tag:blogger.com,1999:blog-1788649157671288584.post6626432154823008362..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: அண்ணன் பெருமாள் கோவில்கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68697706012966345632012-08-29T09:15:40.551+05:302012-08-29T09:15:40.551+05:30அண்ணன் பெருமாளைத் தரிசிக்க வைத்ததற்கு மனமார்ந்த நன...அண்ணன் பெருமாளைத் தரிசிக்க வைத்ததற்கு மனமார்ந்த நன்றிகள். <br /><br />ஸ்ரீ....ஸ்ரீ....https://www.blogger.com/profile/04710809503178801830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37734059459906195622012-06-15T05:10:56.536+05:302012-06-15T05:10:56.536+05:30நாலுக்கும்- மூணுக்கும், இல்லே, மூணுக்கும்- நாலுக்க...நாலுக்கும்- மூணுக்கும், இல்லே, மூணுக்கும்- நாலுக்கும் உந்தரதிலே பின்னாடி, முன்னாடி வித்தியாசம். அவ்வளவு தானே அப்பாஜி! எதை எது உந்தினா, என்ன? உந்தணும், அவ்வளவு தானே!ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3016126659900661132012-06-14T05:36:59.809+05:302012-06-14T05:36:59.809+05:30ஹிஹி.. மூணெழுத்து நாலெழுத்தை உந்துமே ஜீவி சார்?ஹிஹி.. மூணெழுத்து நாலெழுத்தை உந்துமே ஜீவி சார்?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18133717045037897942012-06-14T03:37:48.567+05:302012-06-14T03:37:48.567+05:30//முதலெழுத்து க.//
அந்தக் கருவியில் கூட கண்டதைத் ...//முதலெழுத்து க.//<br /><br />அந்தக் கருவியில் கூட கண்டதைத் தான் காண முடியும்ன்னு சொல்றாங்க, அப்பாஜி! ..<br /><br />அதுக்கு இன்னொரு நாலெழுத்துக் கருவி பரவாயில்லே. அதன் முதலெழுத்தும்<br />'க' தான்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15521523224182044882012-06-13T18:43:28.391+05:302012-06-13T18:43:28.391+05:30Ama kannamuchi sadha voda eppadi ungallukku pazakk...Ama kannamuchi sadha voda eppadi ungallukku pazakkam ?<br />Sadha cell use panni edutha photo enru sonneergale..adhukku sonnen !Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44374729387638221692012-06-13T17:33:31.188+05:302012-06-13T17:33:31.188+05:30தெரியாதன தெரிந்து கொண்ட பொழுதே கண்ணார தரிசனம்.. நன...தெரியாதன தெரிந்து கொண்ட பொழுதே கண்ணார தரிசனம்.. நன்றி, ஸ்ரீராம்!ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26434565903672914002012-06-13T09:08:26.114+05:302012-06-13T09:08:26.114+05:30படங்கள் தெளிவாகவே உள்ளன, ஆனாலும் கோவிலின் மூலவரை ம...படங்கள் தெளிவாகவே உள்ளன, ஆனாலும் கோவிலின் மூலவரை மட்டும் புகைப்படம் எடுப்பதற்கு பெரும்பாலான கோவில்களில் அனுமதிப்பது இல்லை என்று நினைக்கிறன்.<br /><br />திவ்யதேசத்தின் தரிசனம் திவ்யமாக இருந்தது. <br /><br /><br />படித்துப் பாருங்கள் <br /><br /><b><a href="%E2%80%9Dseenuguru.blogspot.in/2012/06/blog-post_12.html%E2%80%9D" rel="nofollow"> வாழ்க்கைக் கொடுத்தவன்<br /> </a></b>சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13322551004123001482012-06-13T03:25:22.116+05:302012-06-13T03:25:22.116+05:30கோபி புண்ணியவான். 97 ஆ........... ன்னு திறந்த வ...கோபி புண்ணியவான். 97 ஆ........... ன்னு திறந்த வாயை மூடமுடியலை!<br /><br />கோவில் விவரங்களுக்கும் தரிசனம் செஞ்சு வச்சதுக்கும் நன்றிகள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75129305233973866982012-06-12T22:15:36.387+05:302012-06-12T22:15:36.387+05:30@கீதா சாம்பசிவம்
\\நடுநாட்டுத்திவ்ய தேசங்களில் இத...@கீதா சாம்பசிவம்<br /><br />\\நடுநாட்டுத்திவ்ய தேசங்களில் இது வருகிறது\\<br /><br />இது சோழநாட்டுப் பதி. நடுநாட்டில் இரண்டே திவ்ய தேசங்கள்தான் - திருக்கோவிலூர், திருவஹிந்திரபுரம்R. Gopihttps://www.blogger.com/profile/13632717952769733966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81183013734176151492012-06-12T21:41:18.630+05:302012-06-12T21:41:18.630+05:30ஒரு அருமையான திவ்யதேசத்தினை எங்களுக்கும் தரிசனம் ச...ஒரு அருமையான திவ்யதேசத்தினை எங்களுக்கும் தரிசனம் செய்ததற்கு நன்றி நண்பரே...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78382280460872893412012-06-12T19:39:40.919+05:302012-06-12T19:39:40.919+05:30வல்லிம்மா, மாதவன்....
