tag:blogger.com,1999:blog-1788649157671288584.post646860100691312746..comments2024-03-29T11:03:42.634+05:30Comments on எங்கள் Blog: மீசை தாடி ராமர் கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger82125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15508236227136320352018-05-18T15:19:12.498+05:302018-05-18T15:19:12.498+05:30some of the blogs do not open with google chrome ...some of the blogs do not open with google chrome including this now WHEN I open with fire fox Iam not able to comment in tamil G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75312732490321093222018-05-18T13:57:20.675+05:302018-05-18T13:57:20.675+05:30நெட் படுத்தல், அதோடு கணினியும் சேர்ந்து விட்டது! ல...நெட் படுத்தல், அதோடு கணினியும் சேர்ந்து விட்டது! லாப்டாப்பில் சார்ஜ் வேறே இல்லை! இன்னும் எந்தப் பதிவுக்கும் போகவே இல்லை! அப்புறமாத் தான் வரணும்! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62182430367033835582018-05-18T13:55:50.464+05:302018-05-18T13:55:50.464+05:30//இந்தியாவுக்கு நல்லது மிதவாதத் தனம் என்பது தலைவரி...//இந்தியாவுக்கு நல்லது மிதவாதத் தனம் என்பது தலைவரின் முடிவு. அதனால் காந்தி எப்போதும் நேருவை ஆதரித்தார். வேறு காரணம் எதுவும் இல்லை. // அதெல்லாம் இல்லை, போஸ் வந்துவிட்டால் தாங்கள் இருவரும் பின்னுக்குத் தள்ளப் படுவோம் என்பதை காந்தி, நேரு இருவரும்புரிந்து கொண்டதே தான் காரணம். :(((((( Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27221722652316161472018-05-18T13:36:36.525+05:302018-05-18T13:36:36.525+05:30கீசா மேடம் - //காந்தி அவரை ஒதுக்கியதுக்குக் காரணமே...கீசா மேடம் - //காந்தி அவரை ஒதுக்கியதுக்குக் காரணமே நேரு தான்!// - குடும்பத் தலைவனுக்கு இரு பிள்ளைகள் இருக்கின்றனர். ஒருவன் கொஞ்சம் செயல்வீரர், இன்னொருவர் மித வாதி. இந்தியாவுக்கு நல்லது மிதவாதத் தனம் என்பது தலைவரின் முடிவு. அதனால் காந்தி எப்போதும் நேருவை ஆதரித்தார். வேறு காரணம் எதுவும் இல்லை. அதனால்தான் பட்டேலையும் கொஞ்சம் குறைவாகவே காந்தி வைத்திருந்தார். (உலக விஷயத்தைப் பற்றிப் பேசும்போது யாரது உள்ளூர் விஷயத்தை இழுப்பது--கருணானிதி, அழகிரி, ஸ்டாலின் என்று.. இங்கு அரசியல் பேசப்படாது.ஆமாம் சொல்லிட்டேன்)நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55590477413197985392018-05-18T13:33:30.344+05:302018-05-18T13:33:30.344+05:30ஸ்ரீராம் - // வடநாட்டில் சிவனுக்கு மீசை உண்டு // -...ஸ்ரீராம் - // வடநாட்டில் சிவனுக்கு மீசை உண்டு // - திருவல்லிக்கேணி மூலவர் வெங்கட கிருஷ்ணனுக்கு மீசை உண்டு. <br /><br />கில்லர்ஜி & ஸ்ரீராம் - இறைவன் திரு உருவங்களை உருவாக்குவது மனிதர்கள்தானே. எது அழகு என்ற பதத்தில் வருகிறதோ, குணங்களைச் சொல்கிறதோ, அதற்கேற்றவாறு உருவங்கள் வனையப்படுகின்றன. பொதுவா நாம, மீசை, தாடி இல்லாமல் இருந்தால் நல்லவன் என்றும், பாந்தமாக டிரஸ் பண்ணியிருந்தால் நல்ல குடும்பப் பெண் என்றும் மனதளவில் நினைப்பதுபோல், அதற்கேற்றவாறு