tag:blogger.com,1999:blog-1788649157671288584.post6971948593194498808..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: உங்கள் சட்டைப் பையில் என்ன இருக்கிறது?கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger65125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70090266914041326122018-10-22T18:08:37.818+05:302018-10-22T18:08:37.818+05:30மனதைப் பாதித்த உண்மைக் கதை! யானை! வெள்ளிக்கிழமைப் ...மனதைப் பாதித்த உண்மைக் கதை! யானை! வெள்ளிக்கிழமைப் பதிவில் யானைனு நீங்களும் ஏஞ்சலும் பேசி இருப்பதைப் பார்த்துட்டு ஓடி வந்தேன். யானையின் சோகமும், இறந்த தாயின் நிராதரவான நிலையும் மனதைப் பிசைகிறது. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73659320459966416692018-10-20T13:54:12.726+05:302018-10-20T13:54:12.726+05:30நன்று பாராட்டுகள்நன்று பாராட்டுகள்K. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24594264882009527372018-10-19T21:28:42.576+05:302018-10-19T21:28:42.576+05:30ஒரு யானையை காட்டில் பிடித்து அதை பழக்கும் வரை அது...ஒரு யானையை காட்டில் பிடித்து அதை பழக்கும் வரை அது அனுபவிக்கும் கொடுமைகளை 55 ஆண்டுகளுக்கு முன்பே நேரில் கண்டவன் நான்.என்ன செய்வது இதே துன்பத்தைத்தான் ஆப்ரிக்க பழங்குடியினர் அமெரிக்கர்களிடம் பல்லாண்டுகாலம் அனுபவித்தார்கள்.தங்கள் சுயநலத்திற்காக கொடிய விலங்குகளை விட கேவலமான மனித மிருகங்கள் சக மனிதர்களை கொடுமைப்படுத்துவதும் சிறுமைப்படுத்துவதும் ஆண்டாண்டு காலமாக தொடரும் அவலம். இதற்க்கு முடிவேயில்லை. kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19545597301114252502018-10-19T21:25:00.437+05:302018-10-19T21:25:00.437+05:30ஹா.. ஹா... ஹா...
நன்றி ஏஞ்சல்.ஹா.. ஹா... ஹா... <br /><br />நன்றி ஏஞ்சல்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31364946023013835542018-10-19T21:24:35.824+05:302018-10-19T21:24:35.824+05:30ஓ...ஓ...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86143897916247687442018-10-19T21:23:49.976+05:302018-10-19T21:23:49.976+05:30எங்க பாக்கெட் கொஞ்சம் பெரிசாக்கும்!எங்க பாக்கெட் கொஞ்சம் பெரிசாக்கும்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46089140142802754702018-10-19T21:23:18.961+05:302018-10-19T21:23:18.961+05:30அந்த யானை என்னையும் பாதித்ததால்தான் இங்கே பகிர்ந்...அந்த யானை என்னையும் பாதித்ததால்தான் இங்கே பகிர்ந்தேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85518682990437411762018-10-19T21:22:40.239+05:302018-10-19T21:22:40.239+05:30பாலகுமாரனின் அத்யந்த நண்பர் சுப்ரமணிய ராஜு. அவருக...பாலகுமாரனின் அத்யந்த நண்பர் சுப்ரமணிய ராஜு. அவருக்கு மிகவும் பிடித்த டைரக்டர் கே பாலச்சந்தர்!!! நன்றி ஏஞ்சல்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43976159604415437002018-10-19T21:21:50.619+05:302018-10-19T21:21:50.619+05:30துக்கத்தில் இருப்பவர்களுக்கு அதிகமாக பசிக்கும் என்...துக்கத்தில் இருப்பவர்களுக்கு அதிகமாக பசிக்கும் என்றும் சொல்வார்கள். அல்லது மனா இறுக்கத்தில் இருப்பவர்களுக்கு... நன்றி ஏஞ்சல்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10748857818206040502018-10-19T21:20:53.039+05:302018-10-19T21:20:53.039+05:30நன்றி விமலன்.நன்றி விமலன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11055141735126888032018-10-19T18:30:34.872+05:302018-10-19T18:30:34.872+05:30ஹாஹா ஸ்ரீராம் சின்னவயசு படம் ஸோ கியூட் :)
