tag:blogger.com,1999:blog-1788649157671288584.post6683756903434057284..comments2024-03-29T14:18:47.368+05:30Comments on எங்கள் Blog: கேட்டு வாங்கிப்போடும் கதை :: அப்பாவின் கம்பீரம் கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger44125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81153504552487141292016-12-02T11:28:32.697+05:302016-12-02T11:28:32.697+05:30வாழ்த்துக்கள்.வாழ்த்துக்கள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40702856263175736512016-11-30T19:51:00.380+05:302016-11-30T19:51:00.380+05:30"பெண்டாட்டியை மிரட்டுவது தான் ஆண்களுக்கு அழகு..."பெண்டாட்டியை மிரட்டுவது தான் ஆண்களுக்கு அழகு என்று நினைத்திருக்கலாம்" - கீதா மேடம்... நான் நினைக்கும் காரணம்... மனைவியிடம்தான் கணவன் வேஷம் போடவேண்டிய அவசியம் இல்லை. அவன் மூடு சரியில்லாதபோது எரிந்து விழலாம். கோபப்படலாம்.இதுக்குப் பேர் சம்பாதிக்கும் ஆணவம்கறது இல்லை (பெரும்பாலும்). வேற எங்கயும் முகமூடி அணிந்துகொண்டாகவேண்டும்.'நம் உள்ளுணர்வை வெளிப்படையாகக் காண்பிக்க இயலாது.<br /><br />ஆனால் வாழ்க்கை கற்றுக்கொடுப்பது என்னன்னா... ஓடம் ஒரு நாள் வண்டில ஏறும்கறதுதான். கொஞ்சம் வயதானபின் மனைவியிடம் இன்னும் அன்பாக நடந்திருக்கலாமே என்று நினைக்காத ஆணோ, பசங்க ஒவ்வொரு பருவத்தைத் தாண்டும்போதும், முந்தைய பருவத்தில் அவ்வளவு கடுமையாக நடந்துகொண்டிருக்க வேண்டாமே என்று நினைக்காத அப்பாவோ எங்கிருக்கிறார்கள்?நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13474796734216909912016-11-30T11:28:16.918+05:302016-11-30T11:28:16.918+05:30பெரும்பாலோர் வீட்டில் நடப்பதை படம்பிடித்துள்ளார் ந...பெரும்பாலோர் வீட்டில் நடப்பதை படம்பிடித்துள்ளார் நன்றுK. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91501515613781802732016-11-30T10:36:09.576+05:302016-11-30T10:36:09.576+05:30கீதா மேடம் உங்கள் விட்டில் நான் பரிசாக அனுப்பி இரு...கீதா மேடம் உங்கள் விட்டில் நான் பரிசாக அனுப்பி இருந்த கண்ணன் படம் எதையாவது நினைவுக்குக் கொண்டு வரவில்லையா அது நான் அறிவித்திருந்த மீதிக்கதை போட்டிக்கு பாலகணேஷ் உங்கள் கதையைத் தேர்ந்தெடுத்ததற்கானது. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11449750776955242932016-11-30T05:37:16.431+05:302016-11-30T05:37:16.431+05:30பானுமதி, கிட்டத்தட்ட எங்க வீட்டிலேயும் இதே கதை தான...பானுமதி, கிட்டத்தட்ட எங்க வீட்டிலேயும் இதே கதை தான்! என் அண்ணா, தம்பி, அப்பா எல்லோரும் வேடிக்கை பார்க்க நானும், அம்மாவும் தான் கொஞ்சம் தைரியமாகக் கையாளுவோம். ஆனால் இங்கே புகுந்த வீட்டில் நிலைமை தலைகீழ். எங்க அம்பத்தூர் வீட்டில் சுப்புக்குட்டிங்க(பாம்புகள்) உள்ளே நுழைந்து குடித்தனம் செய்யறச்சே எல்லாம் எங்களை எல்லாம் ஒரு அறையில் அடைச்சுப் போட்டுட்டு நம்ம ரங்க்ஸ்தான் அதைக் கெஞ்சிக் கொஞ்சி தட்டிக் கொடுத்து சமாதானங்கள் பல சொல்லி வெளியேற்றுவார். :) அடிச்சதில்லை. அதுவும் வாழணுமே! :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90928892818660347402016-11-30T05:34:44.433+05:302016-11-30T05:34:44.433+05:30மனோ சாமிநாதன், உங்களிடமிருந்து பாராட்டுப் பெற்றதில...