இறைவன் திரு உருவங்களைச் செய்திருக்கிறார்கள் என்றுதான் நினைக்கிறேன்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35190769782080214672018-05-18T06:22:29.011+05:302018-05-18T06:22:29.011+05:30http://sivamgss.blogspot.in/2007/04/blog-post_22.h...http://sivamgss.blogspot.in/2007/04/blog-post_22.html#comment-form<br /><br />http://sivamgss.blogspot.in/2007/04/blog-post_24.html<br /><br />http://sivamgss.blogspot.in/2007/04/blog-post_25.htmlGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52929302852837165932018-05-18T06:09:58.351+05:302018-05-18T06:09:58.351+05:30?/வாசித்த வரையில் நேதாஜிக்கும் காந்திக்கும் கருத்த...?/வாசித்த வரையில் நேதாஜிக்கும் காந்திக்கும் கருத்து வேறுபாடு வந்துதானே நேதாஜி வெளியேறினார் காங்கிரஸிலிருந்து? // தி/கீதா, பட்டாபிசீதாராமையாவை முன் வைத்து காந்தி அவரை ஒதுக்கியதுக்குக் காரணமே நேரு தான்! நேதாஜிக்குக் கிடைத்த வரவேற்பும், மக்கள் ஆதரவும் நேருவைப் பொறாமை கொள்ள வைத்தது. :( இது தான் உண்மை. காந்தி சுதந்திரத்துக்குப் பின்னரும் தன் நேரு ஆதரவைத் தொடர்ந்தார், படேலைப் பிரதமர் பதவியிலிருந்து/அதற்கான போட்டியிலிருந்து விலகச் செய்ததின் மூலம்! பொதுவான ஆதரவு படேலுக்கே இருந்தது. நேரு அவருக்குக் கீழ் தான் இருக்க முடியாது என்றார். காந்தி ஏன் எப்போதுமே நேருவை ஆதரித்தார் என்பதற்கான காரணம் தான் புரியலை! :)<br />Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83420805922208946462018-05-18T06:02:31.309+05:302018-05-18T06:02:31.309+05:30கீதா அக்கா... பிற்பாடு வந்த சில ஆன்மீகப் புத்தகங...கீதா அக்கா... பிற்பாடு வந்த சில ஆன்மீகப் புத்தகங்கள் படிக்கலாம் என்று நினைத்திருக்கிறேன். "இது போதும்" முக்கியமாக. கங்கை கொண்ட சோழன் எப்படி இருக்குன்னு பார்க்கணும் பானு அக்கா கிட்ட இருக்கான்னு கேட்கணும்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-494218222732189922018-05-18T06:01:20.623+05:302018-05-18T06:01:20.623+05:30ஏகாந்தன் ஸார்..
//ஒரு 90 வயது அந்தணர் இவர்களைக் க...ஏகாந்தன் ஸார்..<br /><br />//ஒரு 90 வயது அந்தணர் இவர்களைக் கண்டது "சே.." // இவர்களைக் கண்டதும் என வந்திருக்கவேண்டுமோ?//<br /><br />ஆமாம் ஸார்... பிழை. பொறுத்துக்க கொள்ளவும்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77887595622008409802018-05-18T06:01:13.052+05:302018-05-18T06:01:13.052+05:30நன்றி அசோகன் குப்புசாமி ஸார்.நன்றி அசோகன் குப்புசாமி ஸார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10756349855921387852018-05-18T06:01:04.355+05:302018-05-18T06:01:04.355+05:30//மல்லிகை மொ ட்டு பாட்டும் படமும் மிக அருமை//
அந்...//மல்லிகை மொ ட்டு பாட்டும் படமும் மிக அருமை//<br /><br />அந்தப் பாட்டு கேட்டிருக்கீங்கதானே?<br /><br />நன்றி வல்லிம்மா.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80745587546790209612018-05-18T06:00:55.306+05:302018-05-18T06:00:55.306+05:30வாங்க வல்லிம்மா...
