tag:blogger.com,1999:blog-1788649157671288584.post717710449209444551..comments2024-03-29T11:03:42.634+05:30Comments on எங்கள் Blog: என்ன தோன்றுகிறது?கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger45125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63792242185992408222010-10-02T09:22:17.336+05:302010-10-02T09:22:17.336+05:30ராமலிங்கம் சார்!
ஐயோ!
ஐ யம் பாவம்
என்கிறார் பதிவா...ராமலிங்கம் சார்!<br />ஐயோ!<br />ஐ யம் பாவம் <br />என்கிறார் பதிவாசிரியர், உங்க கமெண்ட் பார்த்து!எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19156638685745110812010-10-02T09:17:03.132+05:302010-10-02T09:17:03.132+05:30அதிக பின்னூட்டம் வாங்க முப்பது வழிகள். அதில் ஒரு வ...அதிக பின்னூட்டம் வாங்க முப்பது வழிகள். அதில் ஒரு வழி "என்ன தோன்றுகிறது".ramalingamhttps://www.blogger.com/profile/12552482694067185799noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61372417457083815422010-09-12T19:44:59.622+05:302010-09-12T19:44:59.622+05:30அற்புதம் பாலன்அற்புதம் பாலன்சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1899083925154141312010-09-11T11:51:10.432+05:302010-09-11T11:51:10.432+05:30Greenmale சொல்லியிருப்பதில் ஒரு சந்தேகம் - தந்தை க...Greenmale சொல்லியிருப்பதில் ஒரு சந்தேகம் - தந்தை கைகளில் பாதுகாப்பாக இருப்பதால்தான் அச்சிறுமியிடம் அச்சம் இல்லையா?<br /><br />என் சிறு வயதில், என் தந்தையின் கரங்களில் எனக்கு தோன்றிய அதே பாதுகாப்பு இந்த படத்தில் உணர முடிகிறது எங்கல்ஸ்.Greenmalehttps://www.blogger.com/profile/14176212475600565547noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63351768815290289542010-09-11T11:48:25.108+05:302010-09-11T11:48:25.108+05:30மோ.சி. பாலன் said...
நேற்று தர கனி இருந்தது
இன்று...மோ.சி. பாலன் said...<br />நேற்று தர கனி இருந்தது <br />இன்று தர இலை இருந்தது <br />நாளையும் காற்று தரும் மரம்.<br />மகளே,<br />இன்று என் கரம் தந்தேன்.<br />நாளை என்பது உன் கரங்களில்<br /><br />அற்புதம் பாலன் அவர்களே.....Greenmalehttps://www.blogger.com/profile/14176212475600565547noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73078753602367753782010-09-11T04:44:29.018+05:302010-09-11T04:44:29.018+05:30Geethu
Class imaginationGeethu <br /><br />Class imaginationசாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22536067586808154162010-09-11T02:06:09.218+05:302010-09-11T02:06:09.218+05:30"அப்பா காத்து, மழைன்னு வருதுப்பா. வீட்டுக்கு ..."அப்பா காத்து, மழைன்னு வருதுப்பா. வீட்டுக்கு போகவேண்டாம். இங்கேயே நனைவோமா"சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35325173531629574892010-09-10T23:49:03.774+05:302010-09-10T23:49:03.774+05:30கப்பன் பார்க்கில் கொஞ்சம் நடக்கலாமே என்று கிளம்பிய...கப்பன் பார்க்கில் கொஞ்சம் நடக்கலாமே என்று கிளம்பியவன் எங்கே தொலைந்து போனேன் என்று தெரியவில்லை; ஒரு சிறிய மரச்சோலையில் மாட்டிக் கொண்டேன். இருளும் காற்றும் இறங்கி வர என் கண் மங்கத் தொடங்கியது. மாலைக்கண் உள்ளவருக்கு என் நிலை புரியும். தாக்கம் தொடங்கியதால் எல்லாம் தலை கீழாக இருப்பது போல் தோன்றியது. தரையில் இலைகளும் பறவைகளும். மழை தூரல். தலைசுற்றத் தொடங்க, எப்படியாவது வெளியேறி மழை வலுக்குமுன் எங்கேயாவது ஒதுங்கலாம் என்று தடுமாறி நடந்த போது அந்தச் சிறுமியைப் பார்த்தேன். 