tag:blogger.com,1999:blog-1788649157671288584.post6893055196464792246..comments2024-03-29T11:03:42.634+05:30Comments on எங்கள் Blog: தொலைத்ததும் ... கிடைத்ததும்!கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64555771141783449422010-02-05T07:38:13.053+05:302010-02-05T07:38:13.053+05:30அப்படியா? சரி :))அப்படியா? சரி :))சைவகொத்துப்பரோட்டாhttps://www.blogger.com/profile/09486655606574936941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58740260629578880842010-02-05T06:22:53.113+05:302010-02-05T06:22:53.113+05:30//நான் தொலையாத ஒண்ணை மறக்காத ஒண்ணைத் தேடுறேன்.//
அ...//நான் தொலையாத ஒண்ணை மறக்காத ஒண்ணைத் தேடுறேன்.//<br />அப்ப நீங்க இருட்டுல தேடிண்டு இருக்கீங்க ஹேமா. வேண்டாம், தடுக்கிதான் விழுவீங்க. வெளிச்சத்துக்கு வாங்க. எல்லாமே, கண்ணுக்கு தெளிவா புலப்படும். தேடுவதும் கிடைக்கும்.meenakshinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9832368512687407262010-02-05T02:27:25.006+05:302010-02-05T02:27:25.006+05:30ஏதோவொரு படத்தில் கௌண்டமணியும், செந்திலும், வடிவேலு...ஏதோவொரு படத்தில் கௌண்டமணியும், செந்திலும், வடிவேலுவும் திருவிழாவில் தொலைந்தபோனவர்களை தேடி தருகிறேன் என்று ஒரு ஆளிடம் அவன் மனைவியை ஒப்படைத்தது போல் இல்லாமல் இருந்தா சரிதான் !சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15815357094257409132010-02-05T00:06:51.900+05:302010-02-05T00:06:51.900+05:30நான் தொலையாத ஒண்ணை மறக்காத ஒண்ணைத் தேடுறேன்.
இந்த ...நான் தொலையாத ஒண்ணை மறக்காத ஒண்ணைத் தேடுறேன்.<br />இந்த மந்திரம் சரியா வருமா ஸ்ரீராம் ?ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88536776373805331832010-02-04T23:50:33.903+05:302010-02-04T23:50:33.903+05:30manthiram thanthiram arumai . kitaththathu enraal ...manthiram thanthiram arumai . kitaththathu enraal en itukaiyil karuththitavum . kaththirukkiren atleast neengkalaavathu kitaipeerkal enru.மதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13570048036824472010-02-04T22:11:19.494+05:302010-02-04T22:11:19.494+05:30இன்னிக்கு காணாம்ம போனதுக்கு மந்திரம்னு சொல்வீங்க. ...இன்னிக்கு காணாம்ம போனதுக்கு மந்திரம்னு சொல்வீங்க. பிறகு செல்வம் சேர்றதுக்கான மந்திரம் னு ஒன்றை சொல்லிட்டு வேலைக்கு போகாம்ம மந்திரத்தையே சொல்லிட்டு உக்காந்திட்டீங்கன்னா என்ன பண்றது.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86249208321945778052010-02-04T22:01:06.476+05:302010-02-04T22:01:06.476+05:30நியாபக மறதியாக எங்கேயாவது வைத்து விட்டு தேடிக் கொண...நியாபக மறதியாக எங்கேயாவது வைத்து விட்டு தேடிக் கொண்டே இருக்கும் பொருட்கள் உடனே கிடைத்தாலும் நன்றாக இருக்கும்:)! எவ்வளவு நேரம் மிச்சமாகும்:(?ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90459136838844515802010-02-04T21:50:37.111+05:302010-02-04T21:50:37.111+05:30:)). ஓஹோ. நாக்குட்டி காணாம போச்சோ!:)). ஓஹோ. நாக்குட்டி காணாம போச்சோ!vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61904127930581193322010-02-04T21:27:32.353+05:302010-02-04T21:27:32.353+05:30அந்தப் படத்தில் "எங்கள் Dog" என்பதற்கு ...அந்தப் படத்தில் "எங்கள் Dog" என்பதற்கு பதில் "எங்கள் blog" என்றெழுதி விட்டீரோ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19899411413659678692010-02-04T21:13:45.280+05:302010-02-04T21:13:45.280+05:30முன்னொருகாலத்திலே (போன மாசாத்த தான் சொல்லுறேன்), எ...முன்னொருகாலத்திலே (போன மாசாத்த தான் சொல்லுறேன்), என்னுடை பதிவை படித்து பின்னூட்டம் போட்ட சில நண்பர்கள் கொஞ்ச நாளா காணாம போயிட்டாங்க..(பின்னூட்டம் போடலையே.. அப்ப இதானே அர்த்தம்).<br />மீண்டும் கிடைக்கனும்னு வேண்டிகிட்டு, இந்த மந்திரத்த சொல்லப் போறேன்.<br />'எங்களுக்கு' (உங்களுக்குத்தான்) நன்றி.Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.com