tag:blogger.com,1999:blog-1788649157671288584.post6877022474672831226..comments2024-03-29T18:36:02.587+05:30Comments on எங்கள் Blog: காற்றினிலே 4 / 6 :: துரை செல்வராஜு கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger83125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63194420547298504872022-02-10T15:56:23.259+05:302022-02-10T15:56:23.259+05:30@ கீதாக்கா..
// கூர்ஜரம்/ குஜராத் என்பது பலரும் அ...@ கீதாக்கா..<br /><br />// கூர்ஜரம்/ குஜராத் என்பது பலரும் அறியாத ஒன்றே. :(//<br /><br />தங்கள் அன்பின் கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றியக்கா.. துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90380655004205189152022-02-10T12:13:32.268+05:302022-02-10T12:13:32.268+05:30இதை முன்னரே கவனிச்சேன். இதன் இப்போதைய பெயரையும் கு...இதை முன்னரே கவனிச்சேன். இதன் இப்போதைய பெயரையும் குறித்துக் கேட்க நினைத்து மறந்து விட்டது. :)))))) ஆனால் கூர்ஜரம் என்னும் பெயரும் நம்மவர்களுக்குப் புதியதே. குஜராத்/கூர்ஜரம் என்பது பலரும் அறியாத ஒன்றே. :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48800567745105242952022-02-10T03:34:44.459+05:302022-02-10T03:34:44.459+05:30தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் வாழ்த்துரையும் ...தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75858335990434731602022-02-09T21:59:37.973+05:302022-02-09T21:59:37.973+05:30விறுவிறுப்பாக செல்கிறது படமும் கதைக்கு அழகூட்டுகிற...விறுவிறுப்பாக செல்கிறது படமும் கதைக்கு அழகூட்டுகிறது வாழ்த்துகள். மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87780316864111545002022-02-09T17:49:11.747+05:302022-02-09T17:49:11.747+05:30@ கீதா அக்கா...
// பிரதர்ஷண வீணை?..//
அக்கா என்ற...@ கீதா அக்கா...<br /><br />// பிரதர்ஷண வீணை?..//<br /><br />அக்கா என்றால் அக்கா தான்..<br /><br />இது இதைத் தான் எதிர்பார்த்திருந்தேன்..<br /><br />இந்த கதைக்காகத் தேடியது <br />பிரதர்ஷண வீணை..<br /><br />அந்தப்புரத்தில் ஏதாவது இசைக் கருவி ஒன்று இருக்க வேண்டுமே என்று வட புலத்து இசைக் கருவிகளைப் பற்றி இணையத்தில் தேடினேன்..<br /><br />அப்போது கிடைத்தது தான் பிரதர்ஷண வீணை..<br /><br />இதன் தற்காலப் பெயர் -<br />தில்ரூபா...<br /><br />மற்றபடி ஆபரணங்கள் நாம் அறிந்தவையே..<br /><br />நாடி பிடித்து பார்த்தாற்போல <br />பிரதர்ஷண வீணை என்று சொல்லி விட்டார்கள்.. <br /><br />மகிழ்ச்சி.. நன்றியக்கா!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85436128046176041902022-02-09T17:05:16.175+05:302022-02-09T17:05:16.175+05:30ஹிஹிஹி, பானுமதி! நிஜம்மாவே பயமா? இஃகி,இஃகி,இஃகி!ஹிஹிஹி, பானுமதி! நிஜம்மாவே பயமா? இஃகி,இஃகி,இஃகி!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64856634506749376202022-02-09T17:04:19.969+05:302022-02-09T17:04:19.969+05:30பிரதர்ஷண வீணை?பிரதர்ஷண வீணை?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9428067853805020712022-02-09T15:26:05.508+05:302022-02-09T15:26:05.508+05:30அன்பின் சகோதரி...
கொல்லர் பட்டறையில் ஊசி விற்பதைப...அன்பின் சகோதரி...<br /><br />கொல்லர் பட்டறையில் ஊசி விற்பதைப் போல வித்தகர் பலர் இருக்கும் இத்தளத்தில் நானும் எழுதிக் கொண்டு இருக்கின்றேன் என்பதுவே பெருமை..<br /><br />தாங்கள் மீண்டும் வந்து கருத்தினைச் சொன்னதற்கு மகிழ்ச்சி.. நன்றி..<br />துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91329701165071043842022-02-09T09:38:19.659+05:302022-02-09T09:38:19.659+05:30// அடுத்து என்ன என்ற ஆவலுடன்.. //
துளசிதரன்..
தங்...// அடுத்து என்ன என்ற ஆவலுடன்.. //<br /><br />துளசிதரன்..<br />தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72651657574237783072022-02-09T09:36:36.974+05:302022-02-09T09:36:36.974+05:30@ கீதா..
