tag:blogger.com,1999:blog-1788649157671288584.post7104704286376831031..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: கேட்டு வாங்கிப்போடும் கதை : மனைவி அமைவதெல்லாம் - அதிரா கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger161125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35416832370167860342018-09-12T10:56:23.930+05:302018-09-12T10:56:23.930+05:30///haahaa same .my mom would have felt the same//
...///haahaa same .my mom would have felt the same//<br />:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20287350530154957402018-09-12T10:41:29.965+05:302018-09-12T10:41:29.965+05:30💐🌝💐🌝முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18728214755898854062018-09-12T05:55:28.454+05:302018-09-12T05:55:28.454+05:30எனக்குத் தெரிந்த ஒரு கணவன், மனைவிக்கு 20 வயசு வித்...எனக்குத் தெரிந்த ஒரு கணவன், மனைவிக்கு 20 வயசு வித்தியாசம். காதல் திருமணம். முதல் மனைவி இறந்த பின்னர் இந்த இரண்டாம் மனைவியைக் காதல் திருமணம் செய்து கொண்டிருக்கிறார். மூத்த மனைவி மூலம் பிறந்த மகனுக்குத் திருமணம் ஆகிப் பேரன், பேத்தி எடுத்தாச்சு. இரண்டாம் மனைவி மூலம் ஒரு பெண்! தம்பதியர் இருவரும் அப்படி ஒரு ஒற்றுமை என்பதோடு மனைவி கணவன் சொல்லை மீற மாட்டார். மிகவும் அனுசரணை. மனைவி முனைவர் பட்டம் வாங்கியவர். கணவர் அத்தனை படித்தவர் இல்லை. என்றாலும் மனைவி தன் படிப்பைக் கணவரிடம் வெளிக்காட்டிக்கொள்ளவே மாட்டார். இன்னும் சொன்னால் என் கண்ணே பட்டுவிடும்! :))))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18895753463274017022018-09-12T05:48:22.878+05:302018-09-12T05:48:22.878+05:30ஏஞ்சல் நான் முத ஆளா கை தூக்கியிருப்பேன் நாமினேட் ப...ஏஞ்சல் நான் முத ஆளா கை தூக்கியிருப்பேன் நாமினேட் பண்ணி நெல்லையை பிக் பாஸ் வீட்டுக்குள்ள அனுப்ப..ஹிஹிஹி இப்பத்தான் பார்த்தேன் உங்க கருத்தை சே லேட்டாகிப் போச்சே....நான் பார்ப்பதே இல்லை பிக் பாஸ்....ஆனால் இப்படியான செய்திகள் வழி அறிவதுதான்....<br /><br />அதிரா மற்றொன்று எப்போதுமே ஒரு நிகழ்ச்சி முதலில் ஆரம்பிக்கும் போதுதான் நன்ராக ஸ்வாரஸ்யமாக இருக்கும் எல்லோருக்கும் புதுசா இருக்கே என்று தோன்றவும் செய்யும் அப்புறம் போகப் போகப் புளிக்கும் அதில் வித்தியாசங்கள் கொண்டுவரவில்லை என்றால்....நிகழ்ச்சிகளும் மாறிக் கொண்டே வித்தியாசமான சிந்தனைகளுடன் வந்தால்தான் நல்லாருக்கும். இப்ப பாருங்க சூப்பர் சிங்கர் எல்லா சானலும் தொடங்கி சீ சீ இந்தப் பழம் புளிக்கும்னு ஆகிப் போச்சு...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10906885464024503542018-09-11T23:01:00.328+05:302018-09-11T23:01:00.328+05:30//அம்மாவுக்குப் பிடிக்கவில்லை கதை ஹா ...///
haahaa...//அம்மாவுக்குப் பிடிக்கவில்லை கதை ஹா ...///<br />haahaa same .my mom would have felt the same Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55593442902130192852018-09-11T22:53:38.049+05:302018-09-11T22:53:38.049+05:30http://www.roflphotos.com/tamilcomedymemes/down.ph...http://www.roflphotos.com/tamilcomedymemes/down.php?file=images/roflphotos-dot-com-photo-comments-20170722062842.jpgமுற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35444996173852501842018-09-11T22:49:08.287+05:302018-09-11T22:49:08.287+05:30உண்மைதான் அஞ்சு சில சமயம் நேருக்கு நேரே பார்க்கும்...