tag:blogger.com,1999:blog-1788649157671288584.post6552900066928034534..comments2024-03-29T11:03:42.634+05:30Comments on எங்கள் Blog: விதித்தவன் கடவுளா? விதியே கடவுளா?கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger128125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75422370856730445802019-11-22T06:08:30.067+05:302019-11-22T06:08:30.067+05:30இது செய்தி எனக்கு ஜீவி ஸார். நன்றி.இது செய்தி எனக்கு ஜீவி ஸார். நன்றி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38827909433418928112019-11-22T06:07:04.866+05:302019-11-22T06:07:04.866+05:30சென்னை வெள்ளம் சமயம் உங்கள் பயணம் ரத்து பற்றி முன்...சென்னை வெள்ளம் சமயம் உங்கள் பயணம் ரத்து பற்றி முன்னர் ஒருதரம் லேசாக சொல்லியிருக்கிறீர்கள் என்று ஞாபகம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38633790168386746522019-11-22T06:06:07.017+05:302019-11-22T06:06:07.017+05:30வாங்க நெல்லை. நான் நினைத்தேன். நீங்கள் இரண்டுபகு...வாங்க நெல்லை. நான் நினைத்தேன். நீங்கள் இரண்டுபகுதிகளும் வெளியானதும் சேர்த்துதான் படிப்பீர்கள் என்று. சரிதானே?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46186076220427788062019-11-22T06:03:21.295+05:302019-11-22T06:03:21.295+05:30நன்றி கோமதி அக்கா. அழகாக சொல்லி இருக்கிறீர்கள். ...நன்றி கோமதி அக்கா. அழகாக சொல்லி இருக்கிறீர்கள். படங்கள் தெரளிவாக, பொருத்தமாக இருந்ததாக நினைத்தேன். அதனால்தான் யாரும் அதுபற்றி ஒன்றும் சொல்லவில்லையே என்று நினைத்தேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38135574412469606882019-11-22T05:36:26.646+05:302019-11-22T05:36:26.646+05:30//கதைக்கான ஓவியம் பற்றி யாருமே சொல்லவில்லை!!! //
...//கதைக்கான ஓவியம் பற்றி யாருமே சொல்லவில்லை!!! //<br /><br /> கதைக்கான ஓவியம் அருமை.<br /><br />//உன் பேரே பிச்சை ! இன்னொருத்தருக்கு நீ பிச்சை போடறியா?... எனக்கு உன் சோறு வேணாம் !"//<br /><br />இந்த வரிகளுக்கு ஏற்ப ராஜாவின் ஓவியம் <br /><br />பண்க்கார குழந்தையின் ஆடை அணிகலங்கள், கருணைமிகு முகம்,<br /> // கண்கள்.பௌர்ணமிச் சந்திரனைப் போன்று அப்பளம். மற்றும் பலகாரங்கள் வேறு//<br /><br /><br />தட்டில் உள்ள பலகாரங்கள் அவர் சொன்னது உவமை உண்மை என்றது. <br /><br />ஸிம்ஹாவின் ஓவியம் அருமை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49459212048633581612019-11-21T22:15:08.080+05:302019-11-21T22:15:08.080+05:30நிறையப் படிச்சிருக்கேன் இந்தக் கதை உட்பட. இந்தக்கத...நிறையப் படிச்சிருக்கேன் இந்தக் கதை உட்பட. இந்தக்கதை இணையத்தில் கிடைக்கிறது என நினைக்கிறேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82960298851624985072019-11-21T21:31:38.164+05:302019-11-21T21:31:38.164+05:30அந்தக் கதையை வைத்துக் கொண்டு ஒரு காலத்தில் நேர் - ...அந்தக் கதையை வைத்துக் கொண்டு ஒரு காலத்தில் நேர் - எதிர் என்று நிறைய விவாதித்திருக்கிறோம். அதனால் தான் இவ்வளவு ஆண்டுகளுக்குப் பிறகும் கதை நினைவில் இருக்கிறதோ என்னவோ. என்.ஆர். தாசன் என்றோரு எழுத்தாளர் இருந்தார். இது அவர் எழுதிய கதையோ என்று நிச்சயப்படுத்த முடியாத நினைவு எனக்கு. <br /><br />பாலசந்தரின் அபூர்வ ராகங்கள் இவர் எழுதிய கதையைத் தழுவித் தான் திரைப்படமாக எடுக்கப்பட்டது என்பது அக்காலத்தில் பேசப்பட்ட செய்தி. ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65771247711678976402019-11-21T21:29:15.940+05:302019-11-21T21:29:15.940+05:30இன்னும் இந்த இடுகையை (கதையை) முழுமையாகப் படிக்கவில...