மனோ சாமிநாதன், உங்களிடமிருந்து பாராட்டுப் பெற்றதில் மகிழ்ச்சி. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47594561056830627882016-11-30T05:34:07.755+05:302016-11-30T05:34:07.755+05:30ரஞ்சனி, பெண்டாட்டியை மிரட்டுவது தான் ஆண்களுக்கு அழ...ரஞ்சனி, பெண்டாட்டியை மிரட்டுவது தான் ஆண்களுக்கு அழகு என்று நினைத்திருக்கலாம். பலரும் இப்படித் தான் இருந்திருக்கிறார்கள்! இப்போதும் சிலர்! :(((( இன்னொரு கதை எழுதலாம். அவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன. நீங்க குறிப்பிட்ட ஜோக் கோபுலு வரைந்து வெளிவந்ததோனு நினைக்கிறேன். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81867363215735391272016-11-30T05:32:26.954+05:302016-11-30T05:32:26.954+05:30ஜீவி சார், அவசரம் எழுத்தில் தெரிகிறதா என்ன? ம்ம்ம்...ஜீவி சார், அவசரம் எழுத்தில் தெரிகிறதா என்ன? ம்ம்ம்ம்ம்? நான் அநேகமாக எழுதுவது மத்தியான வேளையில்! ஹிஹிஹி, மீண்டும் பாராட்டுக்கு மிக்க நன்றி. உண்மையில் நெகிழ்ந்தேன். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90818195435058857112016-11-30T05:30:39.222+05:302016-11-30T05:30:39.222+05:30பகவான் ஜி இருக்கும் இருக்கும்! :))))பகவான் ஜி இருக்கும் இருக்கும்! :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61603916485439891082016-11-30T05:28:17.521+05:302016-11-30T05:28:17.521+05:30ஹூசைனம்மா, நல்ல நகைச்சுவை உணர்வு உங்களுக்கு. பலமுற...ஹூசைனம்மா, நல்ல நகைச்சுவை உணர்வு உங்களுக்கு. பலமுறை வியந்திருக்கிறேன். இப்போவும். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6284616767602403332016-11-30T05:27:34.061+05:302016-11-30T05:27:34.061+05:30டிடி நன்றிப்பா.டிடி நன்றிப்பா.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41216207915953175972016-11-29T23:32:11.608+05:302016-11-29T23:32:11.608+05:30ஒரு சிறு கதையில் எத்தனை பெரிய விஷயத்தை அனாயசமாக சொ...ஒரு சிறு கதையில் எத்தனை பெரிய விஷயத்தை அனாயசமாக சொல்லி விட்டீர்கள்! பாராட்டுகள். <br /><br />இந்த விஷயத்தில் எனக்கு நிஜ அனுபவம் உண்டு. மஸ்கட்டில் இருந்த பொழுது ஒரு முறை எங்கள் வீட்டு சமையல் அறைக்குள் எப்படியோ ஒரு பெருச்சாளி வந்து புகுந்து விட்டது. என் கணவர் ஹாலில் நின்று கொண்டு ஆ... ஊ... என்று சத்தம் போட, என் அண்ணா வேடிக்கை பார்க்க அந்த பெருச்சாளியை கொன்ற வீர தமிழ்ப் பெண் நான்! ஹும்! புலியை துரத்தத்தான் ஆசை, என்ன செய்வது எனக்கு வாய்த்தது எலிதான்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49104738092057390012016-11-29T23:30:23.075+05:302016-11-29T23:30:23.075+05:30தலைப்பென்னவோ 'அப்பாவின் கம்பீரம்' என்றாலும...தலைப்பென்னவோ 'அப்பாவின் கம்பீரம்' என்றாலும் ஒரு தேர்ந்த எழுத்தாளரின் சுவாரஸ்யமான நடையில் அம்மாவின் கம்பீரத்தை மிக அழகாக எழுதியிருக்கிறீர்கள் கீதா! இனிய வாழ்த்துக்கள்!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53220910692610402672016-11-29T22:43:12.876+05:302016-11-29T22:43:12.876+05:30அப்பாவின் கம்பீரம் ஒரு பெருச்சாளியின் முன் காணாமல்...அப்பாவின் கம்பீரம் ஒரு பெருச்சாளியின் முன் காணாமல் போய்விட்டதே!