'வா, நான் துணைக்கு வரேன்' என்று என் கையைப் பிடித்து அழைத்துப் போனாள். நன்றி சொல்ல நினைத்தபடி நாலடி நடந்த எனக்கு இந்த இடத்தில் இவள் எப்படி வந்தாள் என்று தோன்றியது. அவளை இடுக்கிக் குனிந்து பார்த்தேன். முட்டைக் கண்கள்! பலமாகச் சிரித்தாள். என் பார்வை அவளுக்குப் புரிந்து விட்டது. மேலிருந்து மூன்று பிசாசுகள் மரக்கிளைகளில் புகை போல் இறங்கி வரத்தொடங்கின.<br /><br />(நிசமாவே இதுதாங்க உடனே தோணிச்சு)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1154868138756559772010-09-10T05:32:09.823+05:302010-09-10T05:32:09.823+05:30மோ சி பாலன் - அசத்திட்டீங்க வெரி குட். நல்லா இருக்...மோ சி பாலன் - அசத்திட்டீங்க வெரி குட். நல்லா இருக்கு. சூப்பர்!எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20483489217061408442010-09-09T22:58:12.437+05:302010-09-09T22:58:12.437+05:30இலைகளால் மெத்தை இடுகிறேன்.
உன் பிள்ளையின் பாதங்க...இலைகளால் மெத்தை இடுகிறேன். <br /><br />உன் பிள்ளையின் பாதங்களும்,<br />என் கிளைகளின் நிழலும்<br />சுடு நிலத்தில் படவேண்டாம்.மோ.சி. பாலன்https://www.blogger.com/profile/11255517852302714781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-92055318333147514792010-09-09T22:52:18.895+05:302010-09-09T22:52:18.895+05:30வெறும் சிலுவையாய் இருந்துவிட்டுப் போகிறேன்.
இயேசுவ...வெறும் சிலுவையாய் இருந்துவிட்டுப் போகிறேன்.<br />இயேசுவை விட்டு விடுங்கள். <br />காகங்களே என் மீது அமராதீர்கள்.<br />இந்த ஆள் ஆணி வைத்திருக்கக் கூடும்.மோ.சி. பாலன்https://www.blogger.com/profile/11255517852302714781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44521743781761941242010-09-09T22:43:45.921+05:302010-09-09T22:43:45.921+05:30நேற்று தர கனி இருந்தது
இன்று தர இலை இருந்தது
நாள...நேற்று தர கனி இருந்தது <br />இன்று தர இலை இருந்தது <br />நாளையும் காற்று தரும் மரம்.<br />மகளே,<br />இன்று என் கரம் தந்தேன்.<br />நாளை என்பது உன் கரங்களில்.மோ.சி. பாலன்https://www.blogger.com/profile/11255517852302714781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37889787931752470612010-09-09T22:33:56.143+05:302010-09-09T22:33:56.143+05:30கிளைகள் அசைந்தாட
இலைகள் குதித்தாட
குயில்கள் குனிந்...கிளைகள் அசைந்தாட<br />இலைகள் குதித்தாட<br />குயில்கள் குனிந்தாட <br />நீங்கள் மட்டும் நடமாடுவதேன்?<br />நடம் ஆடுங்கள்!மோ.சி. பாலன்https://www.blogger.com/profile/11255517852302714781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50246638124882457342010-09-09T21:43:54.225+05:302010-09-09T21:43:54.225+05:30ஏதாவது வித்தியாசமா சொல்லனும்னு படத்த திரும்ப திரும...ஏதாவது வித்தியாசமா சொல்லனும்னு படத்த திரும்ப திரும்ப பாத்துகிட்டே இருக்குறேன்.. தோணிச்சின்னா கண்டிப்பா சொல்லுறேன்..Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51114548964275258522010-09-09T21:10:38.278+05:302010-09-09T21:10:38.278+05:30நன்றி மீனாக்ஷி, அப்பாவி தங்கமணி, விஜய்.
