tag:blogger.com,1999:blog-1788649157671288584.post6670076926596410315..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: ஜெ... ஓவியக் கவிதையின் நிறைவுப்பகுதி.கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger51125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18148674894001075652017-10-02T19:56:55.288+05:302017-10-02T19:56:55.288+05:30@ நெல்லைத் தமிழன் said...
>>> மீண்டும் ப...@ நெல்லைத் தமிழன் said...<br /><br />>>> மீண்டும் படித்துப்பார்த்தேன். "Sweet nothings" எழுதுவது சுலபமல்ல. காதலர்கள் பேசுவதை எழுதுவதற்கு பெரிய திறமை வேண்டும்..<<<<br /><br />நான் இன்னும் அங்கேயிருந்து மீளவே இல்லை...<br />தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி.. துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7267203795156128162017-10-02T19:51:58.605+05:302017-10-02T19:51:58.605+05:30@ KILLERGEE Devakottai said...
>>> அன்பின...@ KILLERGEE Devakottai said...<br />>>> அன்பின் ஜி.. தொடர்ந்து கவிதை எழுதுங்கள்...<<<<br /><br />ஜி.. தாங்கள் அளிக்கும் ஊக்கம் மிக்க மகிழ்ச்சி.. <br />மீள் வருகைக்கும் அன்பின் கருத்துரைக்கும் நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86550274552306987152017-10-02T19:49:23.836+05:302017-10-02T19:49:23.836+05:30@ KILLERGEE Devakottai said...
>>> ஆஹா இ...@ KILLERGEE Devakottai said...<br /><br />>>> ஆஹா இப்பொழுதுதான் பார்க்கிறேன்...<<<<br /><br />ஜி.. கருத்துரையில் தங்களைக் காணாமல் தவித்து விட்டேன்..<br /><br />தங்கள் வருகையும் கருத்துரையும் உற்சாகம் மகிழ்ச்சி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35365191750615811372017-10-01T22:16:26.746+05:302017-10-01T22:16:26.746+05:30துரை செல்வராஜு சார்... மீண்டும் படித்துப்பார்த்தேன...துரை செல்வராஜு சார்... மீண்டும் படித்துப்பார்த்தேன். "Sweet nothings" எழுதுவது சுலபமல்ல. காதலர்கள் பேசுவதை எழுதிவதற்கு பெரிய திறமை வேண்டும். <br /><br />எலிக்காது-பாம்புக் காது என்றுதானே சொல்லுவார்கள்?<br /><br />கல்யாணத்துக்கு அவசரப்படுவது இயல்புதான். ஆக்கப் பொறுத்தவர்கள் பெரும்பாலும் ஆறப் பொறுக்க மாட்டார்கள்.<br /><br /><br /><br />நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48282042451356152162017-10-01T18:39:46.960+05:302017-10-01T18:39:46.960+05:30அன்பின் ஜி
அர்த்தம் பொதிந்த ஹைக்கூ போன்ற வார்த்தைக...அன்பின் ஜி<br />அர்த்தம் பொதிந்த ஹைக்கூ போன்ற வார்த்தைகள் அருமை.<br /><br />தொடர்ந்து கவிதை எழுதுங்கள்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86820525516420596322017-10-01T15:07:57.680+05:302017-10-01T15:07:57.680+05:30ஆஹா இப்பொழுதுதான் பார்க்கிறேன்....
அன்பின் ஜி அரு...ஆஹா இப்பொழுதுதான் பார்க்கிறேன்....<br /><br />அன்பின் ஜி அருமையான வரிகள் ஹைக்கூ போன்ற வரிகளில் அர்த்தம் பொதிந்தவை வாழ்த்துகள் ஜி.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41012369772891602572017-09-29T12:42:42.464+05:302017-09-29T12:42:42.464+05:30வல்லிசிம்ஹன் said...
