tag:blogger.com,1999:blog-1788649157671288584.post6890461245168529790..comments2024-03-28T17:11:12.938+05:30Comments on எங்கள் Blog: சிறுகதை - யாகம் - துரை செல்வராஜூ கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger49125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69299558744430782322023-01-21T08:28:18.541+05:302023-01-21T08:28:18.541+05:30அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி ஐயா..அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி ஐயா..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78655603680313487602023-01-20T17:50:28.820+05:302023-01-20T17:50:28.820+05:30அருமைஅருமைகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46440733365431948672023-01-18T12:56:38.743+05:302023-01-18T12:56:38.743+05:30இடம் மாறி வந்த கருத்து இது..இடம் மாறி வந்த கருத்து இது..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71343172075994162012023-01-18T12:48:29.806+05:302023-01-18T12:48:29.806+05:30நான் கச்சேரிகள் கேட்டதெல்லாம் மதுரையோடு போய்விட்டத...நான் கச்சேரிகள் கேட்டதெல்லாம் மதுரையோடு போய்விட்டது. சென்னை வந்தப்புறமா சபாக்கள் மூலம், நாடகம், மெல்லிசைக்கச்சேரிகள் எனக் கேட்டது தான். அதுவும் ஆரம்ப காலங்களில். பின்னாட்களில் குடும்பம் நடத்துவதே ஒரு கச்சேரி போல் இருந்ததால் தனியாகக் கச்சேரிக்குனு போகலை. :))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70504190794661196162023-01-18T08:43:49.522+05:302023-01-18T08:43:49.522+05:30கவனத்தில் கொள்கின்றேன்..
தங்கள் அன்பினுக்கும் வாழ...கவனத்தில் கொள்கின்றேன்..<br /><br />தங்கள் அன்பினுக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. <br /><br />நன்றி அண்ணா..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32803416807212662682023-01-18T08:42:32.615+05:302023-01-18T08:42:32.615+05:30இருப்பினும் மகிழ்ச்சி.. நன்றி அண்ணா..இருப்பினும் மகிழ்ச்சி.. நன்றி அண்ணா..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20464457711000167332023-01-18T08:41:59.153+05:302023-01-18T08:41:59.153+05:30ஸ்ரீராம் அவர்கள் கவனிக்கவும்..ஸ்ரீராம் அவர்கள் கவனிக்கவும்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75597670128270667652023-01-18T06:29:18.034+05:302023-01-18T06:29:18.034+05:30என்னுடைய பின்னூட்டங்கள் பல பதுங்கி விடுகின்றன.
அவற...என்னுடைய பின்னூட்டங்கள் பல பதுங்கி விடுகின்றன.<br />அவற்றை விடுவிக்க ஆவன செய்ய <br />வேண்டுகிறேன்<br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68390554068235316082023-01-18T04:44:39.791+05:302023-01-18T04:44:39.791+05:30இன்று தான் அயலகத்திலிருந்து சென்னை திரும்பி இருக்க...இன்று தான் அயலகத்திலிருந்து சென்னை திரும்பி இருக்கிறேன். எவிமானப் பயண நேரத்தில் கதை வெளியாகியிருப்பதால் <br />கருத்துச் சொல்ல தாமதம்.<br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64202965369219766932023-01-18T04:44:39.096+05:302023-01-18T04:44:39.096+05:30இன்று தான் அயலகத்திலிருந்து சென்னை திரும்பி இருக்க...இன்று தான் அயலகத்திலிருந்து சென்னை திரும்பி இருக்கிறேன். எவிமானப் பயண நேரத்தில் கதை வெளியாகியிருப்பதால் <br />கருத்துச் சொல்ல தாமதம்.<br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50060435230686498462023-01-18T04:39:48.339+05:302023-01-18T04:39:48.339+05:30யாருடைய உபதேசமும் கதைகளல்ல. எழுத்தாளன் உட்பட.