உண்மைதான் அஞ்சு சில சமயம் நேருக்கு நேரே பார்க்கும்போது நம்மை அறியாமல் சிரிப்பு வந்துவிடும்.. பின்பு நிதானத்துக்கு வந்து வருந்துவோம்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84437378426984201692018-09-11T22:46:47.084+05:302018-09-11T22:46:47.084+05:30வாங்கோ வாங்கோ மிக்க நன்றி.வாங்கோ வாங்கோ மிக்க நன்றி.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77774761535977842402018-09-11T22:46:22.988+05:302018-09-11T22:46:22.988+05:30ஹா ஹா ஹா அது கொஞ்சம் சீரியஸ்நெஸ் ஐக் குறைத்து விட்...ஹா ஹா ஹா அது கொஞ்சம் சீரியஸ்நெஸ் ஐக் குறைத்து விட்டதோ?:) ஆனா ராகி மாமா பாவமெல்லோ. டுவிஸ்ட் வச்சிருக்காட்டில் அவரின் கெதி என்ன ஆகியிருக்கும்:).. பாவம் மனிசனுக்கு அந்த மரத்தடியிலயே திருவாதிரை நட்சத்திலயே சொர்க்கம் பார்த்திருப்பார்ர் ஹா ஹா ஹா:)).. அதிலிருந்து காப்பாற்றிய பெருமையவது என்னைச் சேருமெல்லோ கீதா:)) ஹா ஹா ஹா நன்றி கீதா.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6420931811122216122018-09-11T22:44:14.116+05:302018-09-11T22:44:14.116+05:30வாங்கோ துளசி அண்ணன்.. உங்களைக் கண்டு கன காலமானதுபோ...வாங்கோ துளசி அண்ணன்.. உங்களைக் கண்டு கன காலமானதுபோல இருக்கு.. மிக்க நன்றி.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75995402328842460062018-09-11T22:43:36.729+05:302018-09-11T22:43:36.729+05:30கீசாக்கா அப்போ எனக்கும் பொற்கிழி வாங்கித்தாங்கோ எ....கீசாக்கா அப்போ எனக்கும் பொற்கிழி வாங்கித்தாங்கோ எ.புளொக் ஆசிரியர்களிடமிருந்து:)) அட்லீஸ்ட் அந்த 3வது ஆசிரியரின் புதுப் போனையாவது பரிசாக அளிக்கச் சொல்லுங்கோ:)) ஹா ஹா ஹா.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23184131084552672722018-09-11T22:41:48.615+05:302018-09-11T22:41:48.615+05:30வாங்கோ மிக்க நன்றி.வாங்கோ மிக்க நன்றி.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61528590004236280112018-09-11T22:38:03.788+05:302018-09-11T22:38:03.788+05:30ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்:) கீசாக்கா அதனாலதான் விபரமா...ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்:) கீசாக்கா அதனாலதான் விபரமாக எழுதியிருக்கிறேனே.. மணமகள் தலையைக் குனிஞ்சபடி இருக்கிறா.. .. உடனேயே இவருக்கு தலை சுற்றி விட்டது.. திரும்பி வெளியே வந்திட்டர்ர்:)).<br /><br />ஹா ஹா ஹா நான் உண்மையில் அது கோதைக்கு திருமணமாகிட்டுது எனத்தான் கதையை முடிச்சிருந்தேன்ன்:)) ஆனா அது ஸ்ரீராமுக்குப் பிடிக்கவில்லை.. :) ஹா ஹா ஹா அதனாலயே டுவிஸ்ட் வச்சு முடிச்சேன் எப்பூடி?:))..<br /><br />மிக்க நன்றிகள் கீசாக்கா.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84423002440362323842018-09-11T22:34:15.588+05:302018-09-11T22:34:15.588+05:30வாங்கோ கீதாக்கா வாங்கோ... ஆஆஆஆஆ யேஸ் இப்போ அம்மா வ...வாங்கோ கீதாக்கா வாங்கோ... ஆஆஆஆஆ யேஸ் இப்போ அம்மா வந்து நின்றபோது எதாவது பார்க்கலாமே எனத் தட்டிய இடத்தில “ ஜன்னல்”.. எஸ்பிபி லக்ஸ்மி நடிப்பது சூப்பரா வித்தியாசமா இருந்துது.. முழுக்க பார்த்து முடிச்சோம்.. ஆனா அம்மாவுக்குப் பிடிக்கவில்லை கதை ஹா ஹா ஹா:))<br /><br />அஞ்சு பாருங்கோ நான் முழுக்க பார்த்திட்டேன்ன்.. ஆனா அதிலயும் எனக்குப் பிடிக்காத ஒன்று.. எதுக்காக திருமணம் செய்யாமல் வாழ்கிறார்கள்.. என்பதே அதில் என் கேள்வி.. <br /><br />அதில அடுத்த வீட்டுக் கவிதைகள் வேறு.. இது வேறு, இரண்டும் ஒரு தலைப்பில் வரும் குட்டிக் கதைகள் என நினைக்கிறேன்...