>>> கண்ணில் ஒரு கவி...வல்லிசிம்ஹன் said...<br /><br />>>> கண்ணில் ஒரு கவிதையா கண்டார்.. ஆயிரம் தோன்றும் போலிருக்கிறதே..<<<<br /><br />அன்புடையீர்.. தங்கள் வருகை மட்டற்ற மகிழ்ச்சி.. கருத்துரையும் வாழ்த்துரையும் உற்சாகம்.. மிக்க நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28558993443223905342017-09-29T12:39:25.785+05:302017-09-29T12:39:25.785+05:30@ athira said...
>>> இன்று துரை அண்ணனின்...@ athira said...<br /><br />>>> இன்று துரை அண்ணனின் நல்ல காலம் என்னால்..நேரகாலத்துக்கு வரமுடியவில்லை.. அதனால தப்பிச்சுக்கொண்டார்ர்:)<<<<br /><br />நீங்கள் எல்லாரும் மறுபடியும் வந்து பிய்த்துப் போட்டு வறுத்து எடுப்பீர்கள் என்று நினைத்திருந்தேன்.. மிகவும் ஏமாற்றம் தான்..<br /><br />தங்கள் அன்பின் மீள்வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16283951697120140922017-09-29T12:36:25.301+05:302017-09-29T12:36:25.301+05:30@ ஏகாந்தன் Aekaanthan ! said...
>>> காதல்...@ ஏகாந்தன் Aekaanthan ! said...<br />>>> காதல் கடலில் நீந்தி நேயர் விருப்பத்தை.. <<<<br /><br />இப்படியும் அர்த்தம் வருகின்றதா!.. சரிதான்..<br />தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73660410263097411362017-09-29T05:44:30.181+05:302017-09-29T05:44:30.181+05:30மிக மிக மிக அமிர்தமான, தே கவிதை. மாலை நேரத்தையே மய...மிக மிக மிக அமிர்தமான, தே கவிதை. மாலை நேரத்தையே மயக்கிவிட்டது இவர்களின் காதல். கண்ணில் ஒரு கவிதையா கண்டார். ஆயிரம் தோன்றும் போலிருக்கிறதே.<br />மனம் கனிவான அந்தக் கன்னியைக் கண்டால் கல்லும் கனியாகும்.<br />இந்தக்காதலனையும்கன்னியையும் கவிதையையும் கண்டு நெஞ்சு பாலில் விழுந்த பழம்.<br />வாழ்த்துகள் துரை செல்வராஜு. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17003134352073483892017-09-29T02:44:33.523+05:302017-09-29T02:44:33.523+05:30//ஏகாந்தன் Aekaanthan ! said...///
ஹா ஹா ஹா கர்ர்...//ஏகாந்தன் Aekaanthan ! said...///<br /><br />ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்:).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68556598440922399012017-09-29T02:13:32.336+05:302017-09-29T02:13:32.336+05:30//இருந்தாலும் நாத்தனார் இல்லாத குறையை நீக்கி விட்ட...//இருந்தாலும் நாத்தனார் இல்லாத குறையை நீக்கி விட்டீர்கள்..//<br /><br />ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்:).. <br />///அவங்களோட அண்ணன் மகன் தானே.. பிரியம் இருக்காதா!..///<br />//ஆவணி மாசம் அவங்க வீட்டுல மாரியம்மனுக்கு விரதம்.. அதான்!./// <br /><br />@ஸ்ரீராம்///"உணர்வுகள் கொப்பளிப்பதால் நடந்த நிஜக் க(வி)தையோ என்கிற சம்சயம் எனக்கு! உண்மை சொல்லுங்கள். உரிமையுடன் கேட்கிறேன்.//<br /><br />ஹா ஹா ஹா அதே.. அதேதான் ஸ்ரீராம்ம்ம்:)) எனக்கு எல்லாமே பிரிஞ்சுட்டுது வெரி சோரி டங்கு ஸ்லிப்ட்:).. புரிஞ்சுபோச்ச்ச்ச்ச்ச்:)).. இன்று துரை அண்ணனின் நல்ல காலம் என்னால்..நேரகாலத்துக்கு வரமுடியவில்லை.. அதனால தப்பிச்சுக்கொண்டார்ர்:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11443917308084266662017-09-28T22:19:21.047+05:302017-09-28T22:19:21.047+05:30கண்ணிலே இருப்பதென்ன கன்னி இளமானே..என்று மூடு கிளம்...கண்ணிலே இருப்பதென்ன கன்னி இளமானே..என்று மூடு கிளம்ப, காதல் கடலில் நீந்தி நேயர் விருப்பத்தைத் திறம்படப் பூர்த்திசெய்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73045837795807966472017-09-28T21:38:30.373+05:302017-09-28T21:38:30.373+05:30@ Asokan Kuppusamy said...
