tag:blogger.com,1999:blog-1788649157671288584.post6974514201939560107..comments2024-03-29T18:32:25.033+05:30Comments on எங்கள் Blog: ஞாயிறு 180408 : ஜன்னலில் மலரைத் தேடினால்...கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23128403520129527972018-04-09T15:34:23.327+05:302018-04-09T15:34:23.327+05:30படங்கள் பிற்காலத்தில் நினைவுகளை மீட்க உதவும் பார...படங்கள் பிற்காலத்தில் நினைவுகளை மீட்க உதவும் பாராட்டுகள்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2943154525004638472018-04-08T20:02:04.232+05:302018-04-08T20:02:04.232+05:30அத்துனையும் அருமையான படங்கள் பாராட்டுகள் அத்துனையும் அருமையான படங்கள் பாராட்டுகள் K. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13044280614294330042018-04-08T19:20:55.534+05:302018-04-08T19:20:55.534+05:30சிக்கிம் பெண்கள் அழகா இருப்பாங்களாமே. அதை போடலியே....சிக்கிம் பெண்கள் அழகா இருப்பாங்களாமே. அதை போடலியே.<br />ஜன்னலில் நின்று தவம் செய்திருந்தால் பெண்மலர் வந்திருக்கும். ஸ்ரீராம். படங்களைவிட காப்ஷன் அற்புதம் அவங்க ஊர்ல தண்ணீர்க் கொட்டிக் கிடக்கு. டாங்கும் பெர்சிசா இருக்கு.ஹ்ம்ம்.<br />கீத யூ வெண்ட் டு டெல்லி. சொல்லவே இல்லையே.<br />பௌரணமி அன்னிக்கு இல்லையோ கிரஹணம்.<br /><br /><br /> வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61433249173123563502018-04-08T17:09:57.910+05:302018-04-08T17:09:57.910+05:30ஜன்னலில் மலரைத் தேடினால்
பின்னலும் ஜடையுமாய்... அத...ஜன்னலில் மலரைத் தேடினால்<br />பின்னலும் ஜடையுமாய்... அதோ...<br /><br />கோயிலுக்காம்!...<br />எடு... சைக்கிளை!..<br /><br />சைக்கிளா!?... - அது<br />பஞ்சராகி.... நாலு நாள்!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90510328637388702062018-04-08T15:50:38.656+05:302018-04-08T15:50:38.656+05:30வணக்கம் சகோதரரே
அழகான படங்கள். அதற்கேற்ற தலைப்புக...வணக்கம் சகோதரரே<br /><br />அழகான படங்கள். அதற்கேற்ற தலைப்புகள். காட்சிகளை ரசித்தேன். <br />சும்மா எடுத்த படம் கூட சுகமாக இயற்கையை ரசிக்க வைக்கிறது... அருமை.பகிர்வுக்கு நன்றி.<br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72774128614092317202018-04-08T14:10:49.992+05:302018-04-08T14:10:49.992+05:30ஜன்னலில் மலரைத்தேடினால் நல்லா இருக்கிறது தலைப்பு.
...ஜன்னலில் மலரைத்தேடினால் நல்லா இருக்கிறது தலைப்பு.<br /><br />கட்டிடங்கள் இயற்கையின் அழகை கெடுக்கிறது ஆனால் என்ன செய்வது சுற்றிப்பார்க்க வருபவர்களுக்கு தங்க இடம் வேண்டும்<br />அங்க்குள்ளவர்களுக்கு வாழ பணம் வேண்டும் என்ன செய்வது!.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60015263424348907502018-04-08T12:59:09.029+05:302018-04-08T12:59:09.029+05:30துரை சார்... என் புரிதலில் தவறா? ஜன்னலில் ஏன் பெண்...துரை சார்... என் புரிதலில் தவறா? ஜன்னலில் ஏன் பெண்ணை (மலரைத்) தேடுகிறீர்கள்? பின்னலில் மலர் சூடிய தையல் எங்கே?நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19133997795631446612018-04-08T11:44:27.591+05:302018-04-08T11:44:27.591+05:30மிகவும் ரசித்தேன்...மிகவும் ரசித்தேன்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32545140249942879962018-04-08T11:19:12.975+05:302018-04-08T11:19:12.975+05:30நல்ல காட்சிகள்!நல்ல காட்சிகள்!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51481210265705628112018-04-08T10:44:50.671+05:302018-04-08T10:44:50.671+05:30முன்பு பார்த்த போது நிறைய மலைகள், பனி சூழ் இடங்கள்...முன்பு பார்த்த போது நிறைய மலைகள், பனி சூழ் இடங்கள் பார்த்த நினைவு. இம்முறை கட்டிடங்கள் அதிகமாகத் தெரிகிறதே. நானும் வந்து மாதமாயிற்றே அதனால் இருக்கலாம். பயணித்தவர்கள் காங்க்டாக் ஊருக்குள் வந்துவிட்டார்கள் போலும். இப்படங்கள் மூலம் ஊரைப் பற்றித் தெரிந்து கொள்ள முடிகிறது.<br /><br />துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39825247332216564742018-04-08T10:06:41.730+05:302018-04-08T10:06:41.730+05:30ஜன்னலில் மலரைத் தேடினால் -