1)கண்ணார் கடல்போல் திருமேனி...வல்லிம்மா, மாதவன்....<br /><br />1)கண்ணார் கடல்போல் திருமேனி கரியாய்<br />நண்ணார் முனைவென்றி கொள்வார்மன்னு நாங்கூர்<br />தின்னார் மதிள் சூழ் திருவெள்ளக்குளத்துள்<br />அண்ணா! அடியேனிடரைக் களையாயே.<br /><br />2) கொந்தார் துளவ மலர் கொண்டணிவானே<br />நந்தாத பெரும்புகழ் வேதியர் நாங்கூர்<br />செந்தாமரை நீர்த் திரு வெள்ளக் குளத்துள்<br />எந்தாய், அடியேனிடரைக் களையாயே.எங்கள் பிளாக்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48516895478277938302012-06-12T19:32:14.219+05:302012-06-12T19:32:14.219+05:30107, 108 தேசங்களைப் பாத்துட்டு வர ஒரு மூணெழுத்துக்...107, 108 தேசங்களைப் பாத்துட்டு வர ஒரு மூணெழுத்துக் கருவி இருக்கு கணேஷ்.<br />முதலெழுத்து க.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27711997951970709802012-06-12T19:29:01.455+05:302012-06-12T19:29:01.455+05:30நன்றி கோபி. எல்லாரும் சொல்றாங்களேனு பாதி ஸ்லோகங்கள...நன்றி கோபி. எல்லாரும் சொல்றாங்களேனு பாதி ஸ்லோகங்களை அர்த்தம் தெரியாம சொல்றமாதிரி 'திவ்யதேசம்'னு சொல்றோமோனு நெனச்சேன். ரொம்ப தேங்க்ஸ். <br />97/106 அட்டகாசம்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80408968428302119312012-06-12T19:06:37.261+05:302012-06-12T19:06:37.261+05:30அண்ணா திருவெள்ளக் குளத்தாய்
அடியேன் இடரைக் களையா...அண்ணா திருவெள்ளக் குளத்தாய் <br />அடியேன் இடரைக் களையாயே <br />என்ற பாசுரம் மிகப் பிரசித்தமான உருகவைக்கும் படி இருக்கும்.சம்ப்ரதாயப் பாடல்களில் முக்கியமான ஒன்று. நன்றி ஸ்ரீராம். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37697224169320338022012-06-12T18:38:33.061+05:302012-06-12T18:38:33.061+05:30சிறப்பான பகிர்வுக்கு நன்றி !
'சாதா செல்'லி...<a href="http://dindiguldhanabalan.blogspot.com/2012/06/blog-post.html" rel="nofollow"><b>சிறப்பான பகிர்வுக்கு நன்றி !<br />'சாதா செல்'லில் எடுக்கப் பட்ட புகைப்படங்கள் என்றாலும் நன்றாக தான் உள்ளது !</b></a>திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54351549515615395932012-06-12T12:46:33.545+05:302012-06-12T12:46:33.545+05:30"திருவெள்ளக் குளத்து அண்ணா"
என திருமங்கை..."திருவெள்ளக் குளத்து அண்ணா"<br />என திருமங்கை ஆழ்வார் மங்களா சாசனம் செய்துள்ளார்..<br /><br />திருநாங்கூர் பதினோரு கருட சேவையுள் (தை அமாவாசை) இப்பெருமாளும் உண்டு.<br /><br />திருநாங்கூர் ஆறு திருத் தளங்களை சேவித்த எனக்கு இதுவரை இப்பெருமாள் கோவில் சேவை கிட்டவில்லை.. நாராயணா.. காக்க வைத்துள்ளாயே..Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74363865215948652542012-06-12T10:58:46.726+05:302012-06-12T10:58:46.726+05:30எங்க ஊர் பக்கத்தில் தான் இருக்கு. ஆக்கூரில் என் நெ...எங்க ஊர் பக்கத்தில் தான் இருக்கு. ஆக்கூரில் என் நெருங்கிய நண்பன் உள்ளான். ஆக்கூர் வரை சென்றுள்ளேன் இங்கு சென்றதில்லைCS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2806025315628592052012-06-12T10:37:38.462+05:302012-06-12T10:37:38.462+05:30நடுநாட்டுத்திவ்ய தேசங்களில் இது வருகிறது. திருநாங...