tag:blogger.com,1999:blog-1788649157671288584.post7072563193646069350..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: "திங்க"க்கிழமை : மாங்காய் சாதம் - கீதா சாம்பசிவம் ரெஸிப்பி கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger58125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6968522802865315142022-08-30T16:03:38.070+05:302022-08-30T16:03:38.070+05:30Surprisingly எனக்கும் சாப்பாட்டின் மீதான ஆர்வம் கு...Surprisingly எனக்கும் சாப்பாட்டின் மீதான ஆர்வம் குறைந்துகொண்டே வருகிறது. அதுவும் டிரெடிஷனல் சாதம் சாம்பார், ரசம்.... இவற்றிலெல்லாம் ஆர்வம் மிகவும் குறைகிறது. எதனால் என்று தெரியவில்லை. இட்லி மி பொடி ஒத்துக்கொள்வதில்லை. காரம் ஒத்துக்கொள்வதில்லை... நிறைய தடவை தயிர் சாதம்தான் சாப்பிடறேன். என்னவோ காரணம் தெரியலைநெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73640818341296101182022-08-30T14:23:02.757+05:302022-08-30T14:23:02.757+05:30சில்லுக்கருப்பட்டி என ஓலைப்பெட்டியில் வரும் முன்னெ...சில்லுக்கருப்பட்டி என ஓலைப்பெட்டியில் வரும் முன்னெல்லாம். இருமல் வந்தால் வாயில் அடக்கிக்கச் சொல்லுவாங்க. சுக்குப் போட்டுக் கொஞ்சம் காரமாக இருக்கும். எனக்கு அதையெல்லாம் வாயில் போட்டு அடக்கிக் கொண்டால் உள்ளே தோல் வழன்று போய்விடும் என்பதால் இருமல் வந்தால் மருந்து தான். இதையெல்லாம் வாயில் அடக்கிக் கொள்ள மாட்டேன். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8498909599147918822022-08-30T14:20:19.324+05:302022-08-30T14:20:19.324+05:30புளிப்புப் புளியில் சமைத்தால் சாம்பார், ரசம் அத்தன...புளிப்புப் புளியில் சமைத்தால் சாம்பார், ரசம் அத்தனை ருசிக்காது. புளி கொஞ்சமானும் புளிப்புக் குறைவாத் தித்திப்பாக இருக்கணும் என்பாங்க. அதே போல் புளி கரைத்தால் கொழகொழவென்று புளி ஜலம் வந்து கொண்டே இருக்கக் கூடாது என்றும் சொல்லுவார்கள். உப்பு, காரம் சரியாகச் சேராது என்ன போட்டாலும் என்பார்கள். அதே போல் தான் புளிப்பு மாங்காயும். சாதத்துக்கு எடுக்காது. நிதானமான புளிப்புள்ள மாங்காயே அல்லது கல்லாமை எனப்படும் ஒட்டு மாங்காயே சாதம் பண்ணத் தோது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28785305612757860302022-08-30T14:16:58.525+05:302022-08-30T14:16:58.525+05:30சாப்பாட்டில் விரும்பிச் சாப்பிடுவது என்பதே குறைந்த...சாப்பாட்டில் விரும்பிச் சாப்பிடுவது என்பதே குறைந்து வருகிறது நெல்லை. அதனால் முன்போல் மோர்க்குழம்போடு கத்திரிக்காய்க் கூட்டுப் பண்ணினால் சாப்பிட்டதாகப் பெயர் தான் பண்ணுகிறேன். :)))) என் மாமனார் 77 வயசுக்குச் சாகிறவரை நன்றாகவே சாப்பிட்டார். மாமியாரும் அப்படியே1 90 வயசிலும் பறங்கிக்காய்ப் பச்சடி தொட்டுக் கொண்டு குழம்பு சாதம் சாப்பிடுவாங்க. கீழே உட்கார்ந்து சாப்பிடுவாங்க. கடைசியில் தான் ஒரு ஆறு மாதம் பிரச்னை. அப்போக்கூடச் சாப்பிடுவாங்க. ஆனால் மருத்துவமனையில் கொடுக்கக் கூடாதுனு சொல்லிடுவாங்க. :( அவங்க கொடுக்கும் சாப்பாடு தான் சாப்பிட்டாகணும். கடைசியில் தான் இரண்டு நாட்களுக்குக் காஃபிக்கும், ரசம் சாதத்துக்கும் ஏங்கிவிட்டுச் செத்துப் போனாங்க! இன்னிவரைக்கும் அது ஓர் வருத்தமாகவே இருக்கும். :(((((Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36415374604919266412022-08-30T14:12:12.077+05:302022-08-30T14:12:12.077+05:30நன்றி மனோ சாமிநாதன்.