tag:blogger.com,1999:blog-1788649157671288584.post6740092183342473215..comments2024-03-29T11:03:42.634+05:30Comments on எங்கள் Blog: எம் ஜி ஆர் வயது 102 - ஒரு வெட்டி ஆராய்ச்சி...கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger101125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38046731277799511942018-02-17T06:43:33.083+05:302018-02-17T06:43:33.083+05:30ஜீவி ஸார்...
// எம்ஜியார் விஷயத்திலெல்லாம் ஆராய்ச...ஜீவி ஸார்...<br /><br />// எம்ஜியார் விஷயத்திலெல்லாம் ஆராய்சியே கூடாது.. அதுவும் வெட்டியாய்! :)) அவர் வயது ஆராய்ச்சிக்கெல்லாம் அப்பாற்பட்டவர்.//<br /><br />ஹா... ஹா... ஹா... ஆமாம், அவர் மர்மங்களின் மஹாபுருஷர்!<br /><br />அத்வைத சிந்தனை ஸூப்பர். மன்மதன் தொடுப்பதால்தானே மனத்தடுமாற்றம் வரும்?!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49576382163994906112018-02-16T14:38:58.099+05:302018-02-16T14:38:58.099+05:30எம்ஜியார் விஷயத்திலெல்லாம் ஆராய்சியே கூடாது.. அதுவ...எம்ஜியார் விஷயத்திலெல்லாம் ஆராய்சியே கூடாது.. அதுவும் வெட்டியாய்! :)) அவர் வயது ஆராய்ச்சிக்கெல்லாம் அப்பாற்பட்டவர்.<br /><br />கடவுளுக்கு ஒரு உருவம் கொடுத்து விட்டபடியால், நீங்களே கடவுளராய் இருக்கும் பொழுதும் அது உங்களுக்குத் தெரிவதில்லை.. என்றல்லவா இருந்திருக்க வேண்டும்?.. (அத்வைத பாதிப்பிலிருந்து கிளர்ந்த சிந்தனை)<br /><br />//அவள் மீது பாணம் தொடுக்க மறந்து<br />மயங்கி நின்றாயோ..//<br /><br />இந்த விஷயத்தில் மன்மதனுக்குக் கூட விட்டுக் கொடுக்கக் கூடாது!<br />தொடுக்க வேண்டியது யார் என்று தெரியாத தடுமாற்றம்!<br /><br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52281284184092391632018-02-16T06:00:27.876+05:302018-02-16T06:00:27.876+05:30லேட்!லேட்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66502935072694323582018-02-16T05:57:54.405+05:302018-02-16T05:57:54.405+05:30ஆத்தியாச்சு! :)ஆத்தியாச்சு! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70893147205590878672018-02-16T05:56:17.319+05:302018-02-16T05:56:17.319+05:30கொஞ்சம் கஞ்சிக் கடமை ஆற்றப் போகணும். அதனாலே இன்னிக...கொஞ்சம் கஞ்சிக் கடமை ஆற்றப் போகணும். அதனாலே இன்னிக்கு லேட்டுத் தான். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57991982954550469032018-02-16T05:51:54.330+05:302018-02-16T05:51:54.330+05:30என்னதான் ஶ்ரீராம் இதெல்லாம் என்னோட கருத்து மட்டும்...என்னதான் ஶ்ரீராம் இதெல்லாம் என்னோட கருத்து மட்டும் என்று சொன்னாலும் பலரும் ஜெ அழகுன்னே ஒத்துப்பாங்க. அவருடைய பின்னாட்களின் நிலையைப் பார்த்துட்டுச் சொல்லக் கூடாது! பலவிதங்களிலும் அவருக்கு ஏற்பட்ட பாதிப்பின் விளைவு அது! சூழ்நிலைக் கைதி! சந்தர்ப்பங்கள் வாய்த்தும் அவற்றிலிருந்து வெளியேறவே இல்லை. ஆழ்ந்த சிந்தனைகள் கொண்டிருந்தும் அவர் ஏன் தன்னை இப்படி மாற்றிக் கொண்டார் என்பது இன்னமும் புரியாத புதிர்! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78007290537774979272018-02-16T05:49:51.008+05:302018-02-16T05:49:51.008+05:30ஐஸ்வர்யா ராயெல்லாம் அழகோடு சேர்த்தியே இல்லை பானுமத...ஐஸ்வர்யா ராயெல்லாம் அழகோடு சேர்த்தியே இல்லை பானுமதி! :) ஜெ.