tag:blogger.com,1999:blog-1788649157671288584.post7086910348996437759..comments2024-03-28T16:23:01.211+05:30Comments on எங்கள் Blog: இகழ்ச்சி அடையா முயற்சிகள் - மற்றும் - நான் படிச்ச கதை (JC)கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44655294593464604142022-08-17T17:39:27.506+05:302022-08-17T17:39:27.506+05:30கதை, பவ செய்திகள் என பகிர்வு நன்று. கதை, பவ செய்திகள் என பகிர்வு நன்று. மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34224806802755743292022-08-14T07:52:04.329+05:302022-08-14T07:52:04.329+05:30போற்றுதலுக்கு உரியவர்கள்.போற்றுவோம்போற்றுதலுக்கு உரியவர்கள்.போற்றுவோம்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4851830352545950572022-08-13T20:16:40.781+05:302022-08-13T20:16:40.781+05:30எனது கருத்துரையின் உள்ளீடும் இதுதான்..
ஏழு தலைமுற...எனது கருத்துரையின் உள்ளீடும் இதுதான்..<br /><br />ஏழு தலைமுறை கூட இல்லை.. அந்தத் தலைமுறையோடு அழிந்ததுவும் உண்டு..<br /><br />எல்லாம் அவன் எழுதிய எழுத்து..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36587847644261740082022-08-13T16:13:36.723+05:302022-08-13T16:13:36.723+05:30கதை பகிர்வு நன்றாக இருக்கிறது.
பகிர்வுக்கு நன்றி.கதை பகிர்வு நன்றாக இருக்கிறது.<br />பகிர்வுக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20892387835495674252022-08-13T16:12:17.612+05:302022-08-13T16:12:17.612+05:30 செய்திகள் அருமை.
திருமங்கலம் அரசு பள்ளி மாணவிகளுக... செய்திகள் அருமை.<br />திருமங்கலம் அரசு பள்ளி மாணவிகளுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துகள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18766259377033153112022-08-13T13:35:59.120+05:302022-08-13T13:35:59.120+05:307 தலைமுறைகள் நன்றாக வாழ்ந்தவன் இல்லை. ராஜேந்திர சோ...7 தலைமுறைகள் நன்றாக வாழ்ந்தவன் இல்லை. ராஜேந்திர சோழன் செத்ததற்குப் பிறகு, அவன் மாளிகை இருந்தால் என்ன, தலைநகரம் இருந்தால் என்ன? அதுவும் தவிர, எல்லாவற்றிலும் வெற்றிபெற்ற ஒருவன் என்று யாருமே இருக்கமுடியாது. மகாபாரத, ராமாயண நிகழ்வுகளைப் படித்தாலே தெரிந்துவிடும்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40953232649082510502022-08-13T13:33:57.525+05:302022-08-13T13:33:57.525+05:30சனாதன மதம் மட்டும்தான் இதற்குச் சரியான விளக்கத்தை ...சனாதன மதம் மட்டும்தான் இதற்குச் சரியான விளக்கத்தை அளிக்கிறது. 