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16599178398197953512018-09-11T22:33:39.436+05:302018-09-11T22:33:39.436+05:30no first you write about section 377 :)no first you write about section 377 :) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30312543041718026502018-09-11T22:30:03.720+05:302018-09-11T22:30:03.720+05:30நீங்க மேலே சொன்ன எதுவும் என்கிட்டயுமில்ல ஆனா ..அன்...நீங்க மேலே சொன்ன எதுவும் என்கிட்டயுமில்ல ஆனா ..அன்னிக்கு கொஞ்சம் சிரிச்சி தொலச்சத்துக்கு காரணம் கணவர்தான் <br />சர்ச்சில் அறிவிப்பாங்க திருமண அறிக்கை அப்போ பிரைட் டு பி எழும்பி நிற்பார் .இவர் சும்மா இல்லாம மணமகள் மேக்கப் இல்லாம வந்திட்டார்னு சொல்லவும் எனக்கும் உள்ளுக்குள் சிரிப்பு வந்தது பிறகு அந்த தம்பதியரை பார்த்தப்போ நானே கடவுள் கிட்ட மன்னிப்பு கேட்டுக்கிட்டேன் பிக்கோஸ் அந்த மணமகன் வீல்சேரில் இவர் அவரின் மரணம் வரைக்கும் கவனிச்சார் 2016 வரை Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38737785230409686362018-09-11T22:28:39.913+05:302018-09-11T22:28:39.913+05:30வாங்கோ காமாட்சி அம்மா... உண்மைதான் கதை எழுதிவிடுவத...வாங்கோ காமாட்சி அம்மா... உண்மைதான் கதை எழுதிவிடுவது சுலபம்.. இப்படி உறவுகள் அமைவது கடினமே.. மிக்க நன்றி.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65558717553626700502018-09-11T22:16:37.997+05:302018-09-11T22:16:37.997+05:30//2011 இல் இருந்த கேலி கிண்டல் இப்போ 2018 என்கிட்ட...//2011 இல் இருந்த கேலி கிண்டல் இப்போ 2018 என்கிட்டே இல்லை//<br /><br />எனக்கு என்னமோ அஞ்சு... நான் சின்ன வயசிலிருந்தே இதே கொள்கையுடன் தான் இருக்கிறேன்ன்.. இதைவிட முழுவியளம் பார்ப்பது.. அழுக்கு உடையைப்பார்த்து ஒருவரை தரக்குறைவாக மதிப்பிடுவது... நக்கல் நையாண்டி... மாற்றுத்திறனாளிகளைப்பார்த்து சிரிப்பது.. இப்படி எதுவுமே பிடிக்காது எனக்கு.. அது என்னமோ சின்ன வயதிலிருந்தே தானா வந்திருக்கு..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79000710412284898942018-09-11T22:16:25.463+05:302018-09-11T22:16:25.463+05:30படித்தேன்
சிந்தித்தேன்
சிறந்த கதை
பாராட்டுகள்படித்தேன் <br />சிந்தித்தேன்<br />சிறந்த கதை<br />பாராட்டுகள்Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72935450597695188352018-09-11T22:12:47.947+05:302018-09-11T22:12:47.947+05:30வாங்கோ ஜி எம் பி ஐயா... உண்மைதான் கற்பனையை எப்படி ...வாங்கோ ஜி எம் பி ஐயா... உண்மைதான் கற்பனையை எப்படி வேணுமெண்டாலும் ஓட விட்டு எழுதிடலாம்.. காசா பணமா கற்பனைதானே ஹா ஹா ஹா மிக்க நன்றி.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10050431102518534662018-09-11T22:11:40.456+05:302018-09-11T22:11:40.456+05:30//பூஸார் செக்க்ஷன் 377 பற்றியும் ஒரு கதையெழுதிட்டா...//பூஸார் செக்க்ஷன் 377 பற்றியும் ஒரு கதையெழுதிட்டா :)))))))))))<br />புரட்சி எழுத்தாளிணி என்ற பட்டத்தையும் கொடுத்திடலாம்னு நினைக்கிறேன் :)///<br /><br />ஹா ஹா ஹா அஞ்சு நான் “வலையுலக பிக்பொஸ்” கதை எழுதட்டோ?:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90852491151123770292018-09-11T22:10:28.939+05:302018-09-11T22:10:28.939+05:30///நெல்லைத் தமிழன்11 செப்டம்பர், 2018 ’அன்று’ பிற்...