நடுநாட்டுத்திவ்ய தேசங்களில் இது வருகிறது. திருநாங்கூர் திவ்ய தேசத்தோட சேர்ந்தது. இங்கே நடக்கும் வேடுபறி உற்சவம்(திருவாலி, திருநகரி) மிகப் பிரபலமான ஒன்று. நாங்க இந்த திவ்ய தேசங்களுக்கு மட்டும் சிதம்பரத்தில் தங்கிக் கொண்டு போயிட்டு வந்தோம். ஒரு சில கசப்பான அனுபவங்கள். எனினும் மறக்க முடியாத பயணம். அருகே தான் ஸ்ரீமுஷ்ணம் இருக்கிறது அங்கேயும் போயிருக்கலாமே?<br /><br />ஸ்ரீமுஷ்ணம் கோயிலுக்கு ஒரு இஸ்லாமியர் மண்டகப்படி உண்டு. அது குறித்து விபரம் எதிலேயோ எழுதி வைச்சேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38578779034146177702012-06-12T10:28:19.196+05:302012-06-12T10:28:19.196+05:30108வது திவ்யதேசம் மட்டும் பார்த்துட்டு வந்து யாரும...108வது திவ்யதேசம் மட்டும் பார்த்துட்டு வந்து யாரும் எழுதினது கிடையாதுன்னு நினைக்கிறேன். இந்த திவ்யதேச தரிசனம் அருமை. செல்லுல எடுத்த புகைப்படஙகள் நல்லாத்தேன் வந்திருக்கு.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50808493920303692342012-06-12T10:21:22.645+05:302012-06-12T10:21:22.645+05:30, வசிஷ்ட முனிவர் அறிவுரைப்படி திருநாங்கூர்ப் பொய்க..., வசிஷ்ட முனிவர் அறிவுரைப்படி திருநாங்கூர்ப் பொய்கையில் தினமும் நீராடி வசிஷ்டரால் உபதேசிக்கப் பட்ட நரசிம்ம ம்ருத்யுஞ்சய மந்திரத்தை சங்கல்பம் செய்ய ஸ்ரீநிவாசப் பெருமாள் அவன்முன் தோன்றி அவனை சிரஞ்சீவியாக்கியதாக வரலாறு. <br /><br />சிறப்பான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69762637896850329842012-06-12T09:20:11.450+05:302012-06-12T09:20:11.450+05:30மேலும் தகவல்களுக்கு
http://www.divyadesam.com/hin...மேலும் தகவல்களுக்கு<br /><br />http://www.divyadesam.com/hindu-temples.shtmlR. Gopihttps://www.blogger.com/profile/13632717952769733966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15774361446195196592012-06-12T09:16:41.776+05:302012-06-12T09:16:41.776+05:30@அப்பாதுரை, ஆழ்வார்கள் அந்த ஸ்தலத்திற்குச் சென்று ...@அப்பாதுரை, ஆழ்வார்கள் அந்த ஸ்தலத்திற்குச் சென்று அங்குள்ள இறைவன் குறித்துப் பாடி இருந்தால் அந்த இடம் திவ்யதேசம் என்று வழங்கப்பெறும்.<br /><br />இதுபோலப் பூவுலகில் 106 இடங்கள் உள்ளன. பூவுலகில் இல்லாத திருப்பாற்கடல், ஸ்ரீவைகுண்டம் பற்றியும் பாடி இருக்கிறார்கள். ஆக மொத்தம் 108. <br /><br />நான் இதுவரை 97 சேவித்திருக்கிறேன். # வெளம்பரம்:-)R. Gopihttps://www.blogger.com/profile/13632717952769733966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17237463870671710952012-06-12T07:26:30.791+05:302012-06-12T07:26:30.791+05:30ஓகே.. திவ்யதேசம்னா என்னானு யாராவது சொல்லுங்க ப்லீஸ...ஓகே.. திவ்யதேசம்னா என்னானு யாராவது சொல்லுங்க ப்லீஸ்அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8461106508288490072012-06-12T07:25:59.231+05:302012-06-12T07:25:59.231+05:30எங்க எல்லாருக்கும் சேர்த்து கமெந்ட் போட்ட ராமலக்ஷ்...எங்க எல்லாருக்கும் சேர்த்து கமெந்ட் போட்ட ராமலக்ஷ்மி வாழ்க!அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12603242642867248002012-06-12T07:25:11.803+05:302012-06-12T07:25:11.803+05:30நான் இங்கே இருமுறை சென்றிருக்கிறேன். இந்தப் பகுதிய...நான் இங்கே இருமுறை சென்றிருக்கிறேன். இந்தப் பகுதியில் கிட்டத்தட்ட 15 திவ்யதேசங்கள் அருகருகே இருக்கின்றன. இரண்டு நாள்களில் எல்லாவற்றையும் பார்த்துவிடலாம.R. Gopihttps://www.blogger.com/profile/13632717952769733966noreply@blogger.com