tag:blogger.com,1999:blog-1788649157671288584.post6721683564278143481..comments2024-03-29T20:07:09.090+05:30Comments on எங்கள் Blog: M S V மூன்றெழுத்தில் என்றும் இசை இருக்கும் !கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger57125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35223943149370652802009-12-15T23:50:45.354+05:302009-12-15T23:50:45.354+05:30பாலாஜி, நீங்களே எதையாவது அலசிக் காயப்போட்டிருக்கவே...பாலாஜி, நீங்களே எதையாவது அலசிக் காயப்போட்டிருக்கவேண்டியதுதானே?கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39099835420475105532009-12-15T23:08:37.817+05:302009-12-15T23:08:37.817+05:30ஒரு நல்ல விஷயத்தை எடுத்துக் கொண்டு நேரத்தை வீணடிக்...ஒரு நல்ல விஷயத்தை எடுத்துக் கொண்டு நேரத்தை வீணடிக்கிறீர்கள். MSV யின்<br />பாடல்களை பற்றி அலசி ரசித்தோமானால் நல்லது. மீனாஷி யை தவிர <br />உண்மையிலேயே யாராவது இருப்பதாக தெரியவில்லை. தயவு செய்து யாராவது <br />முயற்சி செய்யுஙகளேன்இனியன் பாலாஜிhttps://www.blogger.com/profile/11753595555699896156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51082015926632714942009-12-15T18:16:56.503+05:302009-12-15T18:16:56.503+05:30//எங்கள் said...
"அறிந்தும் அறியாமலும் (கற்பன...//எங்கள் said...<br />"அறிந்தும் அறியாமலும் (கற்பனை) செய்த பிழைகளை மன்னித்தருள்வாய் - அய்யனே, <br />சா(மியே)..ய்...ய்..ய்...!!//<br /><br />Exactly <br /><br />- Saiசாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9042042360267647882009-12-15T09:10:51.151+05:302009-12-15T09:10:51.151+05:30அறிந்தும் அறியாமலும் (கற்பனை) செய்த பிழைகளை மன்னித...அறிந்தும் அறியாமலும் (கற்பனை) செய்த பிழைகளை மன்னித்தருள்வாய் - அய்யனே, <br />சா(மியே) ........ய் ........ய் .......ய்...... !!எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13753965449673344992009-12-15T09:00:18.473+05:302009-12-15T09:00:18.473+05:30//கிருஷ்ணமூர்த்தி said...
சாயின்னா சத்யம் சிவம் சு...//கிருஷ்ணமூர்த்தி said...<br />சாயின்னா சத்யம் சிவம் சுந்தரம்னு தானே நெனச்சுகிட்டிருந்தேன்!//<br /><br />எனக்கு ஜீனத் அம்மணம் தான் இந்த படத்தை பற்றிய ஒரே நினைவு !<br /><br />ஐயோ சுவாமியே சரணம் ஐயப்பா !சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72088435360137082222009-12-13T22:52:33.714+05:302009-12-13T22:52:33.714+05:30சாயின்னா சத்யம் சிவம் சுந்தரம்னு தானே நெனச்சுகிட்...சாயின்னா சத்யம் சிவம் சுந்தரம்னு தானே நெனச்சுகிட்டிருந்தேன்!<br /><br />/ஐயோ சண்டை சப்புன்னு போச்சே !!/<br /><br />சாய் நாரதா ?!<br /><br />அம்மா மீனாக்ஷி!