// இந்த வார்த்தையா அது? "கூர்ச்சரம்...@ கீதா..<br /><br />// இந்த வார்த்தையா அது? "கூர்ச்சரம்" ?..//<br /><br />இல்லை.. இல்லை..<br /><br />மதியத்தில் வருகின்றேன்..<br /><br />மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56645808481483228292022-02-09T09:17:08.823+05:302022-02-09T09:17:08.823+05:30மூன்றாம் பகுதியில்- ஒரு வார்த்தையைக் குறித்து - என...மூன்றாம் பகுதியில்- ஒரு வார்த்தையைக் குறித்து - என்ன இது?.. என்று,<br />யாரவது கேட்பார்கள் என்றிருந்தேன்.. எவரும் கேட்கவில்லை..//<br /><br />இந்த வார்த்தையா அது? "கூர்ச்சரம்" ?<br /><br />இது தெரிந்திருந்ததால் கேட்கவில்லை துரை அண்ணா. பண்டைய பாரத தேசங்களில் ஒன்று இப்போதைய குஜராத்/ராஜஸ்தான் ஒரு பகுதி?<br /><br />கோசலம், மகதம், காந்தாரம், பாஞ்சாலம், குந்தி, விராட, சால்வ ன்னு வருமே யவன, சிந்து, விதர்ப்ப, நிஷாத தேசம் என்று பாட்டி சொன்ன புராணக் கதைகள் (இப்ப சிலதுதான் நினைவில்!!) தெரிந்தவை. இன்னும்<br /><br />கிதா<br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87238304278341295632022-02-09T09:04:13.499+05:302022-02-09T09:04:13.499+05:30துரை செல்வராஜு சார், கதையை மிக அழகாகக் கொண்டு செல்...துரை செல்வராஜு சார், கதையை மிக அழகாகக் கொண்டு செல்கின்றீர்கள். இப்பகுதிக்கு வரும் முன் மீண்டும் முந்தையதை வாசித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது ஏனென்றால் அப்போதுதானே அந்த தொடர்ச்சி கிடைக்கும்.<br /><br />அடுத்து என்ன என்ற ஆவலுடன்<br /><br />துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70307053822401366032022-02-09T06:14:38.680+05:302022-02-09T06:14:38.680+05:30நன்றி. நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33337814931899564132022-02-08T22:16:13.276+05:302022-02-08T22:16:13.276+05:30அன்பின் அண்ணா..
மூன்று பகுதிகளையும் ஒருசேர வாசித்...அன்பின் அண்ணா..<br /><br />மூன்று பகுதிகளையும் ஒருசேர வாசித்த தங்களது கருத்தும் வாழ்த்துரையும் மிக்க மகிழ்ச்சி..<br /><br />தங்கள் அன்பினுக்கு நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51347215542899144892022-02-08T21:39:29.622+05:302022-02-08T21:39:29.622+05:30வெளிவந்த எல்லா பகுதிகளையும் வாசித்து முடித்தேன்.
...வெளிவந்த எல்லா பகுதிகளையும் வாசித்து முடித்தேன். <br /><br />எபி வாசகர்கள் விரும்பும் வகையில் கதையை அமைத்திருக்கிறீர்கள்,தம்பி.<br />வாழ்த்துக்கள்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50357859565578138572022-02-08T21:02:01.768+05:302022-02-08T21:02:01.768+05:30அன்பின் வெங்கட்..
தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
//...அன்பின் வெங்கட்..<br />தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..<br /><br />//வாரத்திற்கு ஒரு முறை படிக்க வேண்டியிருக்கிறது என்ற எண்ணம் வருகிறது..//<br /><br />அன்பின் கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87676664768263006002022-02-08T20:58:31.023+05:302022-02-08T20:58:31.023+05:30// அவந்திகாவின் சீற்றத்தை உணர முடிகிறது. படங்களும்...// அவந்திகாவின் சீற்றத்தை உணர முடிகிறது. படங்களும் பிரமாதம்!.. //<br /><br />தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..<br /><br />இந்தக் கதையின் ஆறு பகுதிகளையும் இரவு நேரத்தில் தான் தட்டச்சு செய்தேன்..<br /><br />அன்பின் கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82121665358080123752022-02-08T20:58:15.667+05:302022-02-08T20:58:15.667+05:30வாரத்திற்கு ஒரு முறை படிக்க வேண்டியிருக்கிறது என்ற...வாரத்திற்கு ஒரு முறை படிக்க வேண்டியிருக்கிறது என்ற எண்ணம் வருகிறது. மொத்தமாக ஒரு முறை படித்து ரசிக்க காத்திருக்கிறேன். மிகவும் சிறப்பாக இருக்கிறது தொடர். கே ஜி ஜி அவர்களின் ஓவியமும் அழகு.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29116096093824094052022-02-08T18:43:19.147+05:302022-02-08T18:43:19.147+05:30நேற்று இரவு படிக்க ஆரம்பித்தேன், பயமாக இருந்ததால் ...நேற்று இரவு படிக்க ஆரம்பித்தேன், பயமாக இருந்ததால் தொடரவில்லை. இப்போதுதான் முடித்தேன். மிக அருமை! அவந்திகா வின் சீற்றத்தை உணர முடிகிறது. படங்களும் பிரமாதம்!Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69232193215597856002022-02-08T17:57:00.689+05:302022-02-08T17:57:00.689+05:30அன்பின் அண்ணா..
