tag:blogger.com,1999:blog-1788649157671288584.post7117430125448104375..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: முதன் முதலாய் .......கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74367842131463642432009-08-27T14:11:11.807+05:302009-08-27T14:11:11.807+05:30என்னய்யா பெருசா நீ கொடுத்தே, வெண்டைக்காய் !
என்று ...என்னய்யா பெருசா நீ கொடுத்தே, வெண்டைக்காய் !<br />என்று அந்த ஸ் ...........ன் கூறியிருக்க மாட்டார் என்று<br />நினைக்கிறேன்.கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49505869951475788002009-08-27T12:31:59.095+05:302009-08-27T12:31:59.095+05:30MALI said
நாலணா வோ, இருபத்தைந்து பைசாவோ,
கத்திரிக்...MALI said<br />நாலணா வோ, இருபத்தைந்து பைசாவோ,<br />கத்திரிக்காயோ, வெண்டைக்காயோ <br />லஞ்சம் லஞ்சம்தான்.Malinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16889416214876192342009-08-26T19:31:31.925+05:302009-08-26T19:31:31.925+05:30கிட்டத் தட்ட - இதே கால கட்டத்தில் தான் - எங்கள் bl...கிட்டத் தட்ட - இதே கால கட்டத்தில் தான் - எங்கள் blog - 'this week for you' - பகுதியில் காணப்படும் "தூறல்கள்" புத்தக ஆசிரியர் - "ராணி" பத்திரிக்கையில் "நாலணா" என்ற தலைப்பில் ஒரு சிறப்புப் பரிசு கதை எழுதியிருந்தார். அவர் ஏன் 25 பைசா என்று அப்பொழுது - அந்தக் கதைக்குப் பெயர் வைக்க வில்லை என்று அவரை, அவருடைய கைபேசிக்கு (099437 82928) அழைத்துத் தெரிந்து கொள்ளுங்கள்!கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43574167513854270622009-08-25T20:58:20.672+05:302009-08-25T20:58:20.672+05:30நாகையில் JTS ஆரம்பிக்கும் பொழுது நயா பைசா வந்து பத...நாகையில் JTS ஆரம்பிக்கும் பொழுது நயா பைசா வந்து பத்து ஆண்டுகள் ஆகி விட்டது. <br />நாலணா எட்டணா நாணயங்கள் புழக்கத்தில் இருந்தாலும், நீலகிரி தவிர ஏனைய மாவட்டங்<br />கள் நயாவைக் கூட விட்டு விட்டு பைசா என்று மட்டுமே கூட சொல்லப் பழகி விட்டன.kgnoreply@blogger.com