அப்பாவி தங...நன்றி மீனாக்ஷி, அப்பாவி தங்கமணி, விஜய்.<br />அப்பாவி தங்கமணி சொல்வது போல, இந்தப் படத்தை அப்பா பார்த்தால் தன மகளையும், மகள் பார்த்தால் தன தந்தையையும் நினைப்பார்கள் என்று சொல்கிறார் எங்கள் மனோ தத்துவ மேதை. காக்கைகள் பார்த்தால் என்ன நினைக்கும் என்று அவர் சொல்லவில்லை.எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64571856165912467762010-09-09T21:02:48.222+05:302010-09-09T21:02:48.222+05:30இரண்டு பேருக்கு இடையில் இவ்வளவு இடைவெளியா ?
அண்ணன...இரண்டு பேருக்கு இடையில் இவ்வளவு இடைவெளியா ?<br /><br />அண்ணன் தங்கையாக நினைவு வருகிறது <br /><br />விஜய்விஜய்https://www.blogger.com/profile/09158129891168181506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58671714377776731932010-09-09T19:39:56.701+05:302010-09-09T19:39:56.701+05:30Daughter excited to share her cute little school s...Daughter excited to share her cute little school stories to dad in their evening leisure walk... lovely picture... reminded me of my dadஅப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74686896484750605762010-09-09T18:54:25.337+05:302010-09-09T18:54:25.337+05:30அப்பா, ஜோரா காத்தடிக்கறது, காக்கா கத்தறது, எனக்கு ...அப்பா, ஜோரா காத்தடிக்கறது, காக்கா கத்தறது, எனக்கு பயமா இருக்கு, என்னை தூக்கிக்கோ!meenakshinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66097460482477744902010-09-09T18:48:20.923+05:302010-09-09T18:48:20.923+05:30கீதா சந்தானம் அவர்களின் கருத்து - சிறுமி சொல்வதைப்...கீதா சந்தானம் அவர்களின் கருத்து - சிறுமி சொல்வதைப்போன்ற வார்த்தைகள், வித்தியாசமான, அதே நேரத்தில் முற்றிலும் நடக்கக்கூடிய, உரையாடல்தான். நன்றாகச் சொல்லியிருக்கின்றார்.<br /><br />தமிழ் உதயம் இரசித்திருக்கின்றார். நாங்கள் சுட்ட பலனைப் பெற்றோம்.<br /><br />கிருஷ்ணமூர்த்தி சாரும் குரோம்பேட்டைக் குறும்பனும் நன்றாகக் கும்மி அடித்திருக்கின்றார்கள்.<br /><br />சைவகொத்துப்பரோட்டா - குழந்தைகளுக்கு இடையே போதிய இல்லை இல்லை அதீத இடைவெளியைப் பார்த்திருக்கின்றார்!<br /><br />கீதா சந்தானம் அவர்களின் கருத்துப் படி, காக்கா பிடிச்சுத் தரட்டுமா என்று கேட்ட சிறுமி, தேனம்மை அவர்களின் கருத்துப்படி - காக்கைகளைப் பிடித்துக் கொடுக்கவேண்டும் என்று அடம பிடிப்பதைப் பார்த்தீர்களா!<br /><br />ஹேமாவும், மோ சி பாலனும் கவிதை பாடிக் கலக்கிவிட்டார்கள்.<br /><br />இதுவரையிலும் இந்தப் பதிவு சம்பந்தமாக கருத்துரைத்தவர்களுக்கும், கவிதை எழுதியவர்களுக்கும், கும்மி அடித்தவர்களுக்கும் எங்கள் நன்றி. <br /><br />மேலும் கருத்துரைகள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம்.எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66830850884918723352010-09-09T18:20:08.131+05:302010-09-09T18:20:08.131+05:30எல் கே கூறிய அப்பாவும் மகளும் என்பதுதான் முதலில் எ...