<br />பலவருடங்களுக்கு முன் நான் படித்த ஜோக் ஒன்று நினைவிற்கு வருகிறது உங்கள் கதையைப் படித்தவுடன். ஒருவர் மேடையில் 'அச்சமில்லை, அச்சமில்லை, அச்சமென்பதில்லையே! உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை,அச்சமில்லை, அச்சமென்பதில்லையே!' என்று வீராவேசமாகப் பாடிக்கொண்டிருக்கிறார். மேடையில் ஓரத்திலிருந்து ஒரு எலி வருகிறது. பாடிக்கொண்டிருந்தவர் ஒரு துள்ளுதுள்ளி மேசையின் மேல் ஏறிக்கொண்டுவிடுகிறார். உடம்பெல்லாம் நடுங்குகிறது! வானிடிந்த போதும் கலங்காமல் இருக்கும் சிலர் எலிக்கு (உங்கள் கதையில் பெருச்சாளி!) பயப்படுவார்கள்.<br /><br />ஒரேஒரு கேள்வி மனதிற்குள் குடைகிறது. கேட்டுவிடுகிறேன்: பெண்டாட்டியை விரட்டுவது கம்பீரமா? Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60754864132140993572016-11-29T21:58:27.276+05:302016-11-29T21:58:27.276+05:30நீங்கள் லிங்க் கொடுக்கவே, ஒரு ஆர்வத்தில் போய்ப் ப...நீங்கள் லிங்க் கொடுக்கவே, ஒரு ஆர்வத்தில் போய்ப் பார்த்தேன்<br /><br />அப்பொழுது நான் கொடுத்திருந்த பின்னூட்டம்:<br /><br />எழுத்தில் கூட ஒரு மாற்றத்தை உணர்ந்தேன். அந்த அரக்கப் பறத்தல் அவசரம் இல்லை. நிதானமாக, நேர்த்தியாக, அனுபவித்து.. சொல்லிக் கொண்டே போகையில்,நான் வெறும் கதை சொல்லி இல்லை, எழுத்தாளராக்கும் என்று தெரியப்படுத்துகிற, 'நேக்' தெரிஞ்சு அங்கங்கே புகுத்திய உரையாடல் வேறு. !<br />=============<br />செப்.1912-ல், நான்கு வருடங்களுக்கு முன் கூட கிட்டத்தட்ட இப்பொழுது கொடுத்திருக்கிற மாதிரியேயான <br />காமெண்ட்டையே கொடுத்திருக்கிறேன் என்பது ஆச்சரியமான உண்மையாக இருந்தது. ரசனையில், அளவுகோல்களில் மாற்றமே இல்லை! :))ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70074667648746612352016-11-29T21:46:22.813+05:302016-11-29T21:46:22.813+05:30ஒரு வேளை,இதுவும் "உங்க அப்பா பயந்தாங்க்கொள்ளி...ஒரு வேளை,இதுவும் "உங்க அப்பா பயந்தாங்க்கொள்ளி!"என்று சொன்ன கோபுவின் வேலையாய் இருக்குமோ :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89601135338763303022016-11-29T21:01:20.951+05:302016-11-29T21:01:20.951+05:30அவ்வ்வ்... இங்கேயுமா பெருச்சாளி.....!!!! :-(
நான...அவ்வ்வ்... இங்கேயுமா பெருச்சாளி.....!!!! :-( <br /><br />நான்கைந்து வருடமாக இருக்கும் இந்த வீட்டில், தோட்டத்தில் அவ்வப்போது பல்லி தென்படுவதால், வாசற்கதவை மறந்துகூட திறந்து போட மாட்டேன்.... ஆனா, பேரதிர்ச்சியாக, முதன்முதலாக நேற்று ஒரு பெருச்சாளி தென்பட்டது.... அதுவும் என் சமையல் வாசத்தால் (ம்க்கும்...) ஈர்க்கப்பட்டோ என்னவோ, சமையலறை ஜன்னல் பக்கமே அதிகம் தென்பட்டது.... இப்பவும்கூட பயந்து நடுநடுங்கிப் போய் இருக்கிறேன்........ அதை அடிப்பதற்கு அந்நேரம் வீட்டில் யாருமே இல்லை... வந்தபிறகு அதைக் காணோம்... ஆனாலும், திரும்பி வருமோ (வாசம் பிடித்துகொண்டு போயிருக்கிறதே... மறுபடி மோப்பம் பிடித்துக் கொண்டு வராதா என்ன...) இப்படியெல்லாம் கண்டதையும் கற்பனைச் செய்துகொண்டு நடுங்கிக் கொண்டு இருந்தவள், இங்கே வந்தாவது அதை மறக்கலாம் என்றால்... இங்கேயும் அதே பெருச்சாளி கதை!!