tag:blogger.com,1999:blog-1788649157671288584.post6527767096443454152..comments2024-03-29T18:36:02.587+05:30Comments on எங்கள் Blog: ஜீவாத்மா, பரமாத்மாகௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65574508411121833432013-02-07T19:37:35.691+05:302013-02-07T19:37:35.691+05:30சமீப காலமாக இங்கும் சிலர் இவரை பற்றி பேசுகிறார்கள்...சமீப காலமாக இங்கும் சிலர் இவரை பற்றி பேசுகிறார்கள். இப்பொழுது நீங்களும் சொல்கிறீர்கள். youtube -இல் இவர் உரையாடல்களை கேட்க வேண்டும்.<br /><br />// "என் உண்மை இயல்பு இது"// <br />இதை நாம் முழுமையாக உணர்ந்து கொண்டாலே நம் விருப்பங்கள் ஒரு கட்டுபாட்டுக்குள் இருக்கும். மனமும் அமைதி பெரும்.<br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49052306352832769502013-02-06T20:15:46.581+05:302013-02-06T20:15:46.581+05:30கொஞ்சம் புரிந்து கொள்ள கஷ்டமான விஷயம்! பகிர்வுக்கு...கொஞ்சம் புரிந்து கொள்ள கஷ்டமான விஷயம்! பகிர்வுக்கு நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18809668519343945092013-02-06T11:42:04.081+05:302013-02-06T11:42:04.081+05:30முதல் முதலாக மவுன்ட் அபு போன 75-ஆம் வருடம் இந்த இய...முதல் முதலாக மவுன்ட் அபு போன 75-ஆம் வருடம் இந்த இயக்கம் குறித்து அறிய நேர்ந்தது. இதிலும் சில சொல்ல முடியாத செய்திகள் உண்டு. பொதுவாக ஆன்மிகமே அடிப்படை என்றாலும் குடும்பம், வாழ்க்கை என்னும் அமைப்பை மறைமுகமாய் எதிர்க்கிறதாய்த் தோன்றும். எங்கள் நண்பர் ஒருவரின் மனைவி இந்த இயக்கத்தில் சேர்ந்த பின்னர் குடும்பம், குழந்தைகளை விட்டுப் பிரிந்து விட்டார். இது தொண்ணூறுகளில் குஜராத் மாநிலம் புஜ் மாவட்டத்தில் நடந்தது. கர்நாடகத்தைச் சேர்ந்த அந்தத் தம்பதியரில் மனைவி சில நாட்கள் குடும்பத்திற்கு வந்து போய்க்கொண்டிருந்துவிட்டுப் பின்னர் நிரந்தரமாய்ப் பிரிந்து விட்டதாய்க் கேள்வி. எதிலும் நன்மையும் உண்டு, தீமையும் உண்டு. அப்படியே இதுவும். என்னைப் பொறுத்த வரை இம்மாதிரி நிகழ்ச்சிகளைப் பார்த்தாலும் பெருமளவு பாதிப்புக்கு உள்ளாவதில்லை. அந்த நிமிடங்களோடு சரி. அதோடு இப்போ மின்வெட்டுக் கடுமையாக அதிகரிக்க ஆரம்பித்திருப்பதால் காலையில் தொலைக்காட்சி பார்க்கச் சந்தர்ப்பமே இல்லை. :((((((Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80533732902784441892013-02-06T08:48:48.964+05:302013-02-06T08:48:48.964+05:30"என் உண்மை இயல்பு இது" என்று புரிந்துகொண... "என் உண்மை இயல்பு இது" என்று புரிந்துகொண்ட ஜீவர்கள் எளிதில் சாதிக்க முடியும்..<br /><br />பொறுமையாக நிகழ்ச்சியை பார்த்து கேட்டு பகிர்ந்ததற்குப்பாராட்டுக்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80484142489596863092013-02-06T08:27:09.360+05:302013-02-06T08:27:09.360+05:30ரொம்ப கஷ்டங்க....இன்னமுமா....ரொம்ப கஷ்டங்க....இன்னமுமா....ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36439083042494799752013-02-06T06:55:30.965+05:302013-02-06T06:55:30.965+05:30'அன்பும் அமைதியும் நிறைந்த பரந்தாமத்தின் இயல்ப...'அன்பும் அமைதியும் நிறைந்த பரந்தாமத்தின் இயல்பே எனது இயல்பு' என்று புரிந்து கொண்ட ஜீவர்கள் அமைதியாக வாழ முடியும். //<br /><br />எனக்கு இது பிடித்து இருக்கிறது.<br /><br />நானும் காலை பொதிகையில் பார்ப்பேன். இப்போது மின்சாரம் காலை தடை படுவதால் பார்க்க முடியவில்லை.<br />பகிர்ந்து கொள்ளுங்கள் மேலும். நல்லவை எங்கே இருந்தாலும் தேடி கண்டு கொள்வது நல்லது தானே இன்னும் கொஞ்சம் பகிர்ந்து கொள்ளுங்கள்.<br />நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39545232538211025562013-02-05T23:59:23.769+05:302013-02-05T23:59:23.769+05:30வாத்தியார் பாட்டு ஒன்று ஞாபகம் வருகின்றது .. '...வாத்தியார் பாட்டு ஒன்று ஞாபகம் வருகின்றது .. '' எத்தனைக் காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே '' அந்தப் பாட்டைக் கேட்பவர்கள் மட்டும் சூன்யாத்மாவைத் தெரிந்து தப்பிக் கொள்ளக் கடவ, என எல்லாம் வல்ல எங்கள் கூகிளாண்டவரை வேண்டிக் கொள்கின்றேன் !Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69572639770618696512013-02-05T21:26:17.595+05:302013-02-05T21:26:17.595+05:30அருமை. ஒரு சின்ன டவுட்டு.
ரமண மகரிஷி. உள்ள பொருள...அருமை. ஒரு சின்ன டவுட்டு. <br /><br />ரமண மகரிஷி. உள்ள பொருள் ஒன்றே தான்னு சொல்லியிருக்காரே. அதுக்கு அர்த்தம் என்ன?Anonymoushttps://www.blogger.com/profile/05304055243479785064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38701749761179469922013-02-05T21:14:38.731+05:302013-02-05T21:14:38.731+05:30I had been to Mt.Abu, twiceI had been to Mt.Abu, twiceMadhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44512064787027656202013-02-05T20:50:30.988+05:302013-02-05T20:50:30.988+05:30//பரமாத்மாவும் ஜீவாத்மாக்களும் தனித் தனியானவை. //...//பரமாத்மாவும் ஜீவாத்மாக்களும் தனித் தனியானவை. //<br /><br />மத்வாச்சரியார் அருளிய துவைத சித்தாந்ததின் அடிப்படையில் உள்ளது மாதிரி தெரிகிறது இந்த கருத்து.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84452997646946295002013-02-05T19:45:51.409+05:302013-02-05T19:45:51.409+05:30காலையில் சில நாட்கள் நானும் இந்நிகழ்ச்சியைப் பார்த...காலையில் சில நாட்கள் நானும் இந்நிகழ்ச்சியைப் பார்த்திருக்கிறேன். ஆனால் தொடர்ந்து சேனல் மாற்றும் போது தான்! <br /><br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8307813364815296132013-02-05T18:19:59.643+05:302013-02-05T18:19:59.643+05:30ரசித்தேன்.ரசித்தேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27495652685315865642013-02-05T18:15:48.760+05:302013-02-05T18:15:48.760+05:30என்ன விளையாட்டு இது...?என்ன விளையாட்டு இது...?திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com