tag:blogger.com,1999:blog-1788649157671288584.post7080843847017549859..comments2024-03-29T18:36:02.587+05:30Comments on எங்கள் Blog: பாசிட்டிவ் செய்திகள் 23/12 முதல் 29/12/12கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14335972518299614762012-12-30T23:33:40.440+05:302012-12-30T23:33:40.440+05:30எல்லாச் செய்திகளுமே மனதுக்கு இதமளிக்கின்றன. தேடிப்...எல்லாச் செய்திகளுமே மனதுக்கு இதமளிக்கின்றன. தேடிப்பிடித்துப் பகிரும் உ(எ)ங்களுக்கு நன்றி!ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43418769246519043722012-12-30T16:13:13.406+05:302012-12-30T16:13:13.406+05:30மாற்றுத் திறனாளிகளான திரு கல்யாண சுந்தரமும், திரு ...மாற்றுத் திறனாளிகளான திரு கல்யாண சுந்தரமும், திரு முருகாண்டியும், தங்களுக்கு இருக்கும் மற்ற திறன்களால் வாழ்க்கையை தைரியமாக எதிர் கொள்ளும் போது, எல்லாத் திறன்களும் அமைந்திருந்தும், உளநலம் இல்லாமையால் தற்கொலை செய்துகொள்ளும் மனிதர்களை பற்றி என்ன சொல்வது?<br /><br />வரும் புத்தாண்டு நமக்கு பல பல பாசிடிவ் செய்திகளைக் கொடுக்கட்டும்.<br /><br />எங்கள் ப்ளாகின் ஆசிரியர்களுக்குப் புத்தாண்டு வாழ்த்துக்கள்! Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22098355137610809912012-12-30T11:14:40.654+05:302012-12-30T11:14:40.654+05:30/ஒய்வு எடுக்க வேண்டிய வயதில், களைத்து போகாமல் உழைத.../ஒய்வு எடுக்க வேண்டிய வயதில், களைத்து போகாமல் உழைத்து பிழைக்கும் கல்யாணசுந்தரத்தை நினைத்து, உழைக்காமல் "இலவசங்களை' நம்பி வாழ்பவர்கள்தான் வெட்கப்பட வேண்டும்,/<br /><br />உண்மைதான். இதுபோன்ற ஒரு பெரியவர் குறித்து விரைவில் பகிர்ந்திடுகிறேன்.<br /><br />நல்ல தீர்ப்பு வழங்கியுள்ளார் குப்தா!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81864858736483049742012-12-29T23:19:55.330+05:302012-12-29T23:19:55.330+05:30இன்றைய சூழ்நிலையில் மனதுக்கு இதமான செய்திகள்.இன்றைய சூழ்நிலையில் மனதுக்கு இதமான செய்திகள்.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55038144162644471202012-12-29T20:37:40.425+05:302012-12-29T20:37:40.425+05:30கடைசிச் செய்திக்கு மனம் நெகிழ்ந்தது. கடைசிச் செய்திக்கு மனம் நெகிழ்ந்தது. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67004393984114488742012-12-29T19:19:45.756+05:302012-12-29T19:19:45.756+05:30தங்கள் பதிவுக்கு வந்தால்தான்
பாஸிடிவ் செய்திகளைப் ...தங்கள் பதிவுக்கு வந்தால்தான்<br />பாஸிடிவ் செய்திகளைப் படித்து<br />மனம் மகிழ்வு கொள்கிறது<br />பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி <br />தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்<br />இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23666172077524186062012-12-29T13:20:49.212+05:302012-12-29T13:20:49.212+05:30தேவேந்தர் குப்தா போன்ற மனிதர்களும் இருக்க தான் செய...தேவேந்தர் குப்தா போன்ற மனிதர்களும் இருக்க தான் செய்கிறார்கள் !<br />CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32072468133518451262012-12-29T11:24:13.922+05:302012-12-29T11:24:13.922+05:30அனைத்துச் செய்திகளும் மனதுக்கு ஆறுதலாக இருக்கின்றன...அனைத்துச் செய்திகளும் மனதுக்கு ஆறுதலாக இருக்கின்றன.<br />ருசிக்கு இந்த தண்டனை போதாது. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34464322350326359352012-12-29T10:31:31.048+05:302012-12-29T10:31:31.048+05:30இரண்டு மூன்று செய்திகள் மனதிற்கு வருத்தம் அளித்தால...இரண்டு மூன்று செய்திகள் மனதிற்கு வருத்தம் அளித்தாலும், சிறந்த முன் உதாரனங்கலாகப் படுகிறார்கள்.... நான்கு வினோதமான மனிதர் சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79940424078965792272012-12-29T10:07:58.092+05:302012-12-29T10:07:58.092+05:30இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதை நினைக்க...இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதை நினைக்கும்போது ஆச்சரியமாகவும், அவர்கள் மேல் மிகவும் மரியாதையும் ஏற்படுகிறது. <br />அப்பாவின் கஷ்டத்தை உணர்ந்து படிக்கும் அந்த குழந்தைகள் நிச்சயம் சாதனை படைக்கும்.Anonymousnoreply@blogger.com