'பதவி பூர்வ புண்யாணாம்', எதுவும் அவரவர் வினைப்பயன் என்று பல விதங்களில் அதனை விளக்குகிறது. மக்களைக் கொள்ளையடித்து, ஒழுக்கமில்லாத அயோக்கியர்களுக்கும் ஓரளவு மக்கள் ஆதரவு இருப்பது, ஒரு வேலையையும் உருப்படியாகச் செய்யத் தெரியாமல், பெரும் பணக்காரராக அதிகாரத்தில் இருப்பது, படிக்காத, ஒழுக்கமில்லாத, பேசக்கூடத் தெரியாமல் ஒரு மாநிலத்தின் மக்களின் தலையெழுத்தைத் தீர்மானிக்கும் இடத்தில் இருப்பது என்றெல்லாம் இருப்பதற்கு எப்படிப்பட்ட விளக்கத்தைக் கொடுத்துச் சமாதானப்படுத்திக்கொள்வது?<br /><br />ஒரு Electricity dept Officer சொன்னார், 'எங்க முன்னோர்களையெல்லாம் அடிமைப்படுத்தி கஷ்டப்பட வச்சாங்க சார்... அதனால் வட்டியும் முதலுமா நான் இப்போ லஞ்சம் வாங்கறேன். அதனால் மனதில் குற்ற உணர்ச்சி இல்லை' என்று சொன்னார். ஹா ஹாநெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18774996737973803792022-08-13T13:28:42.318+05:302022-08-13T13:28:42.318+05:30//எத்தனையோ நல்ல எழுத்தாளர்கள் // - எனக்குத் தெரிந்...//எத்தனையோ நல்ல எழுத்தாளர்கள் // - எனக்குத் தெரிந்து இந்த டாப்பிக்கில், சும்மா சுஜாதா, பாலகுமாரன்களோடு நிறுத்திக்கொண்டால் பத்துக்கு ஐந்து பேர் ஆமாம் போடுவார்கள். மீதி 2 பேர்கள், ஏன் கல்கி இருக்கிறார், அவர் இருக்கிறார், இவரும் இருக்கிறார் என்று கூடச் சேர்த்துக்கொள்வார்கள். மீதி இரண்டு பேர், இவர்கள் யாரையும் ஒத்துக்கொள்ளாமல், தெரியாத பேர்களைச் சொல்லி, அவர்களை வாசித்திருக்கிறீர்களா, அவர்களைப் போல் வராது என்றெல்லாம் சொல்லுவார்கள். மீதி ஒருத்தர், தன்னைத் தவிர, தன் நண்பர்களை-அதாவது தனக்குத் தெரிந்தவர்களைத் தவிர, மற்ற எல்லா எழுத்தாளர்களும் படுமோசம் என்று சண்டைக்கு வருவார்கள். அதனால்........... 'நல்ல எழுத்தாளர்கள்' என்பதை, அழகிய கையெழுத்துக்கொண்டவர்கள் என்று புரிந்துகொள்வதோடு நிறுத்திக்கொள்வது, நம் எல்லோருக்கும் ப்ரெஷரோ சண்டையோ மனவருத்தமோ உண்டாக்காது. ஹா ஹா ஹாநெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64662477603014248722022-08-13T11:09:05.709+05:302022-08-13T11:09:05.709+05:30செய்திகள் அருமை...செய்திகள் அருமை...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24907913616532186542022-08-13T11:06:42.602+05:302022-08-13T11:06:42.602+05:30@ கீதா
// ஒரு சிலருக்கு எந்தவிதப் போராட்டமும் இல்...@ கீதா<br /><br />// ஒரு சிலருக்கு எந்தவிதப் போராட்டமும் இல்லாமல் எளிதாக வெண்ணெய் போன்று நழுவி கையில் வந்து விழுகிறதே!.. //<br /><br />" இஞ்சி லாபம் மஞ்சள்.. ல!.. " என்று தஞ்சை வட்டாரத்தில் பழமொழி ஒன்று உண்டு.. அப்படியானால் இஞ்சி விளைச்சலில் நஷ்டம் என்று அர்த்தம்.. <br /><br />இதிலே இவனுக்கு வெற்றி என்றால் வேறொன்றில் தோற்றுப் போயிருப்பான்.. ஆனானப்பட்ட ,<br />ராஜேந்திர சோழனின் தலைநகரமே காணாமல் போயிருக்கின்றது...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45385553143787957842022-08-13T10:46:22.908+05:302022-08-13T10:46:22.908+05:30நெல்லை சூப்பர்!