//யாராவது நேரில் த்யாகராஜர் மா...வாங்க வல்லிம்மா...<br /><br />//யாராவது நேரில் த்யாகராஜர் மாதிரி பார்த்திருந்தால் நமக்குத் தெரியும் //<br /><br />அதுதானே? <br /><br />//அத்தைக்கு என் நமஸ்காரம். அத்தைகளுக்கு ஒரு டே வைத்துக்கொள்ளலாம். நான் ஐந்தாவது அத்தையாக இருந்துகொள்கிறேன்.//<br /><br />ஹா... ஹா... ஹா... ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73564425144768536022018-05-18T06:00:39.451+05:302018-05-18T06:00:39.451+05:30அதிரா.. அடடா... ஏஞ்சலுக்கு அடிபட்டிருக்கிறதா? ...அதிரா.. அடடா... ஏஞ்சலுக்கு அடிபட்டிருக்கிறதா? என்னவாம்?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1290298783830039852018-05-18T06:00:29.945+05:302018-05-18T06:00:29.945+05:30வாங்க துளஸிஜி.. பாராட்டுகளுக்கு நன்றி. முதல் பட...வாங்க துளஸிஜி.. பாராட்டுகளுக்கு நன்றி. முதல் படம் சிவனாகத்தான் இருக்க வேண்டும். சும்மா தாடி மீசை வைத்து ஒரு கடவுள் படம் எடுத்துக் போட்டேன். இலலாவிட்டால் பரசுராமராய் இருக்கலாம்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83208389295986006152018-05-18T06:00:19.720+05:302018-05-18T06:00:19.720+05:30வாங்க ஜி எம் பி ஸார்... நீங்கள் சொல்வது சரி. கண்...வாங்க ஜி எம் பி ஸார்... நீங்கள் சொல்வது சரி. கண்டவர் விண்டிலர். விண்டவர் கண்டிலர்,ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88033423646385988362018-05-18T06:00:07.968+05:302018-05-18T06:00:07.968+05:30வாங்க ராஜி.. ராமனுக்கு தாடி மீசை நாம் வரைந்து பார...வாங்க ராஜி.. ராமனுக்கு தாடி மீசை நாம் வரைந்து பார்த்தால்தான் உண்டு!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74216132939214845802018-05-18T05:59:47.535+05:302018-05-18T05:59:47.535+05:30இரு கவிதைகளையும் ரசித்ததற்கு நன்றி கீதா.
//தன் மன...இரு கவிதைகளையும் ரசித்ததற்கு நன்றி கீதா.<br /><br />//தன் மனம் கெட்டு கொஞ்சிட வந்தது குளிர்க்காற்று!!// அட அட அட! அதன் அழகில் மயங்கி என்ன வழவழப்போ என்று தடவிப் பார்த்திட வந்திருக்குமோ!!!!//<br /><br />கீதா... இது பழைய எஸ் பி பாலசுப்ரமணியம் பாட்டு. ரங்கராட்டினம் திரைப்படப் பாடல். என் வரிகள் அல்ல.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59134896300898185782018-05-18T05:59:37.574+05:302018-05-18T05:59:37.574+05:30வாங்க கீதா ரெங்கன். வருக... தோழியைக் கண்டித்து &...வாங்க கீதா ரெங்கன். வருக... தோழியைக் கண்டித்து 'வையு'ங்கள்!<br /><br />//அணுவிலும் அணுவான அந்த சக்தியை அவரவர் மனதில் அந்த சக்தி எப்படித் தோன்றுகிறதோ அப்படியே……//<br /><br />சரியாகச் சொன்னீர்கள் கீதா. ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66996319605315365212018-05-18T05:59:25.753+05:302018-05-18T05:59:25.753+05:30வாங்க பானு அக்கா.. ஆம் இரண்டு "கவிதை"கள...வாங்க பானு அக்கா.. ஆம் இரண்டு "கவிதை"களுமே நான் எழுதியதுதான். சத்தியமாக மண்டபத்தில் யாரும் எழுதிக் கொடுக்கவில்லை!!<br /><br />:)))<br /><br /><br />//கவிஞரின் வரிகளை பொய்யாக்கி விட்டதே உங்கள் புகைப் படங்கள்.//<br /><br />அவை அதே பூக்களை வெவ்வேறு நாட்களில் எடுத்தது. நம் வீட்டு வாசலில் படியேறும் இடத்தில் இருக்கும் செடி!<br /><br />//யத் பாவம் தத் பவதி! என்பார்கள். //<br /><br />மிகச் சரியாகச் சொன்னீர்கள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54553088807218409622018-05-18T05:59:16.906+05:302018-05-18T05:59:16.906+05:30நெல்லை..