<br /><br />விதண்டாவாதம் செய்யவோ, அல்லது விவாதம் பண்ணியே தீர வேண்டும் என்ற கட்டாயத்திலோ, இங்கே எதையும் எழுதவில்லை!<br /><br />எம்எஸ்விக்கு, அவருடைய திறமைக்கு மேலேயே வெளிச்சம் கிடைத்தது என்பது சுருக்கமாக ஒரே வரியில் முடித்துவிடக்கூடிய விஷயம் தான் இது! <br /><br />அவருடைய சமகாலத்திலேயே, நிறைய இசையமைப்பாளர்கள், அவரைவிடத் திறமைசாலிகளாக இருந்தார்கள் என்பதும், ஒருவருக்குக் கிடைக்கிற புகழ் வெளிச்சம் இவைகளுக்கும் திறமைக்கும் சம்பந்தமே இல்லை என்பதைச் சொல்ல வேண்டுமானால்,இசையமைப்பாளர் வேதாவைச் சொல்ல முடியும், வி.குமாரைச் சொல்ல முடியும்.<br />கே.வி.மகாதேவன் இரட்டையரைவிட மிக நுணுக்கமான ஞானம் நிறைந்தவர். இப்படி ஒப்பிடும்போது தான் எம் எஸ் வி என்கிற இசையமைப்பாளரிடம் எது இல்லை ஏன் இல்லை என்ற விடை கிடைக்கும்!<br /><br />உங்களுக்குப் பிடித்திருக்கிறதா, சந்தோஷமாக அனுபவியுங்கள்! <br /><br />எனக்கு அந்த இரட்டையர்கள் இசையமைப்பில் பல பாடல்கள் பிடிக்கும்! அதற்காக, அதுவே கடைசி அளவுகோல் என்று மட்டுமே முடிவு செய்துவிட வேண்டாமே என்பதற்காகத் தான் இவ்வளவும்!கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10712775349318663172009-12-13T09:28:43.358+05:302009-12-13T09:28:43.358+05:30//இவற்றை எல்லாம் தாண்டி, எம் எஸ் வி யின் இசை இன்னு...//இவற்றை எல்லாம் தாண்டி, எம் எஸ் வி யின் இசை இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது, வாழும்//<br /><br />சூப்பர் -<br /><br /><br /><br />ஐயோ சண்டை சப்புன்னு போச்சே !!சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73222437817835205182009-12-13T08:55:50.336+05:302009-12-13T08:55:50.336+05:30அப்பாதுரை சொன்னது
//இந்தா'னு சின்ன பிள்ளைக்கு...அப்பாதுரை சொன்னது<br /> //இந்தா'னு சின்ன பிள்ளைக்கு சாக்லேட் காட்டின ப்ளாகாதிபதிகளுக்கு இந்தம்மா என்னவோ நன்றி நன்றி சொய் சொய்ன்றாங்களே?//<br />ஏமாத்தாம கண்லயாவது காட்டினாங்களே சாக்லேட்டை, அதுக்கே நான் நன்றி சொல்லணும்!meenakshinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63155471291485367732009-12-13T08:47:14.660+05:302009-12-13T08:47:14.660+05:30தொலைக்காட்சி இராத காலம், இலங்கை வானொலியில் தமிழ்த்...தொலைக்காட்சி இராத காலம், இலங்கை வானொலியில் தமிழ்த் திரைப்பாடல்கள் இடைவிடாது ஒலித்த காலம், எம் ஜி ஆர் சிவாஜி தவிர மற்றெவரும் தலை காட்ட முடியாத காலம், டி எம் எஸ், சீர்காழி கோவிந்தராஜன் பி பி ஸ்ரீநிவாஸ் இவர்கள் தவிர மற்றவர் மங்கிப்போன அல்லது உதயமாகாத காலம், சுசீலா லீலா தவிர அவ்வப்போது ஈஸ்வரி ஜமுனா ஜானகி குரல்கள் மட்டுமே கேட்ட காலம் - இவற்றை எல்லாம் தாண்டி, எம் எஸ் வி யின் இசை இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது, வாழும். இசையில் இன்று என்ன புதிதாய்க் கிடைக்கிறது என்று