tag:blogger.com,1999:blog-1788649157671288584.post6996428549462334446..comments2024-03-29T20:07:09.090+05:30Comments on எங்கள் Blog: புத்தகத் திருவிழா..கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23159650829015314122010-01-15T14:16:16.222+05:302010-01-15T14:16:16.222+05:30/கிருஷ் என்ன சொல்ல வருகிறார்? /
/மேலும், படிக்காத.../கிருஷ் என்ன சொல்ல வருகிறார்? /<br /><br />/மேலும், படிக்காத புத்தகங்கள் இருக்கும் போது புதிய புத்தகங்கள் வாங்கக் கூடாது என்பதின் லாஜிக் எனக்கு சுத்தமாக புரியவில்லை./<br /><br />புத்தகங்களைக் கொஞ்சமாவது படித்து விட்டுப் பதிவு எழுதுங்கள்,அதுதான் நன்றாக இருக்கும் என்று தான் அங்கேயும் சரி, இங்கேயும் சரி நான் சொல்ல விரும்புவது.<br /><br />வாசிப்பது ஒருஅருமையான அனுபவம் என்றால், அதைத் தாண்டிப் போவதும் இன்னொரு அற்புதமான அனுபவம்! புத்தகங்கள் வாசிப்பையும் தாண்டிப் போக வேண்டியதன் அவசியத்தைச் சொல்பவை!<br /><br />வாழ்க்கையின் சின்னச்சின்னத் தருணங்களையும் ரசிக்க ஆரம்பிக்கும் நிலை அது!கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32108476161259415492010-01-13T06:54:54.992+05:302010-01-13T06:54:54.992+05:30இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்புலவன் புலிகேசிhttps://www.blogger.com/profile/15844750432468695151noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33083676612121799952010-01-12T23:41:10.256+05:302010-01-12T23:41:10.256+05:30உங்க போட்டோவ காணோமே ஸ்ரீராம்?உங்க போட்டோவ காணோமே ஸ்ரீராம்?ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5638954482578532032010-01-12T20:40:40.826+05:302010-01-12T20:40:40.826+05:30கண்முன்னே நிறுத்தி விட்டீர்கள் ராம்.. அருமை ...பார...கண்முன்னே நிறுத்தி விட்டீர்கள் ராம்.. அருமை ...பாராட்டுக்கள்Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64985192490283644542010-01-12T19:46:27.896+05:302010-01-12T19:46:27.896+05:30"நா பா ன்னா...?" பெண். அவர் ஒருமுறை அந்..."நா பா ன்னா...?" பெண். அவர் ஒருமுறை அந்தப் பெண்ணை நிமிர்ந்து நிதானமாகப் பார்த்து விட்டு, "நா. பார்த்தசாரதி" என்றார். பெண் விடாப்பிடியாக, "புது எழுத்தாளரா..?" கடைக் காரர் பேசாமல் நகர்ந்து சென்று விட்டார்.<br /><br /><br />ஹ ஹா<br /><br />நல்ல காமெடி போங்கpriyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52429894106158109002010-01-12T19:46:07.063+05:302010-01-12T19:46:07.063+05:30"நா பா ன்னா...?" பெண். அவர் ஒருமுறை அந்..."நா பா ன்னா...?" பெண். அவர் ஒருமுறை அந்தப் பெண்ணை நிமிர்ந்து நிதானமாகப் பார்த்து விட்டு, "நா. பார்த்தசாரதி" என்றார். பெண் விடாப்பிடியாக, "புது எழுத்தாளரா..?" கடைக் காரர் பேசாமல் நகர்ந்து சென்று விட்டார்.