எல் கே கூறிய அப்பாவும் மகளும் என்பதுதான் முதலில் எங்களுக்கும் தோன்றியது.<br />கு கு வித்தியாசமாக ஏதேதோ சொல்லி இருக்கின்றார்.<br />விதூஷ் பறவைகள் தாழப் பறப்பதைப் பற்றிக் கூறியுள்ளார். 'தட்டான் தாழப் பறந்தால் தவறாமல் மழை பொழியும்' என்று கேள்விப் பட்டுள்ளோம். பறவைகள் பற்றி இப்போதான் கேள்விப்படுகின்றோம்.<br />முனைவர் குணசீலன் கூறியுள்ள கருத்து இலையுதிர் காலத்தை ஒட்டியது என்று நினைக்கின்றோம்.<br />சித்ரா அவர்களின் கற்பனை நயமான நகைச்சுவை. <br />Greenmale சொல்லியிருப்பதில் ஒரு சந்தேகம் - தந்தை கைகளில் பாதுகாப்பாக இருப்பதால்தான் அச்சிறுமியிடம் அச்சம் இல்லையா?<br />பெ சொ வி அவர்களே! 'என்ன பாட்டுப் பாட? என்ன தாளம் போட?' என்று இசைஞானி ஒரு பாட்டாகப் பாடியது போல இருக்கா? ஒரு வித்தியாசமான பதிவைப் போட்டு வாசகர்கள் எண்ணங்கள் என்ன - ஒரே படம் ஒவ்வொருவர் மனத்திலும் என்னென்ன எண்ணங்களைத் தோற்றுவிக்கின்றது என்று பார்க்க ஆசைப்பட்டோம் - அதன் விளைவுதான் இந்தப் பதிவு <br />(தொடரும்)எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78459329013586747852010-09-09T18:00:15.891+05:302010-09-09T18:00:15.891+05:30// கோனார் நோட்சுக்குக் கட்டணம் ஒரு ஐம்பது யூரோ அனு...// கோனார் நோட்சுக்குக் கட்டணம் ஒரு ஐம்பது யூரோ அனுப்பி வைங்க!//<br /><br />உங்க பேரு கிருஷ்ணமூர்த்தியா அல்லது சாரு வா?குரோம்பேட்டைக் குறும்பன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75137693301033189402010-09-09T17:01:30.715+05:302010-09-09T17:01:30.715+05:30புயலில் தோன்றுமா புன்னகை?
இது இலையுதிர் காலம்:
உட...புயலில் தோன்றுமா புன்னகை?<br />இது இலையுதிர் காலம்: <br />உடை உதிர்த்த மரங்கள்<br />நாணத்தால் தரையிறங்கிய பறவைகள்<br />இயற்கையின் சுழற்சியைக் காண <br />இவர்களும் சுற்றுகின்றனர்.....<br />தோளில் தொங்குவது என்ன?<br />புகைப்படத்தில் அடங்கியதோ புகைப்படக் கருவி?மோ.சி. பாலன்https://www.blogger.com/profile/11255517852302714781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76838013483978503102010-09-09T15:00:30.961+05:302010-09-09T15:00:30.961+05:30ஐந்தறிவு வளைகிறது
ஆறறிவு அழிகிறது
நிமிர்ந்து நிற்ப...ஐந்தறிவு வளைகிறது<br />ஆறறிவு அழிகிறது<br />நிமிர்ந்து நிற்பதால்<br />திமிரும் தைரியமும். <br /><br />மனிதனல்ல எதிர்க்க <br />இயற்கை இது.<br />வளைந்து கொடு <br />வாழப்பழகு !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25593054267090041012010-09-09T13:05:41.827+05:302010-09-09T13:05:41.827+05:30எனக்கு அந்த காக்கா எல்லாம் பிடிச்சுக் கொடு..பூஊஊஊஊ...எனக்கு அந்த காக்கா எல்லாம் பிடிச்சுக் கொடு..பூஊஊஊஊThenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72161871374130933962010-09-09T12:41:31.