நன்றி மனோ சாமிநாதன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74513868988369063002022-08-30T14:11:29.373+05:302022-08-30T14:11:29.373+05:30நன்றி அம்மா. விரைவில் உங்களுக்குக் கொஞ்சமானும் சாப...நன்றி அம்மா. விரைவில் உங்களுக்குக் கொஞ்சமானும் சாப்பிடும்படி இறைவன் அருளப் பிரார்த்திக்கிறேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47181199349381745802022-08-30T14:10:38.833+05:302022-08-30T14:10:38.833+05:30ஹி, ஏஞ்சல்! திடீர் வருகைக்கும் கருத்துக்கு நன்றி.ஹி, ஏஞ்சல்! திடீர் வருகைக்கும் கருத்துக்கு நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69955581487622127452022-08-29T21:49:15.654+05:302022-08-29T21:49:15.654+05:30மாங்காய் சாதம் செய்முறை சுவாரஸ்யமாக எழுதி இருக்கிற...மாங்காய் சாதம் செய்முறை சுவாரஸ்யமாக எழுதி இருக்கிறீர்கள் ருசியும் வித்தியாசமாக இருக்கும் எனக்கும் உங்களை மாதிரி எதுவும் சாப்பிட முடியாது படித்து ரசிக்கிறேன் மாங்காய் பார்த்தால் செய்யச் சொல்கிறேன் மிகவும் நன்றி அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86220667244848578892022-08-29T18:27:19.109+05:302022-08-29T18:27:19.109+05:30Hiya
It's my favourite, amma used to make thi...Hiya<br />It's my favourite, amma used to make this mango rice .it goes well with potato podimas .<br />Feeling nostalgic. <br /><br />It's me <br />Angel<br />From London ☺️☺️☺️<br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53305726620273920402022-08-29T17:57:23.866+05:302022-08-29T17:57:23.866+05:30அருமைஅருமைகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36485349373118643972022-08-29T15:28:02.633+05:302022-08-29T15:28:02.633+05:30மாங்காய் சாதக்குறிப்பு அருமை! அதைப்பற்றிய தகவல்களு...மாங்காய் சாதக்குறிப்பு அருமை! அதைப்பற்றிய தகவல்களும் <br />அவற்றை சுவாரசியமாக எழுதிய உங்களின் திறமையான எழுத்தும் அதையும் விட அருமை!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74027307633206966662022-08-29T15:23:06.282+05:302022-08-29T15:23:06.282+05:30//பண்ணினாலும் சாப்பிட முடிவதில்லை.// - செய்முறை மற...//பண்ணினாலும் சாப்பிட முடிவதில்லை.// - செய்முறை மறந்துடுச்சா என்று கேட்டால் சண்டைக்கு வருவாங்களோ?நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81139097260334058532022-08-29T15:21:15.275+05:302022-08-29T15:21:15.275+05:30எதுனால புளிப்பு மாங்காய் சரிவராது? மாங்காயின் புளி...