நியூட்டன...ஹாஹா ஸ்ரீராம் சின்னவயசு படம் ஸோ கியூட் :)<br />நியூட்டனின் விதியை gravitational force between the object and the Earth. // அப்போவே விளக்கறார் ஸ்ரீராம் படத்தில் ஹாஹா Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53411210920684041912018-10-19T18:26:40.514+05:302018-10-19T18:26:40.514+05:30என் கைப்பையில் அட்ரஸ் புக் பேனாக்கள் மினி டைரி ,டி...என் கைப்பையில் அட்ரஸ் புக் பேனாக்கள் மினி டைரி ,டிஸ்யூ பேப்பர் ,குட்டி சீப்பு காயின்ஸ் போடும் மினி பர்ஸ் என்னோட டெபிட்கார்ட்ஸ் நோட்பேட் ,வீட்டு சாவி இவ்ளோதான் இருக்கு Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5509212147417561762018-10-19T18:21:39.927+05:302018-10-19T18:21:39.927+05:30ஹாண்ட் பேகில் எவ்ளோ வேணும்னாலும் அடைக்கலாம் ஆனா பா...ஹாண்ட் பேகில் எவ்ளோ வேணும்னாலும் அடைக்கலாம் ஆனா பாக்கெட்டில் ரோல் on பேனா சாக்லேட் இவ்ளவுமா ???<br />ஹாஹா அந்த பூஸ் எட்டிப்பார்பது போல் சமீபத்தில் டி ஷர்ட்டில் இருந்து ஆடு எட்டிப்பார்க்கும் படம் பார்த்தேன் <br />https://www.uniqueusthings.com/shefa55-sf5y7?checkout=cart<br /> Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83891149131037739822018-10-19T18:07:22.887+05:302018-10-19T18:07:22.887+05:30பட்டாபி சாரின் யானைப்படம் நேற்றே பார்த்து மனதை என்...பட்டாபி சாரின் யானைப்படம் நேற்றே பார்த்து மனதை என்னமோ செய்தது அதன் கூர்மையான பார்வை .பின்னூட்டம் அங்கே கொடுத்திட்டேன் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19505098294213081532018-10-19T18:05:42.429+05:302018-10-19T18:05:42.429+05:30/- கல்யாணி அம்மாளுக்கு புருஷன் இல்லையே ஒழிய புருஷ.../- கல்யாணி அம்மாளுக்கு புருஷன் இல்லையே ஒழிய புருஷம் இருந்தது.//<br />பாலகுமாரன் கதை மாந்தர்கள் சிலர் இப்படித்தான் <br />//<br />- ரொம்ப அழகா இருப்பா. தக்காளி அவ மாதிரி சிவப்பா இருக்கும்.//<br /><br />ஹா ஹா சூப்பர் :) மனதிற்கினியவளை தக்காளிக்கு ஒப்பிட்டது .<br /><br />//மொதல்ல பர்ஸனல் லைப்ல சரியா இல்லாதவனெல்லாம் இலக்கியம், சமூகம்னு பேசவே கூடாதும்பேன் நான்//<br />பாலசந்தர் பட நாயகி போல இருக்கிறார் இவர் <br /> Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1754831615433908792018-10-19T17:59:12.704+05:302018-10-19T17:59:12.704+05:30கதை ..சிலர்க்கு அந்த மகன்களின் நடவடிக்கை ஏற்க முட...கதை ..சிலர்க்கு அந்த மகன்களின் நடவடிக்கை ஏற்க முடியாமல் போகலாம் .ஆனால் இதுதான் நிதர்சனம் .போலியான அழுகையைவிட இயல்பாயிருப்பது பிடிச்சிருக்கு ...அவங்க ஒரே ஊரில் அம்மாவின் அருகில் இருந்திருந்தா வேறுவிதமான காட்சி அமைந்திருக்கும் . மகன்களுக்கு சோகம் துக்கம் இல்லைன்னுலாம் முடிவுக்கு வர இயலாது .அம்மாவின் நினைவுகளை அசைபோட்டு பிரயாணித்திருக்கலாம் ஆகவே அழுகை துக்கம் .அது வெளிப்பட சில நாட்களாகும் .<br />இன்னொன்னும் சொல்லணும் 2 decades வெளிநாட்டு வாழ்க்கை எனக்கும் இப்படி பல அனுபவங்களை கொடுத்திருக்கு . Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67716147199717712522018-10-18T22:14:51.819+05:302018-10-18T22:14:51.819+05:30தெரியவில்லை, நேற்று அதன் தமிழ் பதிப்பு பார்த்தேன்....தெரியவில்லை, நேற்று அதன் தமிழ் பதிப்பு பார்த்தேன். சர்க்கஸ் நடத்துபவர்கள் கஷ்ட நஷ்டம், அன்பு, பாசம் என்று கதை போகும் விருது பெற்று இருக்கலாம். ஜோக்கர் கஷ்டத்திலும் சிரிக்கனும் பிறரை சிரிக்க வைக்க அவன் சோகத்தை மறைக்க வேண்டும் என்று சொல்கிறது கதை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59043153694593812582018-10-18T21:41:21.306+05:302018-10-18T21:41:21.306+05:30அதிரா - உண்மை, நாம் நினைப்பதைவிட வித்தியாசமானது. இ...