tag:blogger.com,1999:blog-1788649157671288584.post695184719914436563..comments2024-03-29T11:03:42.634+05:30Comments on எங்கள் Blog: இன்று நம் அரங்கத்துக்கு வந்திருப்பவர்கள்....கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger72125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44252431827485365022018-08-03T06:20:59.040+05:302018-08-03T06:20:59.040+05:30தாமதமான கருத்துரைக்கு மன்னிக்கவும்....
கேள்வி பதில...தாமதமான கருத்துரைக்கு மன்னிக்கவும்....<br />கேள்வி பதில்களை தொடருங்கள் நன்றாக இருக்கிறது..Ajai Sunilkar Josephhttps://www.blogger.com/profile/04185003893682398815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63397121928636939042018-08-02T02:03:08.971+05:302018-08-02T02:03:08.971+05:30'கயிறு--பாம்பு' தத்துவத்தை பெரிய விஷயமாகத்...'கயிறு--பாம்பு' தத்துவத்தை பெரிய விஷயமாகத் தான் {ஆதி சங்கரரை<br />மனத்தில் நினைவு கொண்டு} சொன்னேன். <br /><br />உங்கள் கமெண்ட் வந்து சேரவில்லையே, ஸ்ரீராம்?.. புதுசாகத் தான் இரண்டு பகுதிகளுக்கும் சேர்த்துப் போட்டு விடுங்களேன். ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88229994379275319502018-08-01T20:54:55.880+05:302018-08-01T20:54:55.880+05:30இல்லை நெல்லை... புரிந்து கொள்ள முடிகிறது. சில சம...இல்லை நெல்லை... புரிந்து கொள்ள முடிகிறது. சில சம்பவங்கள் நடக்கும்போது நிஜமாக இருப்பவை பின்னர் நினைத்துப் பார்க்கும்போது நம்ப முடியாததாய் இருக்கும். நீங்கள் சொல்லி இருக்கும் சாவி சம்பவம் போல எனக்கும் பலமுறை நடந்திருக்கிறது. நான் முருகா என்று தேடுவேன்! அவன் பெயர் சொன்னதும் அவ்வளவு நேரம் கிடைக்காதது கிடைத்து விடும்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61854759325226023932018-08-01T20:52:22.467+05:302018-08-01T20:52:22.467+05:30புதன் கேஜிஜி ஏரியாதான். ஆனால் அவர் கணினியிலிருந்த...புதன் கேஜிஜி ஏரியாதான். ஆனால் அவர் கணினியிலிருந்து தொலைவில் இருப்பதால் இரு வாரங்களாக நான் சமாளித்து வருகிறேன்! அதனால் நகைச்சுவை கம்மியாய் இருந்தால் பொறுத்தருளுங்கள்! நேற்று ஆசிரியர்கள் குழுமத்தில் எழுதப்பட்ட வரிகளை என் பாணியில் இணைத்தது மட்டுமே என் வேலை. அந்தக் கருத்துகள் எல்லாம் அவரவர்கள் ஒரிஜினலாய்ச் சொன்னதுதான்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45896545541314098222018-08-01T20:49:31.989+05:302018-08-01T20:49:31.989+05:30வாங்க ஜீவி ஸார்... உங்கள் லேட்டஸ்ட் பாரதியார் பத...வாங்க ஜீவி ஸார்... உங்கள் லேட்டஸ்ட் பாரதியார் பதிவுக்கு முந்தைய பதிவுக்கு போட்ட கமெண்ட்டை நீங்கள் விடுவிக்கவில்லை! தத்துவம் என்று நீங்கள் சொல்வது நகைச்சுவையாக ரசிக்கிறீர்கள் என்று அர்த்தமா?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36786562440785795892018-08-01T20:40:17.550+05:302018-08-01T20:40:17.550+05:30வந்துவிட்டது கேள்விமழை! வந்துவிட்டது கேள்விமழை! ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33476343687057301952018-08-01T20:39:21.032+05:302018-08-01T20:39:21.032+05:30ஹா... ஹா.. ஹா,, கேளுங்க... கேளுங்க... கேட்டுகி...ஹா... ஹா.. ஹா,, கேளுங்க... கேளுங்க... கேட்டுகிட்டே இருங்க! நீங்கள்தான் கேள்வியர் திலகம்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79013578025780958802018-08-01T20:36:01.684+05:302018-08-01T20:36:01.684+05:30இல்யூஷனிஸ்ட் என்று யூடியூபில் பார்த்தால் நிறைய ரசி...இல்யூஷனிஸ்ட் என்று யூடியூபில் பார்த்தால் நிறைய ரசிக்கலாம், நம்மால் அதை விளக்க முடியாது.