<br /><br />அதுலயும்.... //அவர்கள் மிகச் சிறிய விஷயங்களுக்குத்தான் (பல்லி, கரப்பான், எலி போன்றவை) பயப்படுவார்கள். // இப்படி ஒரு பாராட்டுரையும் கூட.... எலியெல்லாம் சின்ன விஷயமா....??? அவ்வ்வ்வ்.... <br /><br />:-)))))) <br /><br />இந்த ஆண்கள் எல்லாம் பல்லி, கரப்பான், எலி போன்றவைகளுக்குப் பயப்படாததற்கு அல்லது பயப்படாதது போல நடிப்பதற்குக் காரணமே, அதை வைத்து(தான்) பெண்களை மிரட்ட முடியும் என்பதாலேயே, இல்லையா?? :-))))))<br /><br />இந்தக் கதையிலும் கணவரை மிரட்ட, மனைவிக்கு ஒரு வழி கிடைத்ததே என்று ஒரு நிம்மதி!! ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35747748139799047682016-11-29T20:44:00.798+05:302016-11-29T20:44:00.798+05:30அருமைஅருமைதிண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17570734673955976552016-11-29T18:46:00.027+05:302016-11-29T18:46:00.027+05:30//நான் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மீதிக்கதை ஒன்றைய...//நான் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மீதிக்கதை ஒன்றையும் எழுதி இருக்கிறீர்களே//<br /><br />புரியலையே ஜிஎம்பி சார், எப்போக் கேட்டீங்க? மீதிக்கதைனா கதையின் இன்னொரு பகுதி எங்கே? குழப்பம்! :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3920104432327820992016-11-29T18:44:47.479+05:302016-11-29T18:44:47.479+05:30வைகோ சார், விரிவான உங்கள் கருத்துரையை ரசித்தேன். வ...வைகோ சார், விரிவான உங்கள் கருத்துரையை ரசித்தேன். வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44842417568294911592016-11-29T18:43:59.014+05:302016-11-29T18:43:59.014+05:30ஜீவி சார், வ.வா.பி.ரி. ரொம்ப நன்றி மீண்டும் ரசித்த...ஜீவி சார், வ.வா.பி.ரி. ரொம்ப நன்றி மீண்டும் ரசித்தமைக்கும் பாராட்டுக்களுக்கும், ஊக்கம் கொடுப்பதற்கும். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11225164768436057772016-11-29T18:43:10.804+05:302016-11-29T18:43:10.804+05:30காமாட்சி அம்மா, இப்படி ஒருவர் இருந்திருக்கிறார். :...காமாட்சி அம்மா, இப்படி ஒருவர் இருந்திருக்கிறார். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29631355879446932542016-11-29T18:42:17.586+05:302016-11-29T18:42:17.586+05:30கோமதி அரசு, ரொம்ப நன்றி ரசனைக்கு!கோமதி அரசு, ரொம்ப நன்றி ரசனைக்கு!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62937127769516585902016-11-29T18:41:49.947+05:302016-11-29T18:41:49.947+05:30அனுராதா ப்ரேம், ரசித்தமைக்கு நன்றி.அனுராதா ப்ரேம், ரசித்தமைக்கு நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58686831940254953882016-11-29T18:39:59.230+05:302016-11-29T18:39:59.230+05:30நெல்லைத் தமிழன், கோபம் குறித்த உங்கள் பார்வை பொதுவ...நெல்லைத் தமிழன், கோபம் குறித்த உங்கள் பார்வை பொதுவானது என்றே எண்ணுகிறேன். காரணமே இல்லாமல் கோபம் கொள்பவர்களையும், தான் ஒருத்தன் தான் வீட்டில் சம்பாதித்துப் போடும் ஆண்மகன், தனக்கே முதல் உரிமை என்று மனைவி முதல் குழந்தைகள் வரை அடக்கி ஆளும் ஆண்களை நீங்கள் பார்த்ததில்லை என எண்ணுகிறேன். :( நீங்கள் பார்க்கும் கோணத்தில் நான் பார்க்கவில்லை. என்றாலும் இப்படியும் கோவிக்கலாம் என்பது மட்டும் புரியும். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com