பின்னல் ஜடையில்..... அத...ஜன்னலில் மலரைத் தேடினால் -<br />பின்னல் ஜடையில்..... அதோ!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49399310039927397912018-04-08T09:09:53.708+05:302018-04-08T09:09:53.708+05:30பாராட்டுகள். போகிற போக்கில் எடுத்த படங்கள் போன்று ...பாராட்டுகள். போகிற போக்கில் எடுத்த படங்கள் போன்று இருக்கின்றன.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61087074218181814612018-04-08T08:40:59.210+05:302018-04-08T08:40:59.210+05:30படங்கள் ரசிக்க வைத்தன....படங்கள் ரசிக்க வைத்தன....KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25779321689326551002018-04-08T08:05:16.377+05:302018-04-08T08:05:16.377+05:30படங்கள் அழகு நண்பரேபடங்கள் அழகு நண்பரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14794143584243822492018-04-08T06:48:31.207+05:302018-04-08T06:48:31.207+05:30சாதாரண, இலக்கில்லாமல் எடுக்கும் படங்களை உங்கள் தலை...சாதாரண, இலக்கில்லாமல் எடுக்கும் படங்களை உங்கள் தலைப்பு, கமென்ட் மூலமாக ஸ்பெஷலாக்கிவிடுகிறீர்கள் ஶ்ரீராம். நல்ல திறமை எழுத்தில்.//<br /><br />ஆமாம் நெல்லை உங்கள் கருத்தை அபப்டியே வழி மொழிகிறேன். நானும் சொல்ல நினைச்சேன்...எந்தப் படத்தையும் ஸ்ரீராமின் கமென்ட் முன்னெடுத்துக் காட்டிவிடுகிறது என்று..<br /><br />உ ம் அந்தத் தண்ணீர்த் தொட்டி.....இலைகளுக்கான் கமென்ட்...இல்லை என்றால் சும்மா கடந்து சென்றிருப்போம்....நிச்சயமாக...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16953543081489233062018-04-08T06:47:31.072+05:302018-04-08T06:47:31.072+05:30நன்றி நெல்லைத்தமிழன்.நன்றி நெல்லைத்தமிழன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49692485608794576432018-04-08T06:39:45.844+05:302018-04-08T06:39:45.844+05:30சாதாரண, இலக்கில்லாமல் எடுக்கும் படங்களை உங்கள் தலை...சாதாரண, இலக்கில்லாமல் எடுக்கும் படங்களை உங்கள் தலைப்பு, கமென்ட் மூலமாக ஸ்பெஷலாக்கிவிடுகிறீர்கள் ஶ்ரீராம். நல்ல திறமை எழுத்தில்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54937284090028402342018-04-08T06:26:45.473+05:302018-04-08T06:26:45.473+05:30/ கமென்ட் சூப்பர் ஸ்ரீராம்..//
நன்றி கீதா./ கமென்ட் சூப்பர் ஸ்ரீராம்..//<br /><br />நன்றி கீதா.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26319768053724796102018-04-08T06:24:13.834+05:302018-04-08T06:24:13.834+05:30விழித்தெழுங்கள் இலைகளே.. விடிந்து வெகு நேரமாகி வி...விழித்தெழுங்கள் இலைகளே.. விடிந்து வெகு நேரமாகி விட்டது..// ஹா ஹா ஹா அதானே நாங்கலாம் விசிட் அடிக்கறோம்ல...எங்களை வரவேற்க வேண்டாமோ?!!!! கமென்ட் சூப்பர் ஸ்ரீராம்...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58261280645831055032018-04-08T06:18:37.901+05:302018-04-08T06:18:37.901+05:30புரியுது... அதை கவனிக்க வைக்கத்தானே அப்படித் தலைப்...புரியுது... அதை கவனிக்க வைக்கத்தானே அப்படித் தலைப்பு!! (ஷ்... அப்பாடி...!)//<br /><br />ஹா ஹா ஹா ஹா...அப்ப நாங்க கவனிச்சுட்டோம்ல....கவனிச்சுருவோம்ல...ஸ்ரீராம் சந்தோஷம் தலைப்பு வெற்றி வெற்றி!! ஹா ஹா ஹா<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32276768062213366942018-04-08T06:14:02.634+05:302018-04-08T06:14:02.634+05:30"முதல்" விஷயங்களிலும்!//
ஹா ஹா ஹா ஹா ஹ..."முதல்" விஷயங்களிலும்!// <br /><br />ஹா ஹா ஹா ஹா ஹா...அது துளசிதான் ராத்திரி பதில் அனுப்பியிருந்திருக்கார்...... நான் தூங்கிட்டேன்...இப்பத்தான் பார்த்தேன்...அப்புறம் தான் வாசிச்சு அந்த பதிலே ஓகேனு ரெண்டுபேருக்கும் சேர்த்துக் கொடுத்துட்டேன்....ஹிஹிஹிஹி...துளசி ராக்கோழி...எபி பதிவு பெட்டிக்குப் போனதும் தான் அவர் கமென்ட் வரும் ...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43882162115612811112018-04-08T06:10:57.557+05:302018-04-08T06:10:57.557+05:30காலை வணக்கம்.
படங்கள் அழகு.காலை வணக்கம். <br /><br />படங்கள் அழகு.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11833847474989011292018-04-08T06:10:51.539+05:302018-04-08T06:10:51.539+05:30காலை வணக்கம் வெங்கட். நன்றி.காலை வணக்கம் வெங்கட். நன்றி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66848206729034209942018-04-08T06:10:25.171+05:302018-04-08T06:10:25.171+05:30// அதுவும் தங்கும் விடுதி என்றால்..இல்லையா ஸ்ரீராம...// அதுவும் தங்கும் விடுதி என்றால்..இல்லையா ஸ்ரீராம்...//<br /><br />புரியுது... அதை கவனிக்க வைக்கத்தானே அப்படித் தலைப்பு!! (ஷ்... அப்பாடி...!)ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20356751642676757782018-04-08T06:10:09.740+05:302018-04-08T06:10:09.740+05:30காலை வணக்கம்.
படங்கள் அழகு.காலை வணக்கம். <br /><br />படங்கள் அழகு.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com