///நெல்லைத் தமிழன்11 செப்டம்பர், 2018 ’அன்று’ பிற்பகல் 3:50<br />உங்க மெயில் செர்வரை இப்போதான் ஹேக் பண்ணினேன்.//<br /><br />ஆவ்வ்வ்வ்வ் இப்போதானே புரியுது:) எங்கட மைண்ட் வொயிஸ் எல்லாம் எப்பூடி வெளில கேய்க்குது என ஓசிச்சமேஎ:)).. அஞ்சூஊஊ உந்த மே..மே.. சவுண்டைக் கொஞ்சம் நிறுத்திப் போட்டு முதல்ல சைபர் கிரைமுக்கு கோல் பண்ணுங்கோ:)).. என்னிடம் நெ.தமிழனின் வட்ஸப் நெம்பரூ இருக்கு:)) தாறேன்ன் .. :)) அதை வச்செ பிடிச்சிடுவாங்க:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52237550427999525932018-09-11T22:07:24.747+05:302018-09-11T22:07:24.747+05:30 ஹையோ... நோ..நோ வாணாம் வாணாம்ம்...:) நேக்கு ரைம் ஆ... ஹையோ... நோ..நோ வாணாம் வாணாம்ம்...:) நேக்கு ரைம் ஆச்சூ:))<br /><br />http://www.nycaviation.com/newspage/wp-content/uploads/2012/05/cat-plane-630-620x413.jpgமுற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45420131248498843362018-09-11T22:05:56.311+05:302018-09-11T22:05:56.311+05:30இங்கு ஹெயார் கட் ஃபிரீ இல்லை என நினைக்கிறேன்ன் ஆனா...இங்கு ஹெயார் கட் ஃபிரீ இல்லை என நினைக்கிறேன்ன் ஆனா பஸ் ரெயின் ஃபிரீ.. மற்றும் பெரும்பாலான இடங்களில் ஓவர் 60 க்கு டிஸ்கவுண்ட் உண்டு...<br /><br />//அவர் மருமகள் இந்த வயதில் என்ன்ன இது யாரை மயக்கனு கேட்க//<br /><br />காவோலை விழக் குருத்தோலை சிரித்த கதைதான் அஞ்சு.... நிறையப்பேர் வருங்காலத்தை நினைத்துப் பார்ப்பதில்லை.. இப்படியேதான் வாழ்க்கை ஓடும் என்பதுபோல அடுத்தவர்களை மனம் நோக வைப்பார்கள்.. <br /><br />அதேதான் பலரின் நினைப்பு இணைந்து வாழ்வதென்பது உடல் தேவைக்காக மட்டுமே என நினைக்கிறார்கள்.. ஒரு வேளை அப்படி நினைப்போர்... மனதால வாழாமல் இருக்கிறார்களோ என்னமோ.. தம் அனுபவத்தைத்தானே சொல்ல முடியும் அவர்களால்..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35714651795035778722018-09-11T22:01:24.875+05:302018-09-11T22:01:24.875+05:30//ராகி அது என்ன பேர் ராகவன் ??///
ஆவ்வ்வ்வ்வ்வ் அ...//ராகி அது என்ன பேர் ராகவன் ??///<br /><br />ஆவ்வ்வ்வ்வ்வ் அதெப்பூடி அவ்ளோ கர்க்ட்டா பிடிச்சீங்க?.. நான் முதலில் ராகவன் மாமா எனத்தான் எழுதினேன் பின்பு அது ரைப் பண்ண பெரிசா இருந்தமையால ராகி எனச் செல்லமா மாத்திட்டேன்ன் ஹாஹாஹ்ஹா...<br /><br />//மகள் வயது பெண்ணை மணமுடித்து///<br /><br />இப்படியும் சில இடங்களில் நடக்குதுதான் அஞ்சு.. அதென்னமோ கேள்விப்படும்போது கஸ்டமாக இருக்கும்.. அத்தோடு இன்னும் ஒன்றும் இருக்கு.. விரைவில இவர் வயசாகிடுவார்.. அப்போ அப்பெண் பாவம்.. ஆனா கட்டாயத்தின் பெயரில் தள்ளி விட்டு மணம் முடிக்க வைப்பதுதான் தப்பு.. மற்றும்படி இருவரும் மனமொத்து விரும்பிச் செய்தால் ஓகே.<br /><br />பாலுமகேந்திரா அவர்களின் மூன்றாவது கதை.. மொனிக்காவும் அப்படித்தானாமே.. 20 வயது இடைவெளி.. ஆனா அவவா விரும்பி அடம் பிடிச்சு மணம் முடித்தாவாம்.. அப்படி எனில் அது ஓகே.[நான் சொல்வது இங்கு வயதை மட்டும்.. மற்றபடி அவரது வாழ்க்கையில் அது சரி எனச் சொல்லவில்லை:)]..<br /><br />டுவிஸ்ட் சீனி முறுக்கு மாதிரி இருக்கோ?:)) ஹா ஹா ஹா மிக்க நன்றி.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.com