>>> அருமையா ம...@ Asokan Kuppusamy said...<br /><br />>>> அருமையா முடிச்சிருக்கீங்க.. பாராட்டுகள் <<< <br /><br />தங்களது வருகையும் பாராட்டுரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60464537610486986952017-09-28T21:37:14.414+05:302017-09-28T21:37:14.414+05:30@ Geetha Sambasivam said...
>>> கார்த்திக...@ Geetha Sambasivam said...<br />>>> கார்த்திகையிலும் பல சமயங்களில் மழை தொடர்கிறதே!..<<<<br />ஆமாம்.. கார்த்திகையை சமயத்தில் நம்பமுடியாது..<br /><br />சிறு வயதாக இருக்கும்போது அரிசி தின்றால் - கல்யாணத்தின் போது மழை வரும் என்று பயமுறுத்துவார்கள்.. உண்மையாக இருக்குமோ!?..<br /><br />தங்களது வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90972182557027930822017-09-28T21:33:18.786+05:302017-09-28T21:33:18.786+05:30@ G.M Balasubramaniam said...
அன்பின் ஐயா,
தங்கள...@ G.M Balasubramaniam said...<br /><br />அன்பின் ஐயா, <br />தங்களது வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45934875414832511322017-09-28T20:13:02.573+05:302017-09-28T20:13:02.573+05:30கண்ணுக்குள்
கதைத்தான்..
பாரதி!..
காதுக்குள்
நகைத்த...கண்ணுக்குள்<br />கதைத்தான்..<br />பாரதி!..<br />காதுக்குள்<br />நகைத்தேன்..<br />கலாபாரதி!..அருமையா முடிச்சிருக்கீங்க பாராட்டுகள் <br />K. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44812309926124715872017-09-28T17:28:02.260+05:302017-09-28T17:28:02.260+05:30தொடர! போட்டேன். க்ளிக் ஆகலை போல! :)தொடர! போட்டேன். க்ளிக் ஆகலை போல! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80693394576417374972017-09-28T17:23:53.585+05:302017-09-28T17:23:53.585+05:30அருமையான அனுபவக் கவிதை! துரை செல்வராஜூ எல்லாத்திலே...அருமையான அனுபவக் கவிதை! துரை செல்வராஜூ எல்லாத்திலேயும் நன்றாக அசத்துகிறார். கார்த்திகையிலும் பல சமயங்களில் மழை தொடர்கிறதே! :)))) எங்க பையர் கல்யாணத்தைக் கார்த்திகையில் வைச்சுட்டுத் தவிச்சோம்! புயல் பயமுறுத்தல்! அதை விட்டுடுவோம்.<br /><br />அண்ணன் மகன் தான் என்பதாலும் நிச்சயம் ஆனது தானே என்பதாலும் மகளைக் குறித்த பயம் இல்லை அம்மாவுக்கு! மகளும், மருமகனும் தனித்திருந்து மகிழட்டும்னு விட்டுட்டாங்க! :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52894445152890658062017-09-28T15:29:50.656+05:302017-09-28T15:29:50.656+05:30துரை செல்வராஜு எல்லா genre லயும் கலக்குகிறார் துரை செல்வராஜு எல்லா genre லயும் கலக்குகிறார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39079855258736664362017-09-28T14:16:59.654+05:302017-09-28T14:16:59.654+05:30@ ஸ்ரீராம். said...