<br />////<br /><br />///<br /><br /><br />ஹா ஹாpriyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50401188592187679022010-01-12T19:11:18.937+05:302010-01-12T19:11:18.937+05:30புத்தகக் கண்காட்சிக்குப் போகாததில் நிஜமாவே இப்ப வர...புத்தகக் கண்காட்சிக்குப் போகாததில் நிஜமாவே இப்ப வருத்தப் படறேன். நல்ல இடுகை, நல்ல படங்கள். ஏற்கனவே சாரு என்றால் பிளாக்கர்களுக்கு பிள்ளையார் கோயில் ஆண்டி, இதைப் படித்தால் இன்னும் ஜாஸ்தியாகிவிடும். இந்த கையெழுத்துப் போடுகிற வேலையை சுஜாதா ரெண்டாயிரத்தி ஆறிலோ, ஏழிலோ செய்தார் என்று ஞாபகம்.<br /><br />http://kgjawarlal.wordpress.comJawaharhttps://www.blogger.com/profile/07816549905052705265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61834784976215301542010-01-12T17:52:41.797+05:302010-01-12T17:52:41.797+05:30i found தி.ஜா boring and painful to read.i found தி.ஜா boring and painful to read.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13356339984106829222010-01-12T17:50:40.801+05:302010-01-12T17:50:40.801+05:30எத்தனையோ சட்டை பேன்ட் இருந்தாலும் புதிதாக வாங்குவத...எத்தனையோ சட்டை பேன்ட் இருந்தாலும் புதிதாக வாங்குவதில்லையா? படிக்காத புத்தகம் கிடந்தாலும் புதுப் புத்தகம் வாங்குவதில் தவறில்லை. அடுத்தவர் என்ன சொல்வாரோ என்று அஞ்சி புத்தகம் வாங்காமல் இருந்துவிடாதீர்கள். பகட்டுக்காகவே புத்தகம் வாங்கினதாக இருக்கட்டும் - big deal, what the ..?<br /><br />ஓய்வு நாள் கனவுகளின் நாயகி/கன் புதுப்புத்தகம். <br /><br />இத்தனை வருடங்களாகத் தொடர்ந்து நடக்கிறதே - ஆச்சரியம் தான்! புத்தகக் கண்காட்சி. (திருவிழா? ம்ம்ம்.... there may be something in it).அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77014638358854485942010-01-12T14:12:50.915+05:302010-01-12T14:12:50.915+05:30படங்கள் நன்றாக உள்ளன - படத்தின் மீது கிளிக்கிப் பா...படங்கள் நன்றாக உள்ளன - படத்தின் மீது கிளிக்கிப் பார்க்கையில் - முதல் படம் மிகவும் துல்லியமாக உள்ளது.<br />என்ன காமிரா கொண்டு எடுத்தீர்கள் ஸ்ரீராம்?குரோம்பேட்டைக் குறும்பன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55092489766218167472010-01-12T14:04:31.531+05:302010-01-12T14:04:31.531+05:30நன்றி புலிகேசி...
சொந்த ஊர் வந்தாச்சா...நண்பர்களை...நன்றி புலிகேசி...<br /><br />சொந்த ஊர் வந்தாச்சா...நண்பர்களைப் பார்த்தாச்சா...எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56517869516275047312010-01-12T14:02:50.017+05:302010-01-12T14:02:50.017+05:30பின்னோக்கி,