எதுனால புளிப்பு மாங்காய் சரிவராது? மாங்காயின் புளிப்பு இருந்தால்தானே சாதம் ருசிக்கும்?நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41540976256651618442022-08-29T13:45:47.505+05:302022-08-29T13:45:47.505+05:30வீட்டு வாசல், பூஜை அறை/ஸ்வாமி அலமாரி, சமைக்கும் அட...வீட்டு வாசல், பூஜை அறை/ஸ்வாமி அலமாரி, சமைக்கும் அடுப்பு, (ஸ்டவ், குமுட்டி அடுப்பு என்றால் கூடக் கீழே தரையில் கோலம் போட்ட பின்னரே ஸ்டவை/அல்லது குமுட்டியை அங்கே வைப்போம்.) இங்கே எல்லாம் கோலம் போடுவது என்பது நமக்கெல்லாம் கூடவே பிறந்து விட்டது நெல்லை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80876585276436155392022-08-29T13:43:38.446+05:302022-08-29T13:43:38.446+05:30ஆமாம். அதை ஏன் கேட்கறீங்க? இப்போத் தான் கொஞ்ச நாட்...ஆமாம். அதை ஏன் கேட்கறீங்க? இப்போத் தான் கொஞ்ச நாட்களாக ஒண்ணும் சொல்லுவது இல்லை. இன்னும் அவர் சொல்லி நான் மதுரை அஷ்டமிச் சப்பரக் கத்திரிக்காய்ச் சாதமும் மதுரை மீனாக்ஷி கோயில் சாம்பார் சாதமும் பண்ணிப் பார்க்கலை. பாக்கி இருக்கு. :))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13144063403488926032022-08-29T13:41:55.369+05:302022-08-29T13:41:55.369+05:30ஒரு காலத்தில் எனக்கும் மோர்க்குழம்பும், கத்திரிக்க...ஒரு காலத்தில் எனக்கும் மோர்க்குழம்பும், கத்திரிக்காய்ப் புளி விட்டகூட்டும்னா உயிரையே கொடுத்துடுவேன். இப்போ அதிகம் பண்ணுவதில்லை பண்ணினாலும் சாப்பிட முடிவதில்லை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6431938886362995972022-08-29T13:41:33.626+05:302022-08-29T13:41:33.626+05:30வேறே பெயரைப் போட்டாலும் நம்ம மூஞ்சி அவங்களுக்கு அத...வேறே பெயரைப் போட்டாலும் நம்ம மூஞ்சி அவங்களுக்கு அதாவது பத்திரிகைக்காரங்களுக்குத் தெரிஞ்சு போயிடுதே தி/கீதா. அதனால் அதை எல்லாம் போட மாட்டாங்க.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44579478237826491502022-08-29T13:40:28.896+05:302022-08-29T13:40:28.896+05:30ஒரு காலத்தில் எனக்கும் மோர்க்குழம்பும், கத்திரிக்க...ஒரு காலத்தில் எனக்கும் மோர்க்குழம்பும், கத்திரிக்காய்ப் புளி விட்டகூட்டும்னா உயிரையே கொடுத்துடுவேன். இப்போ அதிகம் பண்ணுவதில்லை பண்ணினாலும் சாப்பிட முடிவதில்லை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90016522380702384512022-08-29T13:39:23.310+05:302022-08-29T13:39:23.310+05:30நான் சப்பாத்திக்கூட்டு வகைகள், ரசம், அவல் உப்புமா,...நான் சப்பாத்திக்கூட்டு வகைகள், ரசம், அவல் உப்புமா, சாபுதானா கிச்சடி போன்றவற்றைத் தவிர்த்து மற்றதில் ஜீரகம் சேர்த்ததில்லை. இங்கே என்னன்னா சாம்பாருக்குக் கூட ஜீரகம் தாளிக்கிறாங்க. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28670002505341871862022-08-29T13:37:56.545+05:302022-08-29T13:37:56.545+05:30எங்க அம்பத்தூர் வீட்டிலும் நான்கு மாமரங்கள், ஒவ்வொ...