இந...யாருடைய உபதேசமும் கதைகளல்ல. எழுத்தாளன் உட்பட. <br />இந்த சூட்சுமத்தைப் புரிந்து கொண்டு கதை அம்சங்களை விரிவாக அலசினால் உங்கள் எழுத்து இன்னும் சிறப்பு பெறும் என்று நினைதேன். சொல்லி விட்டேன். தவறாக நினைக்க வேண்டாம் தம்பி. மேலும் உயர்வுகள் பெற வாழ்த்துக்கள்<br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3259885539423449872023-01-17T19:20:54.367+05:302023-01-17T19:20:54.367+05:30ஆமாம்.. இன்னும் கொஞ்சம் அழுத்தமாக இட்டிருக்கலாம்.....ஆமாம்.. இன்னும் கொஞ்சம் அழுத்தமாக இட்டிருக்கலாம்..<br /><br /> நன்றி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23176586379718401902023-01-17T19:19:37.823+05:302023-01-17T19:19:37.823+05:30ஆமாம்..
முன்பு நான் கவனிக்க வில்லை..
துல்லியமாகத்...ஆமாம்.. <br />முன்பு நான் கவனிக்க வில்லை..<br />துல்லியமாகத் தெரிகின்றது..<br /><br />மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1381457533109849882023-01-17T19:17:39.906+05:302023-01-17T19:17:39.906+05:30// எங்கள் வீட்டுக்கு ஒரு குருக்கள் வருவார், தேவாரம...// எங்கள் வீட்டுக்கு ஒரு குருக்கள் வருவார், தேவாரம், திருவாசகம் எல்லாம் பாடி, அர்த்தம் சொல்லி நிறுத்தி நிதானமாக எல்லாம் செய்வார். // <br /><br />இப்படியான நல்லவர்கள் எங்கும் இருக்கின்றார்கள்..<br /><br />தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..<br />கருத்துரைக்கு<br /> நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45565035227236337572023-01-17T19:08:50.829+05:302023-01-17T19:08:50.829+05:30கைகளில் விபூதி பட்டையும் தெரிகிறது.கைகளில் விபூதி பட்டையும் தெரிகிறது.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29483405180036303242023-01-17T19:08:07.287+05:302023-01-17T19:08:07.287+05:30படம் நன்றாக இருக்கிறது கெளதம் சார். பூணூல் இருக்கே...படம் நன்றாக இருக்கிறது கெளதம் சார். பூணூல் இருக்கே மெலிதாக தெரிகிறதே!கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63071105023949892522023-01-17T19:06:00.150+05:302023-01-17T19:06:00.150+05:30கதை நன்றாக இருக்கிறது.
//போதும்.. ன்ற மனசு தான்....கதை நன்றாக இருக்கிறது.<br /><br /> //போதும்.. ன்ற மனசு தான்.. யாகம் பூர்த்தியானதுக்கு அப்புறம் அவா தர்றாளே தட்க்ஷணை.. அது தான்.. அதுல தான் திருப்தி அடைஞ்சுக்கணும்.. பக்தி பூர்வமா நாம செஞ்ச ஹோமத்தால அவங்க பிரச்னை நிவர்த்தியாகி அந்த சந்தோஷத்தோட நம்மளத் தேடி வந்து சம்பாவனை தர்றாளே.. அது தான் உசத்தி!.. அப்படி அவா தரலே.. ன்னாலும் கூட, அது வேறொரு ரூபத்துல நம்ம கைக்கு வந்து சேர்ந்துடும்.. அப்படித் தான் பெரியவங்க சொல்லி வச்சிருக்காங்க!.."//<br /><br />குருக்கள் சொல்வது அருமை. எங்கள் வீட்டுக்கு ஒரு குருக்கள் வருவார், தேவாரம், திருவாசகம் எல்லாம் பாடி, அர்த்தம் சொல்லி நிறுத்தி நிதானமாக எல்லாம் செய்வார். அவரை எல்லோரும் அழைப்பார்கள். அவர் பெயர் சந்திரசேகர குருக்கள்.<br /><br /><br />சுந்திரேச குருக்கள் எந்த தொழில் செய்தாலும் அதில் நேர்மை , உழைப்பு இருந்தால் உயர்வு தான் என்பதை கார்த்திக்கு சொல்லி விட்டார். இது போன்ற நல்ல உள்ளம் உள்ள பெரியோர்கள் இருக்கும் வரை சிறியவர்கள் வழி தவற மாட்டார்கள்.<br /><br />செய்யும் தொழிலே தெய்வம்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1207357404079547932023-01-17T17:03:38.852+05:302023-01-17T17:03:38.852+05:30தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