படைபபற்றல் என்பது ஆகப் பெரியத் த...நெல்லை சூப்பர்! <br /><br />படைபபற்றல் என்பது ஆகப் பெரியத் திறமை. அது எல்லோரையும் சென்றடைவது என்பது அதைவிடப் பெரிய விஷயம். எத்தனையோ நல்ல எழுத்தாளர்கள் வெளி உலகிற்குத் தெரியாமலேயே பேசப்படாமலேயே இருந்திருக்கிறார்கள் இப்பவும் இருக்கிறார்கள். <br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60787946774804035882022-08-13T09:41:46.111+05:302022-08-13T09:41:46.111+05:30கில்லர்ஜி அண்ட் துரை அண்ணா கருத்து நல்ல கருத்துதான...கில்லர்ஜி அண்ட் துரை அண்ணா கருத்து நல்ல கருத்துதான்....<br /><br />ஒன்றே ஒன்று, போராடினாலும் அதிர்ஷ்டம் என்றோ அல்லது இறை அருள் என்றோ சொல்லிக் கொள்ளலாம் அப்படி ஒன்று இருந்து நமக்கு நடக்க வேண்டும் என்று இருந்தால் மட்டுமே நடக்கும்.<br /><br />ஒரு சிலருக்கு எந்தவிதப் போராட்டமும் இல்லாமல் எளிதாக வெண்ணை போன்றுநழுவி கையில் வந்து விழுகிறதே! <br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48545923112611032782022-08-13T09:24:16.473+05:302022-08-13T09:24:16.473+05:30சுஜாதாவின் கதையை வாசித்திருக்கிறேன்.
(சுஜாதா மா...சுஜாதாவின் கதையை வாசித்திருக்கிறேன். <br /><br /> (சுஜாதா மாதிரி எல்லாம் எழுத முடியுமா என்ன?) <br /><br />இப்படியான நிலையில் இருக்கும் ஒரு பெண்ணின் கதையை எழுதி கொஞ்சம் ஆறப் போடலாம் என்று போட்ட பின் ஏதேச்சாய்யாக சுஜாதாவின் இக்கதையை வாசித்ததும்...அப்படியே விட்டுவிட்டேன் அது இப்போது பாழடைந்த ஹார்ட் டிஸ்கில்......நினைவுக்குக் கொண்டு வந்து அதை எழுதலாமோ என்றும் தோன்றியது. <br /><br />நான் எழுதியது ......டபுள் டெக்கர் ரயிலில் பயணித்த போது ஏதேச்சையாகச் சந்தித்த பெண்...என் இருக்கையின் எதிரில், (டபுள் டெக்கர் ரயிலில் முதல் சீட் டேபிள் எதிரில் சீட் என்று மற்ற பயணிகளோடு அத்தனை தொடர்பு இல்லாமல் ஒரு தனிமை இருப்பது போல் இருக்கும் பயணித்தவர்களுக்க்குத் தெரியும்..).அப்படிச் சந்தித்த பெண் ஹைடெக் பெண் சொன்னதின்அடிபப்டையில்...எழுதியதை அப்படியெ போட்டிருந்தேன் இப்ப அதை நினைவுக்கு க் கொண்டு வந்து எழுத வேண்டும்...<br /><br />அது போலவே ரயிலில் இப்படியான பெண்ணை சந்தித்ததை வைத்து வேறு ஒரு எழுத்தாளரும் எழுதியிருப்பதாக ஜெகே அண்ணா சொன்னவுடன்...மீண்டும் வடை போச்சேன்னு இருக்கு <br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5751336159765615692022-08-13T09:11:10.493+05:302022-08-13T09:11:10.493+05:30இப்போதெல்லாம் நிர்வாகச் சீர்கேடுகளால் - அவரவரும் அ...இப்போதெல்லாம் நிர்வாகச் சீர்கேடுகளால் - அவரவரும் அழுது கொண்டிருக்கின்றனர்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64366848386513632182022-08-13T09:08:24.991+05:302022-08-13T09:08:24.991+05:30//கண்ணீரைப் பிழிந்தெடுத்து..//
அதெல்லாம் 60/70 கள...//கண்ணீரைப் பிழிந்தெடுத்து..//<br /><br />அதெல்லாம் 60/70 களில் மலையேறி விட்டது...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72852434326857658172022-08-13T09:04:05.314+05:302022-08-13T09:04:05.314+05:30@ கில்லர் ஜி..