//2000 ஆண்டுக்கு முன்பு வள்ளுவர், மழித்த...நெல்லை..<br /><br />//2000 ஆண்டுக்கு முன்பு வள்ளுவர், மழித்தலும் நீட்டலும் வேண்டா என்று சொல்லியுள்ளாரே.//<br /><br />ஆம். எனக்கும் இதில் உடன்பாடு. அப்படி எல்லாம் சிரைக்கக் (வார்த்தைப் பிரயோகத்துக்கு மன்னிக்கவும். அர்த்தத்தை மட்டும் பார்க்கவும்) கூடத் தெரியாதவர்களாக நம் முன்னோர்களை என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. அறிவியலிலும், கட்டுமானத்துறையிலும் இன்றைய நம்மைவிட பல படிகள் முன்னேதான் இருந்திருக்கிறார்கள் முன்னோர்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58418409661591469422018-05-18T05:59:06.826+05:302018-05-18T05:59:06.826+05:30அதிரா.. பாலகுமாரன் கதைகள் நீங்கள் படித்ததில்லை என...அதிரா.. பாலகுமாரன் கதைகள் நீங்கள் படித்ததில்லை என்றால் நிச்சயம் நம்பிப் படிக்கலாம். நிறைய நிறைய நல்ல படைப்புகள் தந்திருக்கிறார்.<br /><br />//பூனையை சைவம் கிடையாது?//<br /><br />ஆமாம். எங்கள் வீட்டுக்கு வந்து கொண்டிருந்த குட்டிப்பூனை தயிர் சாதத்தைக் கண்டு தெறித்து ஓடி விட்டதே....<br />ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11850952813480795002018-05-18T05:58:58.881+05:302018-05-18T05:58:58.881+05:30அதிரா
//ஆஆ மல்லியில் மல்லிகைப் பூவா? நான் இதை ஒத்...அதிரா<br /><br />//ஆஆ மல்லியில் மல்லிகைப் பூவா? நான் இதை ஒத்துக்க மாட்டேன்ன்ன்:)) இல்ல இல்ல மொட்டுக்களைக் காட்டி எம்மைப் பேய்க்காட்டிப் பூவை மாத்திட்டார் //<br /><br />இல்லை அதிரா.. அந்தச் செடியின் பூதான் அது. கொத்துக் கொத்ததாகப் பூத்துக் குலுங்குவதில்லை. ஒரு நாளைக்கு பத்துப் பூக்கள் கிடைத்தால் பெரிது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41221233159216667832018-05-18T05:58:37.115+05:302018-05-18T05:58:37.115+05:30அதிரா.. பாலகுமாரன் கதைகள் நீங்கள் படித்ததில்லை என...அதிரா.. பாலகுமாரன் கதைகள் நீங்கள் படித்ததில்லை என்றால் நிச்சயம் நம்பிப் படிக்கலாம். நிறைய நிறைய நல்ல படைப்புகள் தந்திருக்கிறார்.<br /><br />//பூனையை சைவம் கிடையாது?//<br /><br />ஆமாம். எங்கள் வீட்டுக்கு வந்து கொண்டிருந்த குட்டிப்பூனை தயிர் சாதத்தைக் கண்டு தெறித்து ஓடி விட்டதே....<br />ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51965727542232762242018-05-18T05:58:25.939+05:302018-05-18T05:58:25.939+05:30
//ஆஆ மல்லியில் மல்லிகைப் பூவா? நான் இதை ஒத்துக்க...<br /><br />//ஆஆ மல்லியில் மல்லிகைப் பூவா? நான் இதை ஒத்துக்க மாட்டேன்ன்ன்:)) இல்ல இல்ல மொட்டுக்களைக் காட்டி எம்மைப் பேய்க்காட்டிப் பூவை மாத்திட்டார் //<br /><br />இல்லை அதிரா.. அந்தச் செடியின் பூதான் அது. கொத்துக் கொத்ததாகப் பூத்துக் குலுங்குவதில்லை. ஒரு நாளைக்கு பத்துப் பூக்கள் கிடைத்தால் பெரிது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82870685776331607902018-05-18T05:58:09.756+05:302018-05-18T05:58:09.756+05:30அதிரா.. ஆங்கிலேயரைத் திட்டவில்லை. அவர்கள் அவர்கள...அதிரா.. ஆங்கிலேயரைத் திட்டவில்லை. அவர்கள் அவர்களின் சௌகர்யத்துக்கு அவரவர்களுக்கு ஒரு தினம் ஒதுக்கிக் கொண்டாடுகிறார்கள். நாம் அதைக் காபி செய்துவிட்டு, அவர்களைப்போல் அல்லாமல் மற்ற நாட்களில் அவர்களைத் திண்ணைக்கு அனுப்பி விடுகிறோம்! அம்மா பற்றிய, அதே தலைப்பில் என்னுடைய முதல் சிறுகதை கூட இந்த சிந்தனையின் விளைவாக வந்ததுதான்! (அதில் மருமகள் நல்லவர். மகன் கொஞ்சம்....)<br /><br />//நீங்க என்னமோ சொல்ல வாறீங்க ஸ்ரீராம்:) ஆனா எனக்குத்தான் புரியுதில்ல://<br /><br />ஆஹா.. அப்படி ஏமாற்றி விட்டேனா? அப்போ நல்ல கவிதைதான் போல!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com