<br /><br />நான் என் மேனேஜர் அறையில் அவருடன் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது அந்த அறையில் அவரது செக்ரட்டரியும் (அரபிப் பெண்) இருந்தாள். இடையில் நான் வெளியே வந்தேன். எதிர் அறையில் இருந்து (கான்ஃபரன்ஸ்) அந்த செக்ரட்டரி என்னை நோக்கி வந்தாள். நான் அலறிவிட்டேன். (மேனேஜர் அறையில் அவள் இருக்கும்போதுதான் நான் அறையை விட்டு வெளியே வந்தேன். மேனேஜர் அறைக்கு நான் வெளியே வந்த ஒரே கதவுதான்). அலறல் சத்தம் கேட்டு வந்த செக்ரட்டரி, சிரித்துவிட்டாள். அது என் ட்வின் சிஸ்டர் என்றாள். இருவரும் நிற்கும்போது ஒரே மாதிரி வித்தியாசமே இல்லாமல் இருந்தார்கள். நிகழ்வுக்கு அப்புறம் சிரிப்பு உண்டாக்கும், ஆனால் நிகழும்போது பயம்தான்.<br /><br />இன்னொன்று, நம்புவதற்கு ரொம்பக் கடினம். என் அம்மா வீட்டிலிருந்து நான் என் பெட்டியைக் கொண்டுவந்து, தி. நகர் லாட்ஜுக்கு வந்தேன். அதில் முக்கியமான செக் இருந்தது. அதை நான் இன்னொருவருக்கு மறுநாள் கொடுக்கணும். அம்மாவும் அப்பாவும் கொஞ்ச நேரத்துல பெங்களூர் போவதற்கு செண்டிரல் ஸ்டேஷன் போய்ச்சேர்ந்திருப்பார்கள். என் சாவியை பையில் நல்லாத் தேடினேன். இல்லவே இல்லை. எங்கும் கண்டுபிடிக்கமுடியவில்லை. இரவு 9 மணி. பூட்டை உடைக்கிறவனும் கிடைக்கமாட்டான். சாவியை அம்மா ஊருக்குப்போயும் கொண்டுவரமுடியாது (பெற்றோர் ஏற்கனவே அங்கிருந்து கிளம்பியிருப்பார்கள்). என்ன செய்யறதுன்னு தெரியலை. உடனே மனதில் 'சத்யசாய்' நினைத்துக்கொண்டு, இந்தப் பிரச்சனையிலிருந்து என்னை விடுவிக்கணும்னு நினைத்துக்கொண்டேன். அப்புறம் பாக்கெட்டில் கைவிட்டால், சாவி அங்கு இருந்தது. இதற்கு 'நீ பையில் சரியாகத் தேடியிருக்கமாட்டாய்' என்றுதான் பிறர் சொல்வார்கள். நடந்தது எனக்குத் தெரியும். இதுபோல வேறு ஒன்றும் நடந்திருக்கிறது. அது இன்னும் டென்ஷன் உண்டாக்கும் சமாச்சாரம். இதெல்லாம் விளக்குவது மிகக் கடினம்.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76200752230586036882018-08-01T20:23:31.774+05:302018-08-01T20:23:31.774+05:30ஸ்ரீராம் ... நல்லா தொகுத்து எழுதியிருக்கீங்க. நான்...ஸ்ரீராம் ... நல்லா தொகுத்து எழுதியிருக்கீங்க. நான் 'புதன் கேஜிஜி ஏரியா' என்பதால் அவரா எழுதியிருப்பது என்று நினைத்தேன்.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16189935221312003012018-08-01T19:54:58.197+05:302018-08-01T19:54:58.197+05:30கடகடன்னு தோணினதை கேட்டு வச்சிருக்கேன் :)
bye for ...கடகடன்னு தோணினதை கேட்டு வச்சிருக்கேன் :) <br />bye for now :) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56692027387493024702018-08-01T19:53:54.610+05:302018-08-01T19:53:54.610+05:30ஆஹா !! இதுதானா தாங்க்ஸ் ஜீ.வி சார்
நானும் பறக்கிற...ஆஹா !! இதுதானா தாங்க்ஸ் ஜீ.வி சார் <br />நானும் பறக்கிறகாகத்தை எப்படி பிடிப்பாங்கன்னுலாம் யோசிச்சி குழம்பிட்டேனே !! Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85321619895912126602018-08-01T19:51:28.466+05:302018-08-01T19:51:28.466+05:30Angel
1,காக்காய் பிடித்தல் / காக்கா பிடிக்கிறாங்க ...Angel<br />1,காக்காய் பிடித்தல் / காக்கா பிடிக்கிறாங்க ...அப்படின்னா என்ன ?<br /><br />கால் கை பிடித்தல் தான் -- காக்கா பிடித்தல் என்று மருவி போயிற்றாம்.<br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84954156144433400502018-08-01T19:46:46.921+05:302018-08-01T19:46:46.921+05:30//கயிறைப் பாம்பென நினைத்து... //