// முயன்றால் வெற்றி நிச்சயம் ஒவ்வொ...@ கில்லர் ஜி..<br /><br />// முயன்றால் வெற்றி நிச்சயம் ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு வகையில் போராடித்தான் வெற்றி பெறுகிறார்கள்..//<br /><br />நல்லதொரு கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மகிழ்ச்சி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17730889700379660482022-08-13T09:02:00.545+05:302022-08-13T09:02:00.545+05:30செயற்கைக்கோள்
தயாரிப்பில் ஈடுபட்ட மாணவியருக்கு மன...செயற்கைக்கோள் <br />தயாரிப்பில் ஈடுபட்ட மாணவியருக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80409540115001047462022-08-13T08:57:42.673+05:302022-08-13T08:57:42.673+05:30இனிய காலைப் பொழுதில்
அன்பின் வணக்கங்களுடன்..
வாழ...இனிய காலைப் பொழுதில்<br /><br />அன்பின் வணக்கங்களுடன்..<br /><br />வாழ்க நலம்<br />வாழ்க தமிழ்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31824755236206963042022-08-13T08:32:04.359+05:302022-08-13T08:32:04.359+05:30இத்தவணை கதைப் பதிர்வுக்கு சில சிந்திக்க வைக்கும் ...இத்தவணை கதைப் பதிர்வுக்கு சில சிந்திக்க வைக்கும் விமரிசனங்கள் வந்திருக்கின்றன. மாறுபட்ட கருத்துக்கள் ஆனாலும் மதிக்கத் தக்கவை. கீதா அவர்களுக்கும் நெல்லை அவர்களுக்கும் மிக்க நன்றி. <br /><br />JayakumarJayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2548605919014145862022-08-13T07:47:10.331+05:302022-08-13T07:47:10.331+05:30//வாசகர்களின் கண்ணீரைப் பிழிந்தெடுத்து// - எழுத்தா...//வாசகர்களின் கண்ணீரைப் பிழிந்தெடுத்து// - எழுத்தாளர்களோ, திரை/நாடகத் தொழிலாளர்களோ காலத்தைக் காட்டும் கண்ணாடிகள். அவர்கள் தங்கள் தொழிலின் மூலம் சமூகத்தின் மனசாட்சியைத் தட்டியெழுப்புகிறார்கள். (அந்த நோக்கத்தோடு படைத்தால்). மற்றபடி அதை எழுதிக் காசுபார்க்கிறார்கள் என்று குற்றம் சுமத்தினால், அத்தனை படைப்பாளிகளும் இந்தக் குற்றம் செய்தவராவார்கள்.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51996796397366411002022-08-13T07:43:40.745+05:302022-08-13T07:43:40.745+05:30தன் முயற்சி இருந்தால் வாழும் வாழ்க்கையைச் செம்மையா...தன் முயற்சி இருந்தால் வாழும் வாழ்க்கையைச் செம்மையாக வைத்துக்கொள்ளலாம். கில்லார்ஜியின் கருத,து என்னைக் கவர்ந்தது.<br /><br />தான் செய்வது சரி, வேறு வழியில்லை என்று ஒவ்வொருவரும் எல்லாத் தொழில்களையும், கொலை, கொள்ளை முதல்கொண்டு, ஜஸ்டிஃபை பண்ணிவடலாம். இந்தத் தொழிலைத் தஙறு என்று சொல்பவர்கள் என் வாழ்க்கைக்கு ஒரு தீர்வு தாருங்கள் என்று மற்றவர்கள்பேல் அந்த பாரத்தை ஏற்றிவிடலாம். இப்படித்தான் அரசும் சாராயம் விற்பதை நியாயப்படுத்துகிறது, சிகரெட் விற்கும் கோபாலசாமிகளும் நியாயப்படுத்துகின்றனர்.