்படியே காட்சியாக் விரிகிறது. துளசி சகோ/அக்காவிற்கு வாழ்த்துகள்! எங்கள் ப்ளாகிற்கும் மிக்க நன்றி சகோ/அக்காவின் கதையை இங்குப் பகிர்ந்து, கதையும் எழுதுவார்கள் என்பதையும் அறிய வைத்தமைக்கு. அவர்களது பயணக் கட்டுரைகள் மிகவும் பிரபலமாயிற்றே. அதுவும் கூட பேச்சு நடையில் னம்முடன் பேசுவது போலவே அமைந்திருக்கும்..Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21975588595545588392017-03-01T21:50:02.147+05:302017-03-01T21:50:02.147+05:30காலங்கள் மாறும் காட்சிகள் மாறும் வெள்ளி சினிமாவும...காலங்கள் மாறும் காட்சிகள் மாறும் வெள்ளி சினிமாவும் மாறும் நல்லகதை வாழ்த்துகள்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60671612776891754502017-03-01T14:55:09.027+05:302017-03-01T14:55:09.027+05:30மிகவும் இயல்பான நடையில் அழகான ஒரு கதையை எழுதியிருக...மிகவும் இயல்பான நடையில் அழகான ஒரு கதையை எழுதியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்!. சிறு கதை காவலர் ஸ்ரீராமுக்கு நன்றி!Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13857200555168722692017-03-01T08:07:59.775+05:302017-03-01T08:07:59.775+05:30Read this story(real) series at marathadi itself. ...Read this story(real) series at marathadi itself. Your way of narration made me read this once again. <br />Superb!<br />I am a regular reader of Thulasidhalam. -- Ezhilarasi PazhanivelEzhilarasi Pazhanivelhttps://www.blogger.com/profile/12875818108544363549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14670349754497905852017-02-28T22:40:16.303+05:302017-02-28T22:40:16.303+05:30சந்திரா அக்காவை நாமும் அருகிருந்து கண்டது போல் ஓர்...சந்திரா அக்காவை நாமும் அருகிருந்து கண்டது போல் ஓர் உணர்வு! பேச்சு நடையிலேயே சந்திரா அக்காவின் கதையைச் சொல்லிவிட்டீர்கள்! லட்டு கம்மல் பெயரும் வித்தியாசமாய் இருக்கின்றது, பாராட்டுகள்! ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78255452336214134682017-02-28T21:25:51.850+05:302017-02-28T21:25:51.850+05:30தளம் வித்தியாசமாகவே உள்ளது. பின்பு முழுதும் வாசிப்...தளம் வித்தியாசமாகவே உள்ளது. பின்பு முழுதும் வாசிப்பேன்.<br />இனிய வாழ்த்துகள்.<br />தமிழ் மணம் 6Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8082959493427030732017-02-28T21:11:04.240+05:302017-02-28T21:11:04.240+05:30சினிமாவும் மார்வாடிக்கடையும் இல்லாத ஏழைக்கதைகள் இர...சினிமாவும் மார்வாடிக்கடையும் இல்லாத ஏழைக்கதைகள் இருக்கமுடியாது என்றே தோன்றுகிறது. குறிப்பாக லாரி ஓட்டுனர்கள், டாக்சி ஓட்டுனர்கள், தனியார் பஸ் ஓட்டுனர்கள் ஆகியோரைக் கவனித்தால், அவர்களின் மனைவிமார்களின் கதைகள் ஒரே மாதிரியாக இருப்பதைக் காணலாம். இவர்களைப் பற்றி நானும் ஒரு கதை எழுதிக்கொண்டிருக்கிறேன்.<br /><br />- இராய செல்லப்பா நியூஜெர்சிஇராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16468887923642270442017-02-28T19:29:07.667+05:302017-02-28T19:29:07.667+05:30அந்த காலத்தில் 'காரெக்டர்' என்று கடுகு எழு...அந்த காலத்தில் 'காரெக்டர்' என்று கடுகு எழுதியதுபோல் இருக்கிறது லட்டுக்கம்மல்:)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14729855220826917752017-02-28T19:11:15.507+05:302017-02-28T19:11:15.507+05:30ஹை :) நம்ம துளசி அக்கா செல்லமா இன்னிக்கு கேட்டு வா...