கருத்துரைக...தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. <br /><br />கருத்துரைக்கும் பாராட்டுரைக்கும் நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45545831954894758342023-01-17T14:28:06.235+05:302023-01-17T14:28:06.235+05:30// சுந்தரேச குருக்களுக்கும் பூணூலைக் காணோம்..//
இ...// சுந்தரேச குருக்களுக்கும் பூணூலைக் காணோம்..//<br /><br />இதுக்குத்தான் அக்கா வரணும்.. ங்கறது.. <br /><br /><br />கடையும் ஜவுளிக் கடை மாதிரி பெரிசா.. ன்னா இருக்கு!..<br /><br />ஆனாலும் குறை சொல்லப்படாது..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19836231892980924322023-01-17T13:46:01.744+05:302023-01-17T13:46:01.744+05:30போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து எனச் சொல்லாமல...போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து எனச் சொல்லாமல் சொல்கிறார் குருக்கள். கடை நல்ல பெரிதாக இருக்கு. அத்தனைக்குச் சாமான்கள் இல்லையோ? :) சுந்தரேச குருக்களுக்கும் பூணூலைக் காணோம். :))))) இஃகி,இஃகி,இஃகி, ஓடியே போயிடறேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60196996657833412082023-01-17T13:20:17.059+05:302023-01-17T13:20:17.059+05:30வணக்கம் துரை செல்வராஜ் சகோதரரே
கதை நன்றாக உள்ளது....வணக்கம் துரை செல்வராஜ் சகோதரரே<br /><br />கதை நன்றாக உள்ளது. என்றுமே நம் வாழ்வில் நம் மனசாட்சிக்கு நியாயமாக நடந்து கொண்டால், நமக்கான நல்லதை இறைவன் உரிய நேரத்தில் கண்டிப்பாக தந்து விடுவார். <br /><br />/பக்தி பூர்வமா நாம செஞ்ச ஹோமத்தால அவங்க பிரச்னை நிவர்த்தியாகி அந்த சந்தோஷத்தோட நம்மளத் தேடி வந்து சம்பாவனை தர்றாளே.. அது தான் உசத்தி!.. அப்படி அவா தரலே.. ன்னாலும் கூட, அது வேறொரு ரூபத்துல நம்ம கைக்கு வந்து சேர்ந்துடும்.. அப்படித் தான் பெரியவங்க சொல்லி வச்சிருக்காங்க!.."/<br /><br />நல்ல வரிகள். இறைவன் மேலும், அவன் செய்கையின் மேலும் என்னவொரு நம்பிக்கை...! இப்படி பட்டவர்களைத்தான் இறைவன் உண்மையாக நேசிப்பான். ஆழ்ந்த கருத்துள்ள இக் கதையை தாங்கள் எழுதியதற்கும், பகிர்ந்ததற்கும் மிக்க நன்றி.<br /><br />கதைக்குப் பொருத்தமான ஓவியத்தை வரைந்திருக்கும் சகோதரர் கௌதமன் அவர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.<br /><br />நன்றியுடன்<br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32049320269915142572023-01-17T13:15:16.723+05:302023-01-17T13:15:16.723+05:30எனது கருத்து ஒன்று ஒளிந்து கொண்டு விட்டது.. விரட்...எனது கருத்து ஒன்று ஒளிந்து கொண்டு விட்டது.. விரட்டி விடவும்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26069026005738310532023-01-17T12:02:38.157+05:302023-01-17T12:02:38.157+05:30இனிய குறளுடன் கருத்து .. மகிழ்ச்சி.. நன்றி தனபாலன்...இனிய குறளுடன் கருத்து .. மகிழ்ச்சி.. நன்றி தனபாலன்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72003945274101360762023-01-17T12:00:11.865+05:302023-01-17T12:00:11.865+05:30தங்கள் அன்பின் வருகையும் வாழ்த்தும் கருத்தும் மகிழ...தங்கள் அன்பின் வருகையும் வாழ்த்தும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70140097953122180472023-01-17T11:58:53.889+05:302023-01-17T11:58:53.889+05:30இனிய குறளுடன் கருத்து.. மகிழ்ச்சி.. நன்றி தனபாலன்....இனிய குறளுடன் கருத்து.. மகிழ்ச்சி.. நன்றி தனபாலன்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com