எங்க அம்பத்தூர் வீட்டிலும் நான்கு மாமரங்கள், ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம் இருந்தன. ஒன்று தானாய்ப் பட்டுப் போனது. ஒன்று ரொம்பப் பெரிசா அடர்த்தியாத் தோட்டத்தை நிழல் தட்டச் செய்ததால் வெட்டினோம். மற்றவை அக்கம்பக்கம் அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டும்போது போட்ட சுண்ணாம்பு, ஜல்லி, சிமென்ட் கலவைகளில் வீணானது. இதை எல்லாம் வைச்சே அங்கே இருந்து கிளம்பினோம். இப்போ அக்கம்பக்கம் தான் மரம், மரங்கள். :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20715170143926200732022-08-29T13:35:38.687+05:302022-08-29T13:35:38.687+05:30நீங்க சொன்ன செய்முறையிலும் பண்ணலாம் கோமதி. இது பத்...நீங்க சொன்ன செய்முறையிலும் பண்ணலாம் கோமதி. இது பத்திரிகையைப் பார்த்துப் பண்ணச் சொல்லிப் பண்ணினது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89905655296789022932022-08-29T13:34:23.954+05:302022-08-29T13:34:23.954+05:30grrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr @ Nella...grrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr @ Nellai. @Banumathy! Thank you.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71135315111643112752022-08-29T13:33:30.285+05:302022-08-29T13:33:30.285+05:30ஹிஹி திரு தனபாலன், அந்தத் துருவல் துருவும் ஸ்டீல் ...ஹிஹி திரு தனபாலன், அந்தத் துருவல் துருவும் ஸ்டீல் பலகை கல்யாணச் சீரில் கொடுத்தது இத்தனை வருஷமாகப் பத்திரமாக வைச்சிருக்கேனாக்கும். இன்னொன்றும் மரத்தில் உண்டு. அது பெட்டிக்குள் எங்கோ இருக்குப் போல..Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85625210188406015962022-08-29T13:32:00.291+05:302022-08-29T13:32:00.291+05:30அதே போலக் காலை பிரம்ம முஹூர்த்தத்தில் ஸ்வாமி விளக்...அதே போலக் காலை பிரம்ம முஹூர்த்தத்தில் ஸ்வாமி விளக்கு ஏற்றிய பின்னரே சமையலறையில் அடுப்பைப் பற்ற வைப்பதும் பழக்கமாக வைச்சிருக்கோம். எனக்கு முடியாமல் எழுந்திருக்கலைனா அவர் எழுந்து ஸ்வாமி விளக்கேற்றி விட்டு அடுப்பைப் பற்ற வைச்சுக் காஃபி டிகாக்ஷன் போட்டுடுகிறார் இப்போதெல்லாம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63006214812973705062022-08-29T13:29:57.986+05:302022-08-29T13:29:57.986+05:30எந்த அடுப்பானாலும் அக்னி தானே பிரதானம். எரிவாயு அட...எந்த அடுப்பானாலும் அக்னி தானே பிரதானம். எரிவாயு அடுப்பிலும் எரிவாயு அக்னியாகத் தான் செயல்படுகிறது. தினமும் இரண்டு வேளை அடுப்பைத் துடைத்துக் கோலம் போடுவதை நினைவு தெரிந்து சமைக்க ஆரம்பித்ததில் இருந்து பழக்கமாக வைச்சிருக்கேன். பெரியவங்க சொல்லிக் கொடுத்தது. முன்னெல்லாம் அக்ஷயம்னு அடுப்புக்கு எதிரே எழுதுவாங்களாம். அது என்னமோ கை வந்தது இல்லை. ஆனால் கோலமில்லாமல் அடுப்பைப் பற்ற வைப்பதில்லை ஸ்ராத்த நாட்கள் இரண்டைத் தவிர்த்து. எனக்குத் தெரிஞ்சு பலரும் அடுப்புக்குக் கோலம் (எரிவாயு அடுப்பாக இருந்தாலும்) போட்டு வைச்சிருப்பதைப் பார்த்திருக்கேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com