//பிங்கி:) யில கவிதையைப் போட்...@ ஸ்ரீராம். said...<br /><br />//பிங்கி:) யில கவிதையைப் போட்டவர் ... புலூ:) வில் கருத்தேதும் சொல்லவில்லை:)...<br />சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்:)...//<br /><br />அதிரா... அவர் மெயிலுக்கு என் அபிப்பிராயங்களை உடனே அனுப்பி விட்டேன். எல்லாவற்றையும் சொல்ல முடியாது என்றாலும், அதன் ஒரு பகுதியை இங்கு தருகிறேன்...<br />========================================================================================<br />>>> "உணர்வுகள் கொப்பளிப்பதால் நடந்த நிஜக் க(வி)தையோ என்கிற சம்சயம் எனக்கு! உண்மை சொல்லுங்கள். உரிமையுடன் கேட்கிறேன். அந்தக் காலத்துக்கே சென்றுவிட்டேன் என்று வேறு சொல்லியிருக்கிறீர்கள்." <<<<br /><br />அப்போதே நினைத்தேன்.. <br />குட்டிப் பூனை வெளியில் வரும்.. - என்று..<br />வந்தே விட்டது!!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83221036978018632402017-09-28T14:14:24.747+05:302017-09-28T14:14:24.747+05:30@ விஜய் said...
>>> இந்த தகவலை பகிர்ந்து...@ விஜய் said...<br /><br />>>> இந்த தகவலை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி << <<br /><br />அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17704068440736648652017-09-28T14:13:17.789+05:302017-09-28T14:13:17.789+05:30@ Angelin said...
>>> ஆஹா!! அருமை... மிக...@ Angelin said...<br /><br />>>> ஆஹா!! அருமை... மிக அழகான கவிதை படத்துக்கு.. <<<<br /><br />அன்புடையீர்.. தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59162436669339659052017-09-28T14:11:34.801+05:302017-09-28T14:11:34.801+05:30@ Bagawanjee KA said...
#கலாபாரதி#
>>> ப...@ Bagawanjee KA said...<br /><br />#கலாபாரதி#<br />>>> பெயர் பொருத்தம் அருமை <<<<br /><br />அன்பின் பகவான் ஜி.. <br />அவசியம் கல்யாணத்துக்கு வந்துடுங்க..<br />தங்கள் வருகையும் கருத்துரையும் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19473477093800571902017-09-28T14:07:55.638+05:302017-09-28T14:07:55.638+05:30@ athira said...
>>> பிங்கி:) யில கவிதைய...@ athira said...<br /><br />>>> பிங்கி:) யில கவிதையைப் போட்டவர் ... புலூ:) வில் கருத்தேதும் சொல்லவில்லை:)...<br />சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்:)... <<<<br /><br />காலையிலேயே வறுத்த நிலக்கடலை கொஞ்சம் (!)சாப்பிட்டேன்.. கூட வெல்லமும் தான்..<br />ஏதோ கோளாறு .. ஆளை அசத்தி விட்டது..<br /><br />சற்று அயர்ச்சி நீங்கியதும் இதோ - தங்களுடன் பதிவில்!..<br /><br />>>> ஆவ்வ்வ் நெல்லத்தமிழன் கையில் மை இருக்கு:)<<<<br /><br />உண்மை தான்.. இனிமை, குளுமை, திறமை - இப்படி பலவகையான மை கள்..<br /><br />தற்சமயத்துக்கு ஒற்றை வரியில் சொல்லி விட்டு<br />அப்புறமாக வந்து சலித்து எடுப்பார்கள் என நினைக்கின்றேன்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com