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49485395196934508442022-08-13T06:27:29.070+05:302022-08-13T06:27:29.070+05:30 நாகராஜன் அவர்களின் 4 வது கதை முடிவு, சுஜாதா அவரின... நாகராஜன் அவர்களின் 4 வது கதை முடிவு, சுஜாதா அவரின் கதை முடிவு இரண்டுமே முடிவு யதார்த்தம்தான். <br />நாகராஜன் எழுத்தாளர்களை மறைமுகமாக நையாண்டி செய்துள்ளாரோ என்றும் தோன்றுகிறது. <br /><br />சுஜாதா பாசிட்டிவ் எண்டிங்க் அவர் மனதில் இருக்கும் எண்ணம்..ஆதங்கம் என்றும் சொல்லலாம்....(எல்லோர் மனதிலும் இருக்கும் எண்ணம் என்றும் சொல்லலாம்)..அவர் இதைச் சில இடங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார் என்ற நினைவும் கூட. <br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21996062692561716372022-08-13T06:20:04.452+05:302022-08-13T06:20:04.452+05:30தாமரை - அதில் பூக்களைப் பறிக்காதீர் என்ற அர்த்தம் ...தாமரை - அதில் பூக்களைப் பறிக்காதீர் என்ற அர்த்தம் இருப்பதாகத் தெரியவில்லை.....அதிலும் தாமரையை மறைமுகமாகப் பெண் என்ற சித்தரிப்போ என்று தோன்றினாலும் இன்னும் ஆழமாகப் பார்த்தால் அவன் செய்யும் முயற்சிகள் எல்லாவற்றிற்கும் ஏதோ ஒரு உள்மனக் குரல் தடை செய்கிறது, இப்படி அவன் தன் சுய முடிவு எடுக்க முடியாமல் என்றோ தற்கொலை செய்துகொண்டுவிட்டான் என்ற அர்த்தமும் வருவதாக எனக்குப் படுகிறது. தைரியம் இல்லாத மனிதன். வாழ்க்கையில் தேங்கி நிற்கிறான். என்ற அர்த்தமும் கொள்ளலாம் என்று என் மனதில் பட்டது. இதில் மன ரீதியாகவும் பார்க்கலாம். <br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27273206001113031102022-08-13T06:15:37.621+05:302022-08-13T06:15:37.621+05:30முதல் கதையில் அண்ணா சொல்லியிருப்பது போல் அந்த போலீ...முதல் கதையில் அண்ணா சொல்லியிருப்பது போல் அந்த போலீஸ் தான் வெற்றி பெற்றதாகத் தெரிகிறது. <br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91348092464469231312022-08-13T06:12:36.736+05:302022-08-13T06:12:36.736+05:30நாகராஜன் எனும் எழுத்தாளர் எனக்கு இப்போதுதான் அறிமு...நாகராஜன் எனும் எழுத்தாளர் எனக்கு இப்போதுதான் அறிமுகம். ஜெகே அண்ணாவிற்கு நன்றி. நானும் அழியாச்சுடர்கள், போன்ற சுட்டிகள் எல்லாம் போவதுண்டு. ஆனால் இவர் கதையை வாசித்ததில்லை.<br /><br />ஜெகே அண்ணாவின் கருத்துகள் அவருடைய பார்வையில். எனக்கு அதோடு தோன்றியவை. ஒவ்வொருவரது பார்வையும் வாசிக்கும் போது ஏற்படும் எண்ணங்களும் வித்தியாசமாக இருக்கலாம்..<br /><br />சாமியார்க் கதை - சிறுவர்கள் புரிந்து கொண்ட அர்த்தம் க்ரேவ்யார்ட் என்பதை விட, சிறுவர்களுக்கு சமாதி என்பது புரியாது. அவர்களைப் பொறுத்தவரை செத்துவிட்டார் அவ்வளவுதான்.....மேலும் மரணம், சமாதி என்ற இரு சொற்களின் அர்த்தம் அந்த இடத்திற்கு ஏற்ப மாறுபடுவதும், சாமியார் என்றால் சமாதி என்றும் மக்கள் என்றால் மரணம் என்பதை மறைமுகமாகச் சுட்டி தன் சாமியார்கள் மீதான தன் எண்ணத்தை கதாசிரியர் வெளிப்படுத்துகிறார் என்றே எனக்குப் பட்டது.<br /><br />கீதா<br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com