தேடுவோர் ஒரு புறம், எல்லாமே அந்தக் காலத்தில் பாகவதர் பாடியதுதானாம் என்று திருவாரூர்க் காரருக்கும் திரைப்பட நடிகருக்கும் வேற்றுமை காணமுடியாத ரசிகர்கள் மறு புறம் - எல்லாம் சேர்ந்தது தான் உலகம்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85511919342292593882009-12-13T04:24:33.464+05:302009-12-13T04:24:33.464+05:30ரவிச்சந்திரன், எனக்கும் MSVஅவர்கள் பாடிய பாடல்கள்...ரவிச்சந்திரன், எனக்கும் MSVஅவர்கள் பாடிய பாடல்கள் மிகவும் பிடிக்கும். <br />எனக்கொரு காதலி இருக்கின்றாள் <br />குடும்பம் ஒரு கதம்பம் <br />அல்லா, அல்லா, மேலும் நீங்கள் எழுதி இருக்கும் பாடல்கள். <br />ரஜினிகாந்த் அவர்களுக்கு இவர் பாடிய 'சம்போ சிவ சம்போ' பாடலை மறக்க முடியாது. அதேபோல் சிவாஜி அவர்களுக்கு நடிகர் சந்திரபாபு அவர்கள் பாடிய பாடலும் மறக்கவே முடியாது.meenakshinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20137270128611168872009-12-13T03:03:54.246+05:302009-12-13T03:03:54.246+05:30கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு,
//எம் எஸ் வி என்ற மூன...கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு,<br />//எம் எஸ் வி என்ற மூன்றெழுத்தில் கண்ணதாசன் என்ற மூச்சு இருந்தவரை, இசையும் இருந்தது//<br />அப்ப வாலி எழுதின பாட்டுக்கு MSV மெட்டமைத்தது இசை கிடையாதா?<br /> <br /> //தேங்கிக்கிடப்பவையெல்லாம் சாக்கடையாகாது என்பதுதான் என் கருத்து.// மிகவும் சரி அப்பாதுரை. அம்மா அன்று பாடிய தாலாட்டு இன்று சாக்கடையாகி விடுமா? <br />மெல்லிசை மன்னரால், இன்று ஒரு நல்ல மெட்டமைக்க முடியாது என்ற கருத்து யதார்த்தமானது என்றாலும், அவர் அன்று மெட்டமைத்த அருமையான பாடல்கள், ஒரு தாயின் தாலாட்டு போல் இன்றும் இனிமைதான்.<br /><br />பழையன கழிதலும், புதியன புகுதலும் இயற்கைதான் என்றாலும், பொக்கிஷம் என்ற வார்த்தைக்கு அர்த்தமே பல பழமையானதை நாம் அருமை என்று கொண்டாடுவதால்தான்.<br /> <br />ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு இசை அமைப்பாளர்களும் அவரவர் பாணியில் இசைஅமைத்து வெற்றிகண்டார்கள். ஆனால் நீங்கள் எழுதி இருப்பது போல் இல்லாமல், இளையராஜா வளர ஆரம்பித்த தருணத்திலும் மெல்லிசை மன்னர் பல நல்ல பாடல்களை கொடுத்திருக்கிறார் என்பது மறுக்க முடியாத உண்மை. பில்லா, அந்த ஏழு நாட்கள், பொல்லாதவன், வறுமையின் நிறம் சிவப்பு, 47 நாட்கள், தில்லு முல்லு, நினைத்தாலே இனிக்கும் (1979) அக்னி சாட்சி, நூல்வேலி, திரிசூலம், என்னை போல் ஒருவன் (அற்புதமான பாடல்கள்) அந்தமான் காதலி........