முற்றிலும் உண்மை. புத்தகத்தைப் பற்றி ந...பின்னோக்கி,<br />முற்றிலும் உண்மை. புத்தகத்தைப் பற்றி நிறையப் பேசலாம்.கிருஷ் சார் பெயரை இழுத்திருந்தாலும் புத்தகங்களை பட்டியலிடுவதில் தம்பட்ட எண்ணம் இருக்கிறதோ என்றுதான் எனக்கும் தோன்றும். எனவே பட்டியலிடவில்லை.<br /><br />புத்தகங்கள் படிக்கப் பட்ட பின்தான் புதியவை வாங்க வேண்டும் என்பதில் எனக்கும் உடன்பாடில்லை என்பதை கிருஷ் சார் பக்கத்திலேயே சொல்லி உள்ளேன்.<br /><br />புத்தக அறிமுகமாக இருக்கும் என்று நீங்கள் சொல்வதை நானும் ஏற்கிறேன். வெண்ணிற இரவுகள் செய்த விமர்சனத்தை வைத்துதான் சாரு புத்தகங்கள் இரண்டு வாங்கினேன். இதற்கு முன் அவரை நான் வாசித்ததில்லை. ஆட்டோக்ராப் போடும்போது இதை அவரிடமும் சொன்னேன்.<br /><br />கிருஷ் சார் - திவாகர் புத்தகம் - அதே...அதே...எனக்கும்.எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31364574119034823912010-01-12T13:56:53.765+05:302010-01-12T13:56:53.765+05:30கிருஷ் சார்,
விலை அதிகம் என்றோ, அதனால் வாங்கவில்ல...கிருஷ் சார்,<br /><br />விலை அதிகம் என்றோ, அதனால் வாங்கவில்லை என்றோ சொல்லவில்லை. வாங்க வேண்டிய பிற புத்தகங்களின் பட்டியல் இருந்ததால் வாங்கவில்லை. <br />நல்ல புத்தகங்களுக்கு நானும் விலை பார்ப்பதில்லை.<br />புத்தகங்களில் கிடைக்கும் அனுபவம் எனக்குப் பாடல்களிலும் கிடைக்கும். மனதில் தங்கிய பாடல்களை பாடல்களைக் கேட்கும்போது அதை நாம் முதலில் கேட்ட காலத்துக்கும், இடத்துக்கும் மனம் சென்று விடுவது இயல்பு. <br />தி. ஜானகிராமனுக்கு நாங்கள் எல்லோரும் ரசிகர்களே. மோகமுள், மரப்பசு போன்ற புத்தகங்கள் சிறு வயதில் எங்கள் வீட்டு கலெக்ஷனில் இருந்து எடுத்துப் படித்தது நினைவு இருக்கிறதுஎங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19913643124384667352010-01-12T13:48:51.741+05:302010-01-12T13:48:51.741+05:30நன்றி பெயர் சொல்ல விருப்பமில்லை...நன்றி பெயர் சொல்ல விருப்பமில்லை...எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26814193661862825212010-01-12T10:43:55.600+05:302010-01-12T10:43:55.600+05:30அனுபவ பகிர்வு நன்றுஅனுபவ பகிர்வு நன்றுபுலவன் புலிகேசிhttps://www.blogger.com/profile/15844750432468695151noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4193018546561379912010-01-12T10:25:47.367+05:302010-01-12T10:25:47.367+05:30இப்ப எம்டன் புத்தகத்த எடுத்துக்கிட்டீங்கன்னா கிருஷ...இப்ப எம்டன் புத்தகத்த எடுத்துக்கிட்டீங்கன்னா கிருஷ் சார் எழுதலைன்னா சத்தியமா எனக்கு அந்த மாதிரி ஒரு நல்ல புத்தகம் வந்திருக்குன்னு தெரிஞ்சு இருக்காது.பின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23114458198658634932010-01-12T10:23:09.961+05:302010-01-12T10:23:09.961+05:30புத்தக லிஸ்ட் போடும் போது, யாரும் பாரு நான் எவ்வளவ...புத்தக லிஸ்ட் போடும் போது, யாரும் பாரு நான் எவ்வளவு பெரிய அறிவாளி, என்ன மாதிரியான புக்ஸ் படிக்குறேன்னு சொல்றத்துக்காக போடுறது இல்ல. அப்படியே நினைச்சு பதிவு போட்டாலும், படிக்குறவங்க, தனக்குத் தெரியாத எதாவது புக்ஸ், நல்ல புக்ஸ் இருந்தா, தானும் வாங்கி படிக்கலாமே என்ற எண்ணத்துல தான் , புக் லிஸ்ட் பதிவுகளை படிக்க வருகிறார்கள் என்பது என் கருத்து.