ஆஹா. எவ்வளவு பெர...//கயிறைப் பாம்பென நினைத்து... //<br /><br />ஆஹா. எவ்வளவு பெரிய தத்துவம்?.. ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41697291400606171862018-08-01T19:46:24.388+05:302018-08-01T19:46:24.388+05:30curiosity :)curiosity :) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83607115797471897022018-08-01T19:45:45.577+05:302018-08-01T19:45:45.577+05:30இவ்ளோ நேரமா அதானே செஞ்சிட்டிருந்தேன் :)இவ்ளோ நேரமா அதானே செஞ்சிட்டிருந்தேன் :) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18328964695231753852018-08-01T19:44:51.442+05:302018-08-01T19:44:51.442+05:301,காக்காய் பிடித்தல் / காக்கா பிடிக்கிறாங்க ...அப்...1,காக்காய் பிடித்தல் / காக்கா பிடிக்கிறாங்க ...அப்படின்னா என்ன ?<br />2, தமிழில் க் ,ங் இதுக்கு புள்ளி இருக்கிற மாதிரி இங்கிலீஷிலே i ,j இதுக்கு மட்டும் புள்ளியிருக்கே why ??? <br />3,யாருடைய ஸ்டோரீஸ் ரொம்ப பிடிக்கும் ?<br /><br />,hans christian andersen அல்லது jk rowling<br /><br /><br />4,சின்ன சின்ன ஆசைகள் 5 கூறவும் ?<br />5,இதுவரையில் உங்களுக்கு கிடைத்த மிக சிறந்த பாராட்டு ?<br />6,மூளைச்சலவை அப்படீன்னா என்ன ? எது போட்டு சலவைப்பண்ணுவாங்க <br />7,ஒரு பிரபலத்துடன் ஒரு ஸ்டார்பக்சில் அரைமணி நேர சந்திப்பு <br /> யாரை தேர்ந்தெடுப்பீர்கள் ? <br />அனுஷ்கா பாவனா பெயர்கள் பதிலில் வர தடை செய்யப்பட்டுள்ளது :)<br />8,உங்க பள்ளிக்கால நட்புக்களுடன் இன்னும் தொடர்பில் உள்ளீர்களா ?<br />9, புத்தகத்தை எடுத்ததும் முதல் பேஜ் அதோட கடைசி பேஜுக்கு தாவி படிப்பவர்கள் பற்றி உங்கள் கருத்து ?<br />10,லைப்ரரி புக்சில் சிலர் பேனாவால் கோடு போட்டு கிறுக்கி வைப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள் ? <br />11, KiKi Challenge நம்ம ஊர் ரோட்டில் பார்த்தீர்களா ? உங்கள் கருத்து ? <br />12,எங்கள் பிளாக் ஆசிரியர்களில் யாராவது ஒருவரை பிக் பாஸ் வீட்டுக்கு செல்ல அழைத்தால் யார் போவீர்கள் ?<br /> கட்டாயம் ஒரு பேரை சொல்லியே ஆகணும் :)<br /><br /><br /> Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-392556415964550932018-08-01T19:06:24.370+05:302018-08-01T19:06:24.370+05:30அதானே.. ஹா... ஹா... ஹா...அதானே.. ஹா... ஹா... ஹா...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35348933848126756212018-08-01T19:06:03.731+05:302018-08-01T19:06:03.731+05:30நன்றி ஏஞ்சல்...நன்றி ஏஞ்சல்...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62416670803674675942018-08-01T19:05:38.013+05:302018-08-01T19:05:38.013+05:30ஹா... ஹா... ஹா... அப்படியாவது அதைத் தொடர்ந்து...ஹா... ஹா... ஹா... அப்படியாவது அதைத் தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருந்திருக்க வேண்டுமா!!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74550049851080841442018-08-01T19:04:27.910+05:302018-08-01T19:04:27.910+05:30நன்றி ஏஞ்சல்.. இந்த வாரம் கேள்வி மழை இல்லையோ!!நன்றி ஏஞ்சல்.. இந்த வாரம் கேள்வி மழை இல்லையோ!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75067939743258859752018-08-01T19:03:50.315+05:302018-08-01T19:03:50.315+05:30நன்றி அபயா அருணா.நன்றி அபயா அருணா.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67622909631594351372018-08-01T19:03:24.041+05:302018-08-01T19:03:24.041+05:30ஒருவேளை இளங்கோ அடிகள் பார்த்த அன்று அப்படி இருந்தி...ஒருவேளை இளங்கோ அடிகள் பார்த்த அன்று அப்படி இருந்திருக்குமோ... ஃபோனில் அவர் ஏன் அப்படிச் சொன்னார்?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39629312330394675462018-08-01T19:02:04.855+05:302018-08-01T19:02:04.855+05:30நன்றி பானு அக்கா.நன்றி பானு அக்கா.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67915240929879040032018-08-01T19:01:04.032+05:302018-08-01T19:01:04.032+05:30ரசித்ததற்கு நன்றி கமலா சிஸ்டர்..ரசித்ததற்கு நன்றி கமலா சிஸ்டர்..ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47616389461254775922018-08-01T19:00:06.035+05:302018-08-01T19:00:06.035+05:30ஓ... புரிந்து கொண்டேன் கமலா சிஸ்டர்.. !
:)))ஓ... புரிந்து கொண்டேன் கமலா சிஸ்டர்.. !<br /><br />:)))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com