இன்னும் சொல்லலாம். இந்த காலகட்டத்தில் திரை இசையில் இளையராஜாவின் ஆக்கிரமிப்பு அதிகமாய் இருந்த போதிலும், மெல்லிசை மன்னரும் தாக்கு பிடித்தார் என்பதுதான் உண்மை. <br />மெல்ல திறந்தது படத்தில் 'வா வெண்ணிலா உன்னைத்தானே', 'தேடும் கண் பார்வை தவிக்க' இந்த பாடல்களுக்கு மெட்டமைத்ததே மெல்லிசை மன்னர்தான் என்பதை இளையராஜாவே சொல்லி இருக்கிறார். இதை உங்களால் ஒப்புக்கொள்ள முடியாவிட்டாலும், இந்த இரண்டு பாடல்களும் ஒரு முறை கேட்டு பாருங்கள், உங்களுக்கே புரியும்.<br /><br />கிருஷ்ணமூர்த்தி இதெல்லாம் என்னுடைய தாழ்மையான கருத்துக்கள், உங்களுடன் விவாதம் செய்தே ஆக வேண்டும் என்ற நோக்கத்தில் நான் எழுதவில்லை. உங்கள் கருத்தை நீங்கள் முன் வைத்தது போல், என் கருத்தை நான் கூறி இருக்கிறேன், அவ்வளவுதான்.meenakshinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29749582747833129292009-12-13T00:00:35.950+05:302009-12-13T00:00:35.950+05:30சரி, அதையெல்லாம் விடுங்க. பாயிண்டு மேலே பாயிண்டா ...சரி, அதையெல்லாம் விடுங்க. பாயிண்டு மேலே பாயிண்டா வாங்கி 'ஐயா எங்கள்பிளாகய்யா, எம்எஸ்வி பத்தி எழுதுங்கய்யா'னு கேட்டவங்களுக்கு, 'ஐயம்சாரி சிஸ்டர் மேரி, பெரிய சமுத்திரத்துல ஒரு சின்ன டெஸ்ட்யூப் எடுத்தாந்து கொடுக்குறோம் இந்தா'னு சின்ன பிள்ளைக்கு சாக்லேட் காட்டின ப்ளாகாதிபதிகளுக்கு இந்தம்மா என்னவோ நன்றி நன்றி சொய் சொய்ன்றாங்களே?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80442484192659572272009-12-12T23:54:18.050+05:302009-12-12T23:54:18.050+05:30கலைஞர்கள் வளர்கிறார்களா, அல்லது ரசிகர்கள் வளர்கிறா...கலைஞர்கள் வளர்கிறார்களா, அல்லது ரசிகர்கள் வளர்கிறார்களா?<br /><br />இருபது வருடங்களுக்கு முன்னால் படித்த சுஜாதா இப்போது போரடிக்கிறது. விழுந்து விழுந்துச் சிரித்துப் படித்த வோடவுஸ் புத்தகங்கள் பல இப்போது சிறுபிள்ளைத்தனமாகத் தோன்றுகிறது - முறுவல் கூட வரவில்லை.<br /><br />கிருஷ்ணமூர்த்தி சொன்னது போல் மைல்கற்கள் கடக்கத்தானே ஒழிய சுமக்க அல்ல, ஒப்புக்கொள்கிறேன். அடுத்த மைலின் அனுபவங்களை எண்ணி கடந்த மைலை மறப்பது இயற்கை தான்.<br /><br />என்னுடைய கருத்து: தேக்கம், சாக்கடை பற்றிய மறுமொழி. <br /><br />கிருஷ்ணமூர்த்தி சொன்னதை ஒருவேளை நான் சரியாகப் புரிந்து கொள்ளவில்லையோ என்னவோ (வயசு இருபது தானே ஆகுது - மூளை இன்னும் சரியா வளரலை பாருங்க:). தேங்கிக்கிடப்பவையெல்லாம் சாக்கடையாகாது என்பதுதான் என் கருத்து.<br /><br />நினைவுகளைக் கொண்டாடுவதில்லையா? எம்எஸ்வியின் இசையும் கொண்டாட வேண்டிய நினைவுதான்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61817556474613219992009-12-12T23:51:32.230+05:302009-12-12T23:51:32.230+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34640128219151952812009-12-12T22:42:26.847+05:302009-12-12T22:42:26.847+05:30முதல் பத்தியில் Permutations and Combinations என்...முதல் பத்தியில் Permutations and Combinations என்றுஇருந்திருக்க வேண்டும்!கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72033359337207861872009-12-12T22:19:01.675+05:302009-12-12T22:19:01.675+05:30அனானி! சங்கீதம் என்பது வெறும் ஏழு ஸ்வரங்கள் என்று ...அனானி! சங்கீதம் என்பது வெறும் ஏழு ஸ்வரங்கள் என்று சொல்லும் போது ஏழு என்ற சிறிய எண்ணை எடுத்துக் கொண்டு வாதம் செய்ய வந்திருக்கிறீர்கள். பெர்முடதியன் அண்ட் கம்பினதியன் என்று இந்த ஏழு ஒன்றோடு ஒன்று கூடி, மாறி வரும்போது அது கொஞ்சம் பெரிய விஸ்தாரமாக ஆகும்!<br /><br />அதே மாதிரி, நாம் என்ற உதிரி மனிதர்கள்! என்ன ஒரு பதப் பிரயோகம்!?<br /><br />நான் அல்லது நாம் என்பதுமே கூட உதிரியோ, ஒதுக்கிவிடக்கூடியதோ அல்ல! இந்த நான் அல்லது நாம் நாம் என்பது எத்தனை எத்தனை எண்ணக் கலவைகளால் ஆனது என்பதைக் கொஞ்சம் யோசிக்க முடிந்தால், இப்படி அலட்சியமாகச் சொல்ல மாட்டீர்கள்!<br /><br />இங்கே எம்எஸ்வி என்ற இசையமைப்பாளரைப் பற்றி என்னுடைய கருத்து மிகவும் சிம்பிள்! <br /><br />ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் கொண்டாடப்பட்டவர்! திறமை கால மாற்றத்திற்கேற்ப வளரவில்லை என்பதால், எதிலும்,எதற்கும் முன்னோடியாக இருந்ததில்லை! அதனாலேயே, இளையராஜா வளர ஆரம்பித்தபோது, அவரால் ஈடுகொடுக்கமுடியவில்லை! தலைஎடுக்கவும் முடியவில்லை!<br /><br />மெல்லத் திறந்தது கதவு படத்தில் இளையராஜாவோடு சேர்ந்து இசையமைத்ததாக, டைட்டில் கார்ட் மட்டும் வரும்! ஆனால், எம்எஸ்வியின் முத்திரை என்று ஒரு சின்ன பிட்டைக் காட்ட முடியுமா?கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15299325589179708022009-12-12T17:01:31.795+05:302009-12-12T17:01:31.795+05:30சங்கீதம் முழுவதும் ஏழு சுவரங்களுக்குள் அடக்கம் என்...சங்கீதம் முழுவதும் ஏழு சுவரங்களுக்குள் அடக்கம் என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை "ஆகாயத்தில் இருக்கும் விண்மீன்கள் எல்லாம் ஒன்று முதல் ஒன்பது வரை இருக்கும் எங்களுடன் பூஜ்யத்தையும் சேர்த்தவுடன் அடக்கம் என்பது போலவோ, ஆங்கில இலக்கியம் அனைத்தும் இருபத்தாறு எழுத்துகளில் அடக்கம் என்பது போன்றது தான். சங்கீதம் என்பது சுவரங்களின் கோவை - நம் போன்ற உதிரி மனிதர்களின் கூட்டம் அல்ல. அதே ராகமும் சந்தமும் இருந்தும் வேறு பொருள் பற்றிப் பாடப்பட்ட பட்டை நாம் ஏற்றுக் கொள்வதில்லையா ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75536553531272497072009-12-12T13:20:23.201+05:302009-12-12T13:20:23.201+05:30எம் எஸ் வி நடிப்பில் எனக்குப் பிடித்த படம் 'கா...எம் எஸ் வி நடிப்பில் எனக்குப் பிடித்த படம் 'காதலா காதலா'கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86892642135717355952009-12-12T13:04:30.070+05:302009-12-12T13:04:30.070+05:30//should ராமமூர்த்தி be that talented, அவர் ஏன் ms...