tag:blogger.com,1999:blog-1788649157671288584.post6561221579450449736..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: தொந்த்ரீ ! கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34794340193504944452015-07-03T15:59:46.164+05:302015-07-03T15:59:46.164+05:30கவிதை!கவிதை!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14877186465760694832015-07-01T17:59:02.237+05:302015-07-01T17:59:02.237+05:30EXCUSE comment in Endlish. Lovely narration. Char...EXCUSE comment in Endlish. Lovely narration. Charity in park. Kuzhanthaiyai rasikka vaiththa kaakaththukkum ungaLukkum nanRi. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34784264954528829122015-07-01T09:36:43.533+05:302015-07-01T09:36:43.533+05:30கதை அருமை! கதை அருமை! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40429918663195487622015-07-01T09:36:16.888+05:302015-07-01T09:36:16.888+05:30நா வ குழந்தை இப்படிச் செய்யும் என்று வாசித்து வருக...நா வ குழந்தை இப்படிச் செய்யும் என்று வாசித்து வருகையிலேயே தெரிந்துவிட்டது....(இதற்கு முன்னால் எங்கள் ப்ளாகில் வந்த, பார்க்கில் சறுக்கு மரத்தின் அருகில் ஒரு குழந்தை நிற்பது போன்ற படம் நினைவுக்கு வந்தது..) ....அதற்குத்தான் அது அவர்கள் பக்கத்தில் வந்ததும் காகத்தைப் பார்த்துக் கொண்டிருந்ததும்....<br /><br />அது தொந்த்ரினா ? <br /><br />ரொம்ப சமத்துக் குழந்தை நா வ குழந்தை! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40605401812816293272015-06-30T21:17:19.846+05:302015-06-30T21:17:19.846+05:30தொந்த்ரீ ன்னா என்னன்னு அக்கம் பக்கம் விஜாரித்துப் ...தொந்த்ரீ ன்னா என்னன்னு அக்கம் பக்கம் விஜாரித்துப் பார்த்தேன். யாருக்கும் என்னவென்று தெரியவில்லை. என்ன மொழி என்று மட்டும் தெரிந்துகொண்டேன். மழலை மொழி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22214598585563404622015-06-30T20:34:22.604+05:302015-06-30T20:34:22.604+05:30தொந்த்ரீ ன்ன என்னாங்கோ?
ஆனாலும் சூப்பரா சொல்லிப்போ...தொந்த்ரீ ன்ன என்னாங்கோ?<br />ஆனாலும் சூப்பரா சொல்லிப்போட்டீங்க!<br />த ம கூட ஒண்ணுகுட்டன்ஜிhttps://www.blogger.com/profile/03794074391588283417noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13405893468917850652015-06-30T18:59:32.694+05:302015-06-30T18:59:32.694+05:30தனக்குக்கிடைத்ததை காக்கைக்குக்கொடுத்த அந்த நாலு வய...தனக்குக்கிடைத்ததை காக்கைக்குக்கொடுத்த அந்த நாலு வயது குழந்தையின் செயல் பாராட்டத்தக்கது. போற்றத்தக்கது. கள்ளம்கபட மற்ற குழந்தைகளின் செயல்கள் எப்போதுமே இதுபோலத்தான் இருக்கும். பகிர்வுக்குப் பாராட்டுகள் + நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28589003689199659292015-06-30T14:38:23.446+05:302015-06-30T14:38:23.446+05:30குழந்தைகளுக்கு பொதுவாகவே இரக்க மனம் அதிகம்! காட்சி...குழந்தைகளுக்கு பொதுவாகவே இரக்க மனம் அதிகம்! காட்சிப்படுத்தியவிதம் அருமை! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53395732047385482972015-06-30T13:13:30.007+05:302015-06-30T13:13:30.007+05:30நீங்க சொல்லியிருக்கிறது ரொம்பப் பெரிய விஷயம்க..
G...நீங்க சொல்லியிருக்கிறது ரொம்பப் பெரிய விஷயம்க..<br /><br />God Bless Youவெட்டிப்பேச்சுhttps://www.blogger.com/profile/03587725449925165748noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57827675598059317352015-06-30T13:10:41.394+05:302015-06-30T13:10:41.394+05:30சாப்பிட வந்த குழந்தையல்ல அது. இன்னும் கொஞ்ஜ நேரம் ...சாப்பிட வந்த குழந்தையல்ல அது. இன்னும் கொஞ்ஜ நேரம் சாப்பாடு அதற்கு கிடைக்காவிட்டால் கேட்டிருக்கும். அப்போதும் அது காக்கைக்காகவே இருக்கும். அவளம்மா காக்கைக்கு ஒருபிடி கொடுத்து அவளுக்கு ஊட்டியிருப்பதன் பழக்கம் மனதில் பதிந்திருக்கும். காருண்யம் போதிக்கப்பட்டதொன்று. அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37703383740157163412015-06-30T12:37:45.468+05:302015-06-30T12:37:45.468+05:30tha.ma 3tha.ma 3Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85159948427297587032015-06-30T12:37:15.479+05:302015-06-30T12:37:15.479+05:30குழந்தைகளுக்கு உள்ள அறிவும்
தெளிவும் பரந்தமனப்பானம...குழந்தைகளுக்கு உள்ள அறிவும்<br />தெளிவும் பரந்தமனப்பானமையும்<br />பெரும்பானமையான நேரங்களில்<br />இல்லாமல்தான் போகிறது<br />இரசித்துச் சொல்லிப்போனதை<br />இரசித்துப் படித்தேன்<br />பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13174007449574456692015-06-30T11:08:56.740+05:302015-06-30T11:08:56.740+05:30கதை சொல்ல ஆரம்பிக்கும்போதே என்ன நடக்கப் போகிறது என...கதை சொல்ல ஆரம்பிக்கும்போதே என்ன நடக்கப் போகிறது என்பது தெரிந்துவிட்டது.<br /><br />அப்பப்போ இந்த மாதிரி நிகழ்சிகள் மனித நேயத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும். (உயிர்களிடத்தில் அன்பு வேண்டும் தெய்வம் உண்மையென்று தானறிதல் வேணும்... பாட்டோடு போயிற்றும். எத்தனைபேர் கடைபிடிக்க முயல்கிறோம்)நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91924746421212963312015-06-30T10:44:07.996+05:302015-06-30T10:44:07.996+05:30குழந்தைக்கு பரந்த மனசுகுழந்தைக்கு பரந்த மனசுAnonymoushttps://www.blogger.com/profile/04989684763490025009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74179144053373862042015-06-30T10:23:50.688+05:302015-06-30T10:23:50.688+05:30நா. வ குழந்தைக்கு பரந்த மனசு...நா. வ குழந்தைக்கு பரந்த மனசு...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4909333367086608902015-06-30T09:31:42.177+05:302015-06-30T09:31:42.177+05:30தனக்காகத் தான் வாங்கிக் கொண்டதோ என்று நினைக்க வைத்...தனக்காகத் தான் வாங்கிக் கொண்டதோ என்று நினைக்க வைத்தது!<br /><br />நா. வ குழந்தைக்கு காக்காவின் மேல் இருக்கும் கருணை.... <br /><br />ரசித்தேன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com