tag:blogger.com,1999:blog-1788649157671288584.post6758674260322485226..comments2024-03-29T14:18:47.368+05:30Comments on எங்கள் Blog: மலர்கள், மரங்கள், காய்கள் & கனிகள் கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger49125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89410790797433246052021-10-04T21:42:43.993+05:302021-10-04T21:42:43.993+05:30படங்கள் அனைத்தையும் ரசித்தேன். பகிர்ந்து கொண்டதற்க...படங்கள் அனைத்தையும் ரசித்தேன். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19727007073775783012021-10-04T06:17:15.722+05:302021-10-04T06:17:15.722+05:30நன்றி.நன்றி.கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42712586171130597122021-10-03T19:02:28.850+05:302021-10-03T19:02:28.850+05:30பூக்கள் படங்கள் எல்லாமே மிக அழகாக இருக்கின்றன.
த...பூக்கள் படங்கள் எல்லாமே மிக அழகாக இருக்கின்றன. <br /><br />துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76512547680498652862021-10-03T18:59:31.592+05:302021-10-03T18:59:31.592+05:30அப்படியா !!அப்படியா !!கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68856033806767716442021-10-03T18:07:11.298+05:302021-10-03T18:07:11.298+05:30பாக்குப் பழங்கள்.பாக்குப் பழங்கள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52190018989656832612021-10-03T18:06:52.492+05:302021-10-03T18:06:52.492+05:30உண்டு, உண்டு. இரண்டும் உண்டு. எங்க வீட்டில் இரு ரக...உண்டு, உண்டு. இரண்டும் உண்டு. எங்க வீட்டில் இரு ரகங்களும் இருந்தன. சிவப்பு சீக்கிரம் பட்டுப் போய் விட்டது. மஞ்சள் சுமார் பத்து வருஷங்களுக்கும் மேல் இருந்தது. நான்கு பாக்குமரங்களுக்கான நெற்றை விதைத்திருந்தோம். இரண்டு தான் வந்தது. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62051167593502644512021-10-03T18:05:35.296+05:302021-10-03T18:05:35.296+05:30@கௌதமன் சார், படங்களைப் பெரிதாக்கிப் பார்த்தால் வா...@கௌதமன் சார், படங்களைப் பெரிதாக்கிப் பார்த்தால் வாட்சப் இமேஜ் என வரும். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69710758129873862762021-10-03T17:32:12.768+05:302021-10-03T17:32:12.768+05:30கருத்துரைக்கு நன்றி. கருத்துரைக்கு நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55704478030643961312021-10-03T17:03:13.807+05:302021-10-03T17:03:13.807+05:30மலர்களும், கீழே கொட்டி கிடக்கும் காய்களும் பார்க்க...மலர்களும், கீழே கொட்டி கிடக்கும் காய்களும் பார்க்க அழகாய் இருக்கிறது.<br />அடுக்கு அரளி பூக்களும் அழகு.<br /><br />படங்கள் எல்லாம் அந்த இடத்தின் அழகை சொல்கிறது. இப்போது அங்கு அதிகமாக மழை பெய்து கொண்டு இருப்பதாய் செய்தியில் படித்தேன்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19550735402753791862021-10-03T16:00:58.692+05:302021-10-03T16:00:58.692+05:30கருத்துரைக்கு நன்றி. கருத்துரைக்கு நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75774437456340897552021-10-03T16:00:40.318+05:302021-10-03T16:00:40.318+05:30ஆஹா ! நினைக்கும்போதே சந்தோஷமாக உள்ளது. ஆஹா ! நினைக்கும்போதே சந்தோஷமாக உள்ளது. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8387011207613179312021-10-03T15:59:56.651+05:302021-10-03T15:59:56.651+05:30Thank You. Thank You. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8207499377636099752021-10-03T15:59:33.043+05:302021-10-03T15:59:33.043+05:30நன்றி. நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47388729418205504582021-10-03T15:59:24.716+05:302021-10-03T15:59:24.716+05:30நன்றி. நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7240802366354656282021-10-03T15:59:15.763+05:302021-10-03T15:59:15.763+05:30நன்றி. நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17868732410122284102021-10-03T15:58:57.809+05:302021-10-03T15:58:57.809+05:30தெரியவில்லை. தெரியவில்லை. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40173580114130061362021-10-03T15:58:42.475+05:302021-10-03T15:58:42.475+05:30யாமறியோம் பராபரமே !!யாமறியோம் பராபரமே !!கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37294897115468375712021-10-03T15:58:15.725+05:302021-10-03T15:58:15.725+05:30நன்றி. நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-294079212421539962021-10-03T15:58:04.762+05:302021-10-03T15:58:04.762+05:30கருத்துரைக்கு நன்றி. கருத்துரைக்கு நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79951610307502594932021-10-03T15:57:31.126+05:302021-10-03T15:57:31.126+05:302000 படங்கள்? எங்கே அப்படி விவரம் உள்ளது? 2000 படங்கள்? எங்கே அப்படி விவரம் உள்ளது? கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11508671905693973502021-10-03T15:56:22.915+05:302021-10-03T15:56:22.915+05:30நன்றி. நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58075829647227671392021-10-03T15:56:10.145+05:302021-10-03T15:56:10.145+05:30பாராட்டுகளுக்கு நன்றி. பாராட்டுகளுக்கு நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63886388558568062662021-10-03T15:55:42.625+05:302021-10-03T15:55:42.625+05:30அருள் வேண்டுவோம். அருள் வேண்டுவோம். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74935183312918416762021-10-03T14:15:36.265+05:302021-10-03T14:15:36.265+05:30அரளிப் பூக்கள் கவர்கின்றன. எங்கள் வீட்டில் ரோஸ் அட...அரளிப் பூக்கள் கவர்கின்றன. எங்கள் வீட்டில் ரோஸ் அடுக்கு , வெள்ளை அடுக்கு இரண்டு இனங்கள்,மரூன் ஒற்றை, மஞ்சள் ஒற்றை, என இருக்கின்றன. தினமும் கோவிலுக்கு ஆட்கள் வந்து ஆய்ந்து போவார்கள் என்பதில் மகிழ்ச்சி. <br /><br />பாக்கு பழம் அழகோ அழகு. மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81475331990032655712021-10-03T12:57:25.769+05:302021-10-03T12:57:25.769+05:30அழகான கண்களைக் கவரும் படங்கள்.சுத்தமான குடியிருப்ப...அழகான கண்களைக் கவரும் படங்கள்.சுத்தமான குடியிருப்பு வளாகம். நீச்சல் குளம் பராமரிப்பும் சுற்றிக் காணப்படும் செடி,கொடிகளும் அழகு. ரோஜாவின் நிறத்தை ஒத்திருக்கும் அரளிப்பூக்கள் அம்பேரிக்காவில் நிறையப் பார்ப்பேன். எங்களிடம் நல்ல சிவப்புத் தான் இருந்தது. பாக்குக் கொட்டிக் கிடப்பதைப் பார்த்ததும் நாங்கள் வளர்த்த பாக்கு மரங்கள் நினைவில் வந்தன. காலை எழுந்திருக்கும்போதே பாக்குப் பூக்களின் நறுமணம் கொல்லைக் கதவைத் திறக்கும்போதே மூக்கை நிறைக்கும். சிறிது நேரத்தில் பாதிரிப் பழங்களின் வாசனையும் அதோடு போட்டி போடும். வாசலில் குண்டு மல்லிகை நித்யமல்லி, சந்தனமுல்லை வாசனை தூக்கும். சந்தனமுல்லைப் புதர்க்குள்ளே நம்மாள் சுப்புக்குட்டி சாவகாசமாய்ப் படுத்திருப்பார். ஆகவே பூக்களை மேலே மொட்டை மாடியில் இருந்தே பறிப்போம். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com