//should ராமமூர்த்தி be that talented, அவர் ஏன் msv அளவுக்குத் தனித்துப் பிரபலமாகவில்லை என்று கேட்கத் தோன்றுகிறது.//<br /><br />ராமமூர்த்தி இல்லாத மன்னர் உப்பில்லாத சாம்பார் ஆகிவிட்டது போலிருக்கிறது அவர் வாதம் - உப்பே சாம்பார் என்பது போலுள்ளது உங்கள் வாதம். ரசிகப் பெருமக்களே திரண்டு வாருங்கள் உங்கள் கட்சி அல்லது கதாநாயகனை முன்னிறுத்த.k_rangannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33760963412290240302009-12-12T10:12:57.258+05:302009-12-12T10:12:57.258+05:30காலம் கடக்கிறது. மேதைகள் மறக்கப் படுகிறார்கள். அது...காலம் கடக்கிறது. மேதைகள் மறக்கப் படுகிறார்கள். அது இயற்கை. கிருஷ் சொல்வதில் உள்ள அடிப்படை உண்மையை ஒப்புக் கொள்வோம். வேறு வழி இல்லை? ஆனாலும் எம் எஸ் வி இன்னும் மறக்கப் படவேண்டிய கால கட்டத்துக்கு வந்து விடவில்லை என்பதும் உண்மையே. அவரது சிறந்த படைப்புகள் பலப் பல. அதை இன்றும் ஆயிரக் கணக்கானோர் அல்ல லட்சக் கணக்கானோர் விரும்பிக் கேட்டு ரசிப்பது கூட உண்மைதான். எனக்குப் பிடித்த விசுவநாதன் பாடல் களின் பட்டியலை நான் ஏன் சொல்லவில்லை என்றால் அதில் என்னையும் அறியாமல் மகாதேவன் பாடல்களும் கலந்துவிடும். பின் இதற்காகவே ஜன்மம் எடுத்துள்ள நண்பர்கள் பிழை சுட்டத் தொடங்கி விடுவார்கள். மேலும் நான் சொல்லி விளம்பரம் பெற வேண்டிய பாடல் ஒன்று கூட பாக்கி இல்லை என்றே தோன்றுகிறது. அவரிடம் நான் ரசித்த மற்றொரு அம்சம் அவரது நல்ல நடிப்பு. கண்ண தாசன் பால் அவர் வைத்துள்ள நடிப்பு கலவாத நல்ல நட்பு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38383545422754345262009-12-12T10:12:45.939+05:302009-12-12T10:12:45.939+05:30டி கே ஆர் - இசை பற்றி யோசனை செய்யும்போது எங்களுக்க...டி கே ஆர் - இசை பற்றி யோசனை செய்யும்போது எங்களுக்கு தங்கச் சுரங்கம் ஞாபகம் வருகிறது.எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27711621606132572042009-12-12T08:56:02.049+05:302009-12-12T08:56:02.049+05:30அப்பாதுரை சார்,
நான் சொன்னதைச் சரியாப் புரிஞ்சுக்...அப்பாதுரை சார்,<br /><br />நான் சொன்னதைச் சரியாப் புரிஞ்சுக்கலே போலே இருக்கே! எம்எஸ்வி என்ற தனி நபரைப் பற்றி மட்டும் அல்ல நான் சொல்ல வந்தது. அவர் பெயருக்குப் பதிலாக, ராஜா, ரஹ்மான் என்று எவர்பெயரை வைத்துப் பார்த்தாலும், நான் சொன்னது பொருந்தும், கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்!<br /><br />அடுத்து, நகல் எடுப்பது...?<br /><br />இளைய ராஜா ஒரு தரம் சொன்னார், இருப்பது ஏழே சுரங்கள் தான், அதை இப்படியும் அப்படியுமாகப் புரட்டிப் போட்டு வருகிற சங்கீதம், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் ஒன்றின் சாயல் இன்னொன்றின் மீது படிந்து விடுவது, அப்பட்டமான காப்பியாகவும் இருக்கலாம், தற்செயலாகவும் இருக்கலாம், சாமான்யமாகக் கண்டுபிடிக்க முடியாமல் திறமையாக ஒளிந்து கொண்டு கூட இருக்கலாம்!