ஹை :) நம்ம துளசி அக்கா செல்லமா இன்னிக்கு கேட்டு வாங்கி போடும் கதை பகுதியில் ..<br />அக்கா இதே மாதிரி ஒரு சந்திராக்கா எங்க வீட்டுக்கிட்டயும் இருந்தாங்க ..அதே வெள்ளை கல்லு வச்ச லட்டு கம்மல் ,அதே பர்மீஸ் லுக் ..அவங்க பேரு நான்சி ..நல்ல வசதியான வீட்டு பொண்ணை ஏமாத்தி கட்டிக்கிட்டாராம் அவர் கணவர் ..<br />ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு விதமில்லையா !!பார்த்த சம்பவத்தை அழகாய் கதையாய் சொல்லியிருக்கீங்க ..<br />இந்த கதையை வாசிச்சு முடிச்சதும் ஊருக்கு போன் போட்டு கேக்க தோணுது ..எங்க ஏரியாவில் வசித்தவங்க எல்லாம் எப்படி இருக்காங்கன்னு தெரிஞ்சிக்கணும் .. Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35688214717088066802017-02-28T14:44:07.309+05:302017-02-28T14:44:07.309+05:30அருமை...அருமை...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44191599456883653092017-02-28T11:15:49.861+05:302017-02-28T11:15:49.861+05:30சந்திராக்காவின் கதையை மிக அழகாக சொல்லிட்டீங்க, கதை...சந்திராக்காவின் கதையை மிக அழகாக சொல்லிட்டீங்க, கதை படிச்சு முடிவில் கவலையாய்ப் போச்சு, எப்படி இருந்தவ இப்படி ஆகிட்டாவே என.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7237369570901752882017-02-28T10:03:42.814+05:302017-02-28T10:03:42.814+05:30சாதாரண ஏழை எளிய மக்களின் அன்றாட ஏழ்மை நிலையின் கஷ்...சாதாரண ஏழை எளிய மக்களின் அன்றாட ஏழ்மை நிலையின் கஷ்டங்கள், அவர்களின் அசாபாசங்கள், விருப்பு வெறுப்புகள், பொழுதுபோக்குகள் என எல்லாவற்றையும் தத்ரூபமாகச் சொல்லி, ’சந்திராக்காவின் லட்டுக் கம்மல்...’ என்று தலைப்பிட்டுள்ளது சுவாரஸ்யமே.<br /><br />கதாசிரியருக்குப் பாராட்டுகள் + வாழ்த்துகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36188807839315213642017-02-28T08:25:31.063+05:302017-02-28T08:25:31.063+05:30"எத்தனை மனிதர்கள் உலகத்திலே.... அம்மா எத்தனை ..."எத்தனை மனிதர்கள் உலகத்திலே.... அம்மா எத்தனை இதயங்கள்.." பாடல்தான் ஞாபகத்துக்கு வந்தது. வாய்ப்புக் கிடைக்கும்போது தெரிந்தவர்களின் வாழ்க்கையை மாற்ற இயலுமா?<br /><br />எப்போதும்போல் வாழ்வில் பார்த்த சம்பவத்தைக் கதையாக்கியிருக்கிறீர்கள் துளசி டீச்சர்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14946412609071973712017-02-28T07:26:41.020+05:302017-02-28T07:26:41.020+05:30அருமை
தம +1அருமை<br />தம +1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73861723084137927332017-02-28T07:03:04.901+05:302017-02-28T07:03:04.901+05:30லட்டுக் கம்மல் பேர் நல்லா இருக்கிறது.
இனி அது போல...லட்டுக் கம்மல் பேர் நல்லா இருக்கிறது.<br /> இனி அது போல் தோடு போட்டு இருப்பவர்களைப் பார்த்தால் லட்டுக் கம்மல் பேர் நினைவும் சந்திராக்காவும் நினைவுக்கு வருவார்கள்.<br />சரளமான நடை கதை அருமை.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44878904864620385492017-02-28T06:38:21.054+05:302017-02-28T06:38:21.054+05:30துளசிதளம் அறிவோம். நாங்கள் ரசித்துப் படிக்கும் தளங...துளசிதளம் அறிவோம். நாங்கள் ரசித்துப் படிக்கும் தளங்களில் ஒன்று. இன்று அவருடைய கதையைப் படித்தோம். பகிர்வுக்கு நன்றி. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.com