அதிரா - உண்மை, நாம் நினைப்பதைவிட வித்தியாசமானது. இதற்கும் அன்பு/பாசத்துக்கும் முடிச்சுப் போடக்கூடாது. சொந்த அப்பா போய்விட்டார் என்றாலும், நாம் அங்கு போய்ச்சேரும்வரை மனதில் வருத்தம் இருந்தாலும் உணவில் கவனம் செல்லும், நம் குழந்தைகளுக்கு நம் வருத்தத்தை கொடுக்கமாட்டோம், அவங்க நல்லா சாப்பிட்டாங்களா என்று பார்ப்போம், துக்க வீட்டிற்குச் சென்றபிறகு கொஞ்ச நேரத்தில் நாம் சாப்பிடுவோம். இதுதான் இயல்பு, உலக நடைமுறை.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88688096487277999052018-10-18T21:38:59.010+05:302018-10-18T21:38:59.010+05:304 கைலாசங்கள் (நவ கைலாசத்தில்), ப்ரம்மதேசம், அத்தாழ...4 கைலாசங்கள் (நவ கைலாசத்தில்), ப்ரம்மதேசம், அத்தாழநல்லூர், மன்னார்கோவில், கிருஷ்ணாபுரம், கல்லிடைக்குறிச்சி கோவில், நவ திருப்பதியில் நத்தம் தவிர, மற்ற கோவில் தரிசனம் கிடைத்தது. புஷ்கரம் இரு இடங்களில் தாமிரவருணியில்...<br /><br />அத்தாழநல்லூர் கோவில் யானை இடுப்புப் பகுதியில் பெரிய காயத்துடன் இருந்தது. கோவில் யானைகள் என்று நாம் கொண்டாடினாலும், கிட்டத்தட்ட நாம் அவைகளுக்கு தண்டனை கொடுப்பதைப்போல்தானே... ஒரு ஆறுதல், அவைகள் இறைவனுக்குச் சேவை செய்வதால் அடுத்த ஜென்மம் மிக நன்றாக இருக்கும் என்ற ஆறுதல்தான்.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49448711371889329752018-10-18T20:10:22.390+05:302018-10-18T20:10:22.390+05:30அம்மாக்கள் எல்லா இடங்களிலும் காத்திருக்கிறார்கள்தா...அம்மாக்கள் எல்லா இடங்களிலும் காத்திருக்கிறார்கள்தான்/vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80846417535918774482018-10-18T19:08:23.065+05:302018-10-18T19:08:23.065+05:30ஓஓ அப்போ இது அம்பத்தூஊஊஉ ஒரு வருடத்துக்கு முந்தின ...ஓஓ அப்போ இது அம்பத்தூஊஊஉ ஒரு வருடத்துக்கு முந்தின படமோ?:) ஹா ஹா ஹா ஶ்ரீராம் ஓடாதீங்கோ:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15133694959769514222018-10-18T18:22:13.089+05:302018-10-18T18:22:13.089+05:30//யாரூஊஊஊஊஊ இந்தப் பொம்பிளைப்பிள்ளை ஹா ஹா ஹா..//
...//யாரூஊஊஊஊஊ இந்தப் பொம்பிளைப்பிள்ளை ஹா ஹா ஹா..//<br /><br />சுமார் இரண்டு வருடங்களுக்கு முன் சும்மா தளத்திலேயே வெளியிடப்பட்ட என் புகைப்படமாக்கும்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53463698476376241832018-10-18T18:12:01.613+05:302018-10-18T18:12:01.613+05:30பூஸ்குட்டி இப்போ பொக்கட்டில ஏறியிருக்கோ ஹா ஹா ஹா.....பூஸ்குட்டி இப்போ பொக்கட்டில ஏறியிருக்கோ ஹா ஹா ஹா..<br /><br />அது சரி ஒரு குட்டிப் பொக்கட்டில் சொக்கலேட் கூட வச்சிருப்பீங்களோ அவ்வ்வ்வ்வ்வ்....முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16652424407725518872018-10-18T18:10:25.304+05:302018-10-18T18:10:25.304+05:30//அதிரா என் படம் ஏன் போடவில்லை என்று நேற்று கேட்டி...//அதிரா என் படம் ஏன் போடவில்லை என்று நேற்று கேட்டிருக்கிறார். அதற்கு நெல்லையின் பதில் கச்சிதம் / உண்மை!!! இதோ நான் (நெல்லை சொல்லியிருக்கும் வண்ணம்!)//<br /><br />யாரூஊஊஊஊஊ இந்தப் பொம்பிளைப்பிள்ளை ஹா ஹா ஹா..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5044294469214063922018-10-18T18:01:48.539+05:302018-10-18T18:01:48.539+05:30//இந்தக் கதையை சத்தியமாக என்னால ஏற்றுக் கொள்ளவே மு...//இந்தக் கதையை சத்தியமாக என்னால ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை..//<br /><br />அதிரா... கதைக்கு கையுண்டா காலுண்டா என்று விட்டு விடவேண்டியதுதான்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com