இன்னும் இந்த இடுகையை (கதையை) முழுமையாகப் படிக்கவில்லை. நாளை பயணத்தின்போது படித்துக் கருத்திடுகிறேன். ரொம்ப வேலைகள் அதிகம்.<br /><br />சென்னை வெள்ளம் - அந்தச் சமயத்தில் மூணாறு குடும்பத்தோடு போவதற்காக எல்லா ஏற்பாடுகளும் தயார். ஹோட்டல், டிக்கெட் எல்லாம் புக் பண்ணிவைத்திருந்தேன். வெள்ளம் வந்ததும், இவங்களை எங்க ஊருக்கு அழைத்துக்கொண்டேன்...... என் பயணம் கேன்சல். ஹா ஹா.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7331928825750518642019-11-21T21:22:51.837+05:302019-11-21T21:22:51.837+05:30அந்தக் கதையில் பகவத் கீதையின் ஒரு தத்துவம் ஒளிந்து...அந்தக் கதையில் பகவத் கீதையின் ஒரு தத்துவம் ஒளிந்து இருக்கிறது. சொல்லப் போனால் அதைச் சொல்வதற்காகத் தான் அந்தக் கதையே. மற்றவை உங்கள் யோசனைக்கு.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64140845441483762402019-11-21T20:27:31.730+05:302019-11-21T20:27:31.730+05:30இதற்கு முன் ஒரே பகுதிதான் அம்மா.இதற்கு முன் ஒரே பகுதிதான் அம்மா.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67545479590488173982019-11-21T20:26:55.540+05:302019-11-21T20:26:55.540+05:30கு அ கதை ஒன்று கூட படித்ததில்லை கோமதி அக்கா.கு அ கதை ஒன்று கூட படித்ததில்லை கோமதி அக்கா.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67527774446207336892019-11-21T20:25:59.202+05:302019-11-21T20:25:59.202+05:30கேஜிஜி சில விவரங்கள் கொடுத்தார். அது இணையத்தில் க...கேஜிஜி சில விவரங்கள் கொடுத்தார். அது இணையத்தில் கிடைக்கிறது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46531720646183384152019-11-21T20:25:13.684+05:302019-11-21T20:25:13.684+05:30நன்றி கமலா அக்கா.
:))நன்றி கமலா அக்கா.<br /><br />:))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19332916114870938482019-11-21T20:01:33.038+05:302019-11-21T20:01:33.038+05:30சுத்தம் சோறுபோடும்! சுத்தம் சோறுபோடும்! ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34348937395841397462019-11-21T20:00:47.562+05:302019-11-21T20:00:47.562+05:30நன்றி ஜி எம் பி ஸார்...நன்றி ஜி எம் பி ஸார்...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38710203199391829442019-11-21T20:00:10.500+05:302019-11-21T20:00:10.500+05:30வணக்கம் கோமதி அக்கா.. வாங்க...வணக்கம் கோமதி அக்கா.. வாங்க...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9852187714929712372019-11-21T19:59:39.903+05:302019-11-21T19:59:39.903+05:30வீம்பினால் வரும் பிடிவாதத்தினால் யாருக்கும் பயனில்...வீம்பினால் வரும் பிடிவாதத்தினால் யாருக்கும் பயனில்லை என்று சொல்ல வருகிறாரோ...!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81848445607512219262019-11-21T19:58:53.215+05:302019-11-21T19:58:53.215+05:30நன்றி கோமதி அக்கா.நன்றி கோமதி அக்கா.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32705601867220367532019-11-21T19:58:11.627+05:302019-11-21T19:58:11.627+05:30ஆமாம் கோமதி அக்கா... பொன்னியின் செல்வன் படமாக வ...ஆமாம் கோமதி அக்கா... பொன்னியின் செல்வன் படமாக வந்தால் மனம் ஏற்குமா?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19166314008823597142019-11-21T19:57:18.119+05:302019-11-21T19:57:18.119+05:30நாம் எறியும் பிளாஸ்டிக் குப்பைகள் நம் தெருவில் இரு...நாம் எறியும் பிளாஸ்டிக் குப்பைகள் நம் தெருவில் இருக்கும் சாக்கடையை அடைத்துக்கொண்டு படுத்தும். நன்றி கோமதி அக்கா. <br /><br />வனச்சுற்றுலா செல்பவர்கள் எறியும் மது பாட்டில்களின் உடைந்த ஓடுகள் யானையின் காலில் ஏறி அவை படும் அவஸ்தைகளை ஜெமோ தனது யானை டாக்டர் கதையில் சொல்லி இருப்பார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11252105098093754702019-11-21T19:55:29.025+05:302019-11-21T19:55:29.025+05:30வணக்கம் சகோதரரே