<br /><br />ராமமூர்த்தியின் திறமையைப் பற்றி நான் எதுவுமே சொல்லவில்லையே?<br /><br />நீங்கள் ஆரம்பித்து வைத்ததால் அதையும் பார்த்து விடலாம்! இளையராஜா கொடி கட்டிப் பறக்க ஆரம்பித்தபோது, அவருடைய கால்ஷீட் கிடைக்காத தயாரிப்பாளர்கள் கடுப்போடு, மறுபடியும் மெல்லிசை மன்னர்களைச் சேர்த்து வைக்கத் தலைகீழாக நின்று பார்த்தார்களே! சுட்ட மண் மாதிரிப் பிளவு, உடைந்தது உடைந்ததுதான் என்றாகி அந்த முயற்சி வெற்றிபெறவில்லை என்ற ஒன்றே ராமமூர்த்தியின் திறமையைப் பற்றி, திரையுலகம் தெரிந்துவைத்திருந்த விஷயம் புலப்படுமே!<br /><br />இருவரையும் equal credit கொடுத்துக் குழாயடியை ஆரம்பித்து வைத்தது நீங்கள் தான் என்பதுகூட மறந்துபோய் விட்டதா என்ன!<br /><br />சாய்ராம் கோபாலன் சொன்னார்,<br />/கடந்து போய் கர்மத்தை ரசிப்பதை விட, கழிவாக இருந்து எம்.எஸ்.வியின் பாடலை ரசிப்பேன்/<br /><br />அவருக்கு இன்னொரு கூட்டாளி கிடைத்துவிட்டார்! ஜமாயுங்கள்!கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78945629675374713492009-12-12T07:03:57.629+05:302009-12-12T07:03:57.629+05:30எல்லோரும் MSV இசை பற்றி மட்டும் பேசுமிடத்தில் அவர்...எல்லோரும் MSV இசை பற்றி மட்டும் பேசுமிடத்தில் அவர் குரலையும் பேச நினைக்கிறேன். சமீபத்தில் ஒரு திரைப்பட விழாவில் சின்னி ஜெயந்த் கூட அவர் குரலை மிமிக்ரி செய்து பாடிக் காட்டினார். அவர் குரலில் பாடல்கள் சற்று ஒரு மாதிரியாக இருந்தாலும், சில பாடல்கள் எனக்குப் பிடிக்கும். அவை, <br />1) இக்கரைக்கு அக்கரைப் பச்சை<br />2) எதற்கும் ஒரு காலம் உண்டு பொறுத்திரு மகளே..<br />3) கண்டதைச் சொல்லுகிறேன்..உங்கள் கதையைச் சொல்லுகிறேன்..<br />4) சொல்லத்தான் நினைக்கிறேன்..<br />5) அமர ஜீவிதம்...Ravichandrannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19295839539044484602009-12-12T04:40:43.883+05:302009-12-12T04:40:43.883+05:30ஸ்கூல் படிக்கும்போது இப்படி எக்கச்சக்கமா மாட்டிக்க...ஸ்கூல் படிக்கும்போது இப்படி எக்கச்சக்கமா மாட்டிக்கிட்டா 'டேய், ரேவதியப்பா சத்தியமா சொல்றேன்' சொல்றேண்டா என்று சைடு வாங்குவது வழக்கம். உடன் படித்த ரேவதிக்கு தினம் எரிச்சல் வரும்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31612448657291439612009-12-12T03:14:51.878+05:302009-12-12T03:14:51.878+05:30அப்பா சத்தியமா நான் பாக்கலப்பா இந்தப் படத்தை.பேர் ...அப்பா சத்தியமா நான் பாக்கலப்பா இந்தப் படத்தை.பேர் பாத்தேன்.<br />அதான் எங்கேயிருக்குன்னு இணைச்சிட்டேனே.<br /><br />இப்போ கேட்கும் பழைய பாட்டு <br />பறக்கும் பந்து பறக்கும்...அது<br />பறந்துந்தோடி வரும் தூது...ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.com