தங்களது கருத்துரையை அறிந்து கொள்வ...அன்பின் அண்ணா..<br /><br />தங்களது கருத்துரையை அறிந்து கொள்வதற்கு ஆவலாக இருக்கின்றேன்..<br /><br />மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62385647110233315052022-02-08T17:42:33.833+05:302022-02-08T17:42:33.833+05:30தம்பி துரை..
முன் பகுதிகளை வாசித்து விட்டு வருகிற...தம்பி துரை..<br /><br />முன் பகுதிகளை வாசித்து விட்டு வருகிறேன். கதையின் உள்ளார்ந்த போக்கின் கட்டமைப்பில் எந்த அளவிற்கு நீங்கள் வெற்றியடைந்திருக்கிறீர்கள் என்பதை வாசித்து விட்டு எழுதுகிறேன். நன்றி.<br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45625778900887224322022-02-08T16:17:41.421+05:302022-02-08T16:17:41.421+05:30@ கோமதிஅரசு..
// இச்சாதாரி நாகத்தின் கதையா?.. //
...@ கோமதிஅரசு..<br /><br />// இச்சாதாரி நாகத்தின் கதையா?.. //<br /><br />அவந்திகா இச்சாதாரி நாகம் அல்லள்.. அவள் நாக தேவதை உபாசனை செய்து இச்சாதாரி போல வரம் பெற்றவள்.. <br /><br />64 கலைகளில் ஒன்றைத் தவிர மற்றவற்றைக் கற்றவள் என்று சென்ற பகுதியில் சொல்லி இருக்கின்றேன்.. அதில் மந்திர வாதத்தில் உரு மாற்றமும் ஒன்று.. <br /><br />// கதையில் நிறைய மர்ம முடிச்சுக்கள் இருக்கிறன.<br />என்ன என்ன காரணத்திற்காக இவையெல்லாம் நடக்கின்றன என்பதை அறிய ஆவல்..// <br /><br />அடுத்த வாரத்தில் ஓரளவுக்கு விளங்கி விடும்..<br /><br />தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16134821149300617712022-02-08T16:06:46.020+05:302022-02-08T16:06:46.020+05:30// லாட்ஜூக்கு - என்று வாசித்த கணத்தில் புரிய வில்ல...// லாட்ஜூக்கு - என்று வாசித்த கணத்தில் புரிய வில்லை.. //<br /><br />தற்காலத் தமிழனுக்கே தர்ம சத்திரம், தங்கும் விடுதி என்றால் என்னென்று புரியாது..<br /><br />வங்காளப் பணியாளனின் வாயில் லாட்ஜ் என்று வந்ததே பெரிய விஷயம்..<br /><br />தங்கள் கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45743426916367452592022-02-08T16:01:05.675+05:302022-02-08T16:01:05.675+05:30அன்பின் அண்ணா..
// மணி ப்ரவாள நடை என்று சொல்வார்க...அன்பின் அண்ணா..<br /><br />// மணி ப்ரவாள நடை என்று சொல்வார்கள். வடமொழிச் சொற்கள் கலந்த உரையாடல் சரித்திர கதைகளுக்கு இன்றியமையாது என்று வாசித்துப் பழகி விட்ட.. //<br /><br />சென்ற பகுதியில் நிறைய வார்த்தைகள் வந்திருக்கின்றனவே...<br /><br />மூன்றாம் பகுதியில்- ஒரு வார்த்தையைக் குறித்து - என்ன இது?.. என்று,<br />யாரவது கேட்பார்கள் என்றிருந்தேன்.. எவரும் கேட்கவில்லை..<br /><br />மூன்றாம் பகுதி முழுவதும் 600 ஆண்டுகளுக்கு முந்தையது..<br /><br />இந்த நான்காம் பகுதி தற்போதைய சூழ்நிலை.. அவந்திகாவும் மித்ராவும் 600 வருஷங்களுக்கு முந்தையவர்களாக இருக்க வங்காளப் பணியாளன் மட்டும் 2021 ல் இருக்கின்றான்.. அதனால் தான் தீ நுண் கிருமித் தொற்றையும் சொல்லி இருக்கின்றேன்..<br /><br />தவிரவும் திரிவேணி சங்கமம் மாதிரி இங்கே மூன்று இழைகள் பின்னிக் கிடக்கின்றன..<br /><br />இளவரசியின் அலங்காரத்தைப் பற்றி சொல்லியிருக்கின்றேன்..<br /><br />அந்த வர்ணனையைப் பற்றி ஏதும் சொல்லவில்லை..<br /><br />தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6312071664864542842022-02-08T15:37:48.318+05:302022-02-08T15:37:48.318+05:30நன்றி. நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.com