பின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19838383476475288542010-01-12T10:04:39.333+05:302010-01-12T10:04:39.333+05:30கிருஷ் என்ன சொல்ல வருகிறார்? மோகமுள் அத்தியாயங்களை...கிருஷ் என்ன சொல்ல வருகிறார்? மோகமுள் அத்தியாயங்களை அவ்வப் போது அப்டேட் செய்ய வேண்டும் என்று சொல்லவில்லை என்றே நம்புகிறேன். <br /><br />நான் ஒரு தி. ஜானகிராமன் அபிமானி. அவர் எழுத்துக்களில் காணப்படும் வீச்சும் ஆழமும் சுபாவமான உரைநடையும் வேறு பலருக்கும் கை கூட வில்லை என்பது என் அபிப்பிராயம். உதாரணமாக ஒரு சிறு வாக்கியம்: " அட பலாப்பழத்துக்கு ஈயை புடிச்சா உடணும்? "Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63591349071919514852010-01-12T09:47:43.729+05:302010-01-12T09:47:43.729+05:30ஏங்க குப்பை படத்தப் பத்தி 1000 பதிவு வரும் போது, ப...ஏங்க குப்பை படத்தப் பத்தி 1000 பதிவு வரும் போது, புத்தகங்களைப் பத்தி எழுதுறது என்ன தப்பு சொல்லுங்க.<br /><br />நீங்கள் பட்டியலிடாததில் எனக்கு உடன்பாடு இல்லைங்க (ஆனா, உங்கள் ப்ளாக், உங்களின் இஷ்டம் தான் :) ). கிருஷ் சார் பதிவுலயே நான் பின்னூட்டமிட்டிருக்கேன்.<br /><br />மேலும், படிக்காத புத்தகங்கள் இருக்கும் போது புதிய புத்தகங்கள் வாங்கக் கூடாது என்பதின் லாஜிக் எனக்கு சுத்தமாக புரியவில்லை.பின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14536062355426678142010-01-12T09:46:07.455+05:302010-01-12T09:46:07.455+05:30நூறு-நூற்றைம்பது பக்கங்களில், எழுத்தாளருக்கு ராயல்...நூறு-நூற்றைம்பது பக்கங்களில், எழுத்தாளருக்கு ராயல்டி கொடுக்க வேண்டிய அவசியமே இல்லாத மொழிபெயர்ப்புப் புத்தகங்களையே நூற்று இருபது ரூபாய் என்று பதிவர்களைக் கூவ வைத்து விற்கிற பதிப்பகங்களோடு ஒப்பிடுகையில், பழனியப்பா பிரதர்ஸ் வெளியிட்ட SMS எம்டன் புத்தகத்தை வாங்கியிருக்கலாம்! <br /><br />புத்தகங்களை, நான் விலையை வைத்து மதிப்பிடச் சொல்லவில்லை ஸ்ரீராம்! <br /><br />பக்கங்கள், விலை எல்லாவற்றையும் விட, புத்தகங்களில் பேசப்பட்டிருப்பவை நமக்குள் நடக்கும் அனுபவமாகவே ஆகிவிடுவதைப் பார்ப்பது தான் மிகவும் முக்கியம்!<br /><br />இன்றைக்கும் கூட, தி.ஜா, மோகமுள் நாவலின் முதல் அத்தியாயத்தில், கும்பகோணத்தின் புழுதிபடிந்த வீதிகளில், இன்னமும் புழுதியைக் கிளப்பிக் கொண்டு போகிற பேருந்தை வைத்து ஆரம்பித்து, கதாநாயகன் பாபுவை அறிமுகம் செய்கிற அறிமுகப் படலம் இருக்கிறதே!<br /><br />எண்பதுகளில் புதுக் கவிதைமோகம் பற்றிக் கொண்டு எரிந்தபோது, பக்கங்களின் எண்ணிக்கையையோ, விலையையோ, பொருட்படுத்தவில்லை!கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42508786285218022162010-01-12T09:41:23.450+05:302010-01-12T09:41:23.450+05:30நல்லா எழுதியிருக்கீங்க, வாழ்த்துகள்!நல்லா எழுதியிருக்கீங்க, வாழ்த்துகள்!பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.com