காலை அவசரத்தில் நிறைய பிழைகள் இர...வணக்கம் சகோதரரே <br /><br />காலை அவசரத்தில் நிறைய பிழைகள் இருந்தன. இப்போது எல்லாம் சரியாகி விட்டது. நன்றாக இடைஞ்சல் இல்லாமல் இப்போதும் ஒருமுறை படித்தேன். இதில் கோபித்துக் கொள்ள என்ன இருக்கிறது? இதற்கெல்லாம் கோபப்பட்டால், பிறகு அந்த "கோபமே" என் மீது கோபப்படும். ஹா. ஹா. ஹா. நன்றி.. Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53732299923644916062019-11-21T19:53:05.423+05:302019-11-21T19:53:05.423+05:30வாங்க கமலா அக்கா.... சுஜாதாவின் கணேஷ் வசந்த்தையே...வாங்க கமலா அக்கா.... சுஜாதாவின் கணேஷ் வசந்த்தையே எடுத்துக்கொள்வோம். கதை படிக்கும்போது நம் மனதில் இருக்கும் பிம்பம் என்ன? ப்ரியா படத்தில் ரஜினி கணேஷ். வசந்த்தாக வருபவரைப் பார்த்திருக்கிறீர்களா? அதே ஓலா இது எப்படியிருக்கு என்கிற படத்தில் ஜெய்சங்கர் கணேஷ். வசந்த் ஒருஆள் தெரியா முகம்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56746126100074246422019-11-21T19:43:38.040+05:302019-11-21T19:43:38.040+05:30வணக்கம் சகோதரரே
/நம் மனதில் பிம்பங்களாகும் உருவங்...வணக்கம் சகோதரரே<br /><br />/நம் மனதில் பிம்பங்களாகும் உருவங்களுடன் திரையில் வரும் உருவங்கள் ஒத்தே போகாது!/<br /><br />உண்மைதான்..! கதை படிக்கும் போது மனதில் பதியும் உருவங்களுக்கு புறம்பாக திரையில் காணும் போது வித்தியாசமாக த்தான் உணர்வோம். அது மட்டுமல்ல! இந்ததந்த வேடங்களுக்கு இவர்தான் பொருத்தம் என நம் மனம் நினைத்து மனதில் பதிந்து விட்டால், மற்றொரு சமயத்தில், வேறொருவர் அந்த பாத்திரத்தில் நடித்திருந்தால், மனம் ஒப்பிட்டு குறை சொல்லவும் தயங்காது.<br /><br />அரசியல் நகைச்சுவை மட்டுமின்றி அந்தப் படமும் நன்றாக உள்ளது. ரசித்தேன். <br /><br />தங்களது வெள்ளம் பற்றிய விமர்சனம் நிறைய பேருக்கு பிடித்திருந்து செய்தியில் இடம் பிடித்திருப்பதற்கு வாழ்த்துக்கள். அதில் நல்ல கருத்துக்களாக கூறியிருக்கிறீர்கள். நம் மக்கள் திருந்தினால் மகிழ்ச்சியாக இருக்கும். ஒரு செயலுக்கு முன் தற்காப்பு உணர்ச்சி வந்தால் நல்லது. அனைத்தும் நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி. <br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன்.Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11885774908255410252019-11-21T18:42:23.207+05:302019-11-21T18:42:23.207+05:30பிலஹரி என் அப்பாவுக்குப் பிடித்த, தெரிந்த எழுத்தாள...பிலஹரி என் அப்பாவுக்குப் பிடித்த, தெரிந்த எழுத்தாளர். ஆனால் வேறே தகவல்கள் இப்போ நினைவில் இல்லை. அவர் நடுத்தரக்குடும்பத்து வாழ்க்கை முறையை வாழும் குடும்பக்கதைகளையே அதிகம் எழுதுவார். ஆனாலும் இப்படியான ஒரு சில கதைகளும் உண்டு. இந்தக் கதையில் அந்தப் பிச்சைக்காரச் சிறுவன் மேல் வெள்ளித்தட்டைக் கேட்டான் எனப் பழி வருமோ என்று நினைக்க வைத்துப் பின்னர் கதையின் முடிவே மாறி விட்டது. எல்லோரும் சொன்னது போல் கதை மனதுக்கு நிறைவாக இல்லை. நேற்றே சொல்ல நினைத்துத் தயக்கம்! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24819553548938109442019-11-21T16:59:20.578+05:302019-11-21T16:59:20.578+05:30நானும் படித்திருக்கிறேன். சுஜாதாவின் 'கதை எழுத...நானும் படித்திருக்கிறேன். சுஜாதாவின் 'கதை எழுதுவது எப்படி' என்னும் சிறுகதை தொகுதியில் முதல் கதை என்று நினைக்கிறேன். தலைப்பால் கவரப்பட்டு அந்த புத்தகத்தை வாங்கினேன். Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.com