யை மேக்கப் இல்லாமல் பார்த்திருக்கேன். சித்ராலயா அலுவலகத்தில் முகம் கழுவிக் கொண்டு துண்டால் ஒற்றி எடுத்துக் கொண்டபோது பார்த்திருக்கேன். அந்தக் கண்கள், வளைந்த புருவங்கள், (திருத்தியதெல்லாம் பின்னால்), கன்னங்கள்,நெற்றி என ஒவ்வொன்றும் தனித்தனியாக என் மனதில் பதிந்தது. காஞ்சனாவை நான் நல்ல நிறம் என்றே சொன்னேனே தவிர ரொம்ப அழகுனு ஒத்துக்க முடியாது. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35165296784964921532018-02-15T22:48:57.820+05:302018-02-15T22:48:57.820+05:30ஸ்ரீராம், BD-SL மேட்ச் பார்க்கவில்லை. ஸ்ரீலங்காவின...ஸ்ரீராம், BD-SL மேட்ச் பார்க்கவில்லை. ஸ்ரீலங்காவின் form அல்லது lack of it - உச்சம்-பாதாளமென எந்த தெசை நடக்கிறது எனத் தெரியவில்லை!<br /><br />தென்னாப்பிரிக்கா-இந்தியா 5-ஆவது மேட்ச்சைப் பார்த்தேன். சில ரோஹித் ஷாட்டுகள் செம. நாளைக்கு கோஹ்லி& கோ. என்ன செய்யுதுன்னு பார்ப்போம். ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30466338343442603762018-02-15T21:21:47.905+05:302018-02-15T21:21:47.905+05:30நன்றி ஸ்ரீகாந்த். ஒவ்வொன்றையும் தொட்டு பின்னூட்டம...நன்றி ஸ்ரீகாந்த். ஒவ்வொன்றையும் தொட்டு பின்னூட்டமிட்டதற்கு.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31569081569280380922018-02-15T20:35:55.304+05:302018-02-15T20:35:55.304+05:30MGR வயது - டக்குன்னு இதான் ஞாபகம் வந்தது ' வாழ...MGR வயது - டக்குன்னு இதான் ஞாபகம் வந்தது ' வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி, மக்கள் மனதில் நிற்பவர் யார் '.<br /><br />காணொளி பார்க்க/கேட்க முடிகிறது - ஆகா என்ன ஒரு சாரீரம்.<br /><br />தில் msg - சிந்திக்க வைக்கிறது.<br /><br />Anushka - பார்க்கவும், படிக்கவும், ரசிக்கவும் வைக்கிறது.Srikanthhttps://www.blogger.com/profile/14964494199536010143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13055750501952078052018-02-15T20:28:51.543+05:302018-02-15T20:28:51.543+05:30இனி பாடல்களின் "விடைகள்:
1. அதே பாடல். ஜீவன...இனி பாடல்களின் "விடைகள்:<br /><br />1. அதே பாடல். ஜீவனாம்சம் படப்பாடல். சூலமங்கலம் ராஜலக்ஷ்மி, யேசுதாஸ் பாடிய பாடல்.<br /><br />2. கே ஜெ யேசுதாஸ் ஒரு பெண் குரலுடன் பாடும் "கூந்தலிலே நெய் தடவி " 'கல்யாண ஊர்வலம்' பாடல். காட்சியில் நாகேஷ், தன் அண்ணன் மகளாக நடிப்பவருடன்!<br /><br /><br />3. 'தென்றலே என்னைத்தொடு' படத்தின் "கண்மணி நீ வரக் காத்திருந்தேன்" பாடல். யேசுதாஸ் - சித்ரா.<br /><br />4. 'எங்க முதலாளி' படப்பாடல். காட்சியில் விஜயகாந்த்-கனகா. பாடல் யேசுதாஸ் ஜானகி <br /><br /><br />5. 'மச்சானைப் பார்த்தீங்களா' படத்தில் வரும் யேசுதாஸ் சுசீலா குரலில் "மாம்பூவே... சிறு மைனாவே" பாடல்.<br /><br />6. 'நீதியின் மறுபக்கம்' படப்பாடல். யேசுதாஸ் ஜானகி குரலில் "மாலிக் கருக்கலில் சோலைக் கருங்குயில்"<br />ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34267158380135079382018-02-15T20:28:39.809+05:302018-02-15T20:28:39.809+05:30ஏகாந்தன் ஸார்... மிர்பூர் T 20 மேட்ச் பார்த்தீர்க...ஏகாந்தன் ஸார்... மிர்பூர் T 20 மேட்ச் பார்த்தீர்களா? பங்களாதேஷ் - ஸ்ரீலங்கா... த்ரில்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79331894427017688462018-02-15T20:28:29.865+05:302018-02-15T20:28:29.865+05:30வாங்க வல்லிம்மா...
நான் எழுதும் எதையும் என் பாஸ...வாங்க வல்லிம்மா... <br /><br />நான் எழுதும் எதையும் என் பாஸ் படிப்பதில்லை என்பது ப்ளஸ்ஸா, மைனஸா வல்லிம்மா? காஞ்சனாவுக்கெல்லாம் எதற்கு நடிப்பு? அழகு பொம்மை! ஆனால் அந்தக் கால நடிகைகள் குண்டாயிருப்பதுதான் அழகு என்று நினைத்திருப்பார்கள் போலும். இவர்களை வைத்துக் கொண்டு அந்தக் காலக் கவிஞர்கள் "ஒடிவது போல் இடையிருக்கும்" என்று பாடல்கள் எழுதினார்களே... அதுதான் கொடுமை!!!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81759909275173798542018-02-15T20:27:54.033+05:302018-02-15T20:27:54.033+05:30வாங்க சகோதரி கமலா ஹரிஹரன்..
வருகைக்கும் கருத்துக்...வாங்க சகோதரி கமலா ஹரிஹரன்..<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70181223517368492662018-02-15T20:27:42.851+05:302018-02-15T20:27:42.851+05:30ஏஞ்சல்...
// நெல்லைத்தமிழன் இந்த கமெண்ட்ஸையேல்லாம...ஏஞ்சல்...<br /><br />// நெல்லைத்தமிழன் இந்த கமெண்ட்ஸையேல்லாம் நல்லா வாசிக்கவும் //<br />நீங்க அவர் ஆளை ஒன்றும் சொல்லவில்லையே... அவர் ஏன் கடுப்பாகணும்?!!!<br /><br />:)))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49085097813791979142018-02-15T20:27:21.466+05:302018-02-15T20:27:21.466+05:30கீதாக்கா.. எங்கப்பா குமாரி கமலாவின் பயங்கர ரசிகர்...கீதாக்கா.. எங்கப்பா குமாரி கமலாவின் பயங்கர ரசிகர். பயங்கர ஜொள்ளு என்று மனதுக்குள் நினைத்திருக்கிறேன். அவர் மறைவதற்கு இரண்டு வருடங்கள் முன்பு கூட டியூபில் குமாரி கமலா வீடியோ போடச்சொல்லி ரசித்ததோடு, பேரன்களையும் அழைத்து அழைத்துக் காட்டினார்! <br /><br />// அது சரி, ஶ்ரீராம் எங்கே?//<br /><br />இங்கேதான் அக்கா இருக்கிறேன். பயணம் எல்லாம் எல்லை. நீங்கள் எல்லாம் சுவாரஸ்யமாக உரையாடும்போது குறுக்கிட வேண்டாம் என்றுதான். நாம் ஒருவரோடொருவர் பேசிக்கொள்ளும் எல்லாவற்றுக்கும் பதில் சொல்ல வேண்டுமா என்ன?<br /><br />// இப்போல்லாம் ஒண்ணும் சொல்லறதே இல்லையா, அதான் எதுவுமே தெரியலை! //<br /><br />இது அநியாயம். இந்தக் குற்றச்சாட்டை நான் வன்மையாக மறுக்கிறேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76772722588309991702018-02-15T20:27:09.189+05:302018-02-15T20:27:09.189+05:30வாங்க பானு அக்கா... கடவுள் விஷயம் மெத்த சரி! ஆதி...வாங்க பானு அக்கா... கடவுள் விஷயம் மெத்த சரி! ஆதிக் கருக்கலில் பாட்டைத் தப்பா சொல்லி இருக்கீங்க. நான் என்ன பாட்டுன்னு சொன்னதும் எத்தனை பேர் நாக்கைக் கடிக்கப் போறீங்களோ...! பத்மினிக்கு வையஜயந்தி தேவலாம். வஞ்சிக்கோட்டை வாலிபன், மற்றும் ஒரு ராஜ் கபூர் படத்தில் இருவரும் இணைந்து நடித்திருக்கிறார்கள் இல்லை?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34739366439603651722018-02-15T20:26:57.346+05:302018-02-15T20:26:57.346+05:30கீதா அக்கா... நிறைய பிரபலங்களை நீங்கள் அருகில் பா...கீதா அக்கா... நிறைய பிரபலங்களை நீங்கள் அருகில் பார்த்திருப்பது ஆச்சர்யம் + சந்தோஷம். காஞ்சனா உங்கள் வீட்டு மாவடு செய்துதரச்சொல்லி வாங்கிப் போனார்களா? அட! ஜெ கொஞ்சம் கர்வ டைப்!<br />ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80487626365979359652018-02-15T20:26:40.463+05:302018-02-15T20:26:40.463+05:30வாங்க அதிரா...
// இண்டைக்கும் கீசாக்கா 1ஸ்ட்டு ...வாங்க அதிரா... <br /><br />// இண்டைக்கும் கீசாக்கா 1ஸ்ட்டு இல்லேஏஏஏஏஏஏஏ:) சவுண்ட் மட்டும்தேன் வருது:) ஹா ஹா ஹா..//<br /><br />// எனக்கென்னமோ அவரிலும் அவர் பற்றிய விடயங்களிலும் ஆர்வம் இல்லை, //<br /><br />அவர் பற்றிய விஷயங்களில் மர்மம் அதிகம் (முன்பு) எனவே தேடித்தேடிப் படிப்போம்.<br /><br />உங்களுக்கு அக்காவை வம்பிழுக்காமல் பொழுது போகாதே...!!!!<br /><br /><br /><br />வீடியோவை நிறுத்திட்டீங்களா... அச்சச்சோ...<br /><br />தினம் தினம் சில கடவுள்களை உணராமல் இருக்கிறோம்!<br /><br />// மயக்கம் வந்ததோ ஸ்ரீராம்?:).. //<br /><br />பாட்டு கேட்டாலே மயக்கம்தான் அதிரா...<br /><br />// ஆர் என்ன ஜொன்னாலும் அனுக்கா அழகுதான் ://<br />ஆ.... அது சரி...!<br /><br />// ஆனா நான் அனுக்கா ரசிகையில்லை//<br /><br />இது நம்ப மாட்டேன்!!! தப்பு... தப்பு!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39040294457184522682018-02-15T20:26:13.520+05:302018-02-15T20:26:13.520+05:30வாங்க கோமதி அரசு மேடம்.. நேற்று வேறு பதிவு வெளிவ...வாங்க கோமதி அரசு மேடம்.. நேற்று வேறு பதிவு வெளிவரும் நாள் என்பதால் காதல் பற்றி இன்று பகிர்ந்தேன் என்று சும்மா சொல்லி வைக்கலாம்! ரசித்தமைக்கு நன்றி. ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77766949004399033512018-02-15T20:26:03.619+05:302018-02-15T20:26:03.619+05:30வாங்க ஏஞ்சல்...
காணொளி நீங்கள் உணர்ந்து ரிசித்த...வாங்க ஏஞ்சல்... <br /><br />காணொளி நீங்கள் உணர்ந்து ரிசித்திருப்பது புரிகிறது. நண்பர்கள் அனைவரும் அவர் பாடலைக் கொலை செய்வதை மட்டுமே பார்க்கிறார்கள்! கேட்ட பாடல்களை லிங்க்கோட தந்திருந்தால் ரசித்திருப்பீர்களா.. நிறையவர் பார்க்க மாட்டார்கள். மேலும் அதைக் கண்டு பிடிக்கிறீர்களா என்றும் ஒரு சுவாரஸ்யம்.<br /><br />// என்னது // கிளித்தேரா // இருங்க மேனகா காந்திகிட்ட போட்டுக்கொடுக்கிறேன் //<br /><br />படிச்ச உடனேயே சிரித்து விட்டேன்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38694252171027520562018-02-15T20:25:49.713+05:302018-02-15T20:25:49.713+05:30/ அட!!!!!!!! இதான் அனுஷ்காவா? அப்படி ஒண்ணும் அழகா .../ அட!!!!!!!! இதான் அனுஷ்காவா? அப்படி ஒண்ணும் அழகா இல்லையே!//<br /><br /><br />ஹா.... ஹா... ஹா... கீதா அக்கா.. grrrrrr கூட சொல்ல மாட்டேனே...! தெரியுமே எனக்கு!<br /><br />// ஶ்ரீராமை விட நீங்க தான் அனுஷ்காவின் ரசிகர்னு நினைக்கிறேன்//<br /><br />ஆ... அப்படி இருக்குமோ! அவரையும் மாற்றி விட்டேனா!<br /><br />அப்புறம் இந்த அழகானவர் என்று நீங்கள் சொல்லியிருக்கும் லிஸ்ட் படித்தேன். அது முழுக்க முழுக்க உங்கள் கருத்து! காஞ்சனா ஓகே. ஜெ சில படங்களில் மிக அழகாய் இருப்பார். "காத்திருந்த கண்களே" பாடலில் ஒல்லியாய் நன்றாய் இருப்பார். அதுபோல சில பாடல் காட்சிகள் உண்டு அப்புறம் "கட்டழகுத் தங்கமகள் திருநாளோ.."ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17117827461038449782018-02-15T20:25:34.331+05:302018-02-15T20:25:34.331+05:30நன்றி நண்பர் அசோகன் குப்புசாமி ஸார்.நன்றி நண்பர் அசோகன் குப்புசாமி ஸார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69737215513685774542018-02-15T20:25:18.867+05:302018-02-15T20:25:18.867+05:30வாங்க துளஸிஜி,,, நீங்க எப்பவுமே என் கவிதையை ரசிப்...வாங்க துளஸிஜி,,, நீங்க எப்பவுமே என் கவிதையை ரசிப்பீர்கள்! நன்றி.<br /><br />கீதா... <br /><br />// ஆனா எதுக்குக் கவிதைக்குப் போட்டது மட்டும் கண்ணீர் விடுது??!!! //<br /><br />மறுபடியும் கவிதை, அனுஷ் என்று ஆரம்பிக்கிறானே என்று பொம்மைக்கு(ம்) சோகம்!!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3738471566173941652018-02-15T20:25:03.955+05:302018-02-15T20:25:03.955+05:30வாங்க நெல்லை.. நான் கூட "நான் ஏன் பிறந்தேன்&...வாங்க நெல்லை.. நான் கூட "நான் ஏன் பிறந்தேன்" வாங்கவேண்டும் என்று நினைத்தேன். இன்னும் வாங்கவில்லை. பாரத் பட்டம் தனக்கு கிடைக்காத வருத்தம் சிவாஜிக்கும் .எம் ஜி ஆரை அவர் தாமதமாகவே பாராட்டி இருக்கிறார்!<br /><br />கடவுளுக்கு உருவம் என்று ஏன் எடுத்துக் கொள்கிறீர்கள்? ஆனால் அப்படியும் சொல்லலாம். உன் எதிரில் பல முறை வந்தேன் நீ என்னை உணரவில்லை என்று ஏசுபிரான் சொல்வதாகப் படித்திருக்கிறேன் (உபயம் : நற்கருணை வீரன்)<br /><br />நீங்கள் சொல்லி இருக்கும் பாடல் தவறு. சரியாய்ச் சொல்லி விடுவீர்கள் அனைவரும் என்றே நம்பி இருந்தேன். குறைந்த பட்சம் துரை செல்வராஜூ ஸார் கண்டுபிடித்து விடுவார் என்றும் நினைத்தேன். எனக்கென்னவோ அவர் தெரிந்திருந்தும் சொல்லாமல் இருக்கிறார் என்றே தோன்றுகிறது. கவிதை எழுதிட்டுதான் அனுஷ் படம் இணைப்பேன். விளையாட்டாய் முக நூலில் ஆரம்பித்தது! கோவை ஆவி நஸ்ரியா பற்றி ஒரு கவிதை புத்தகமே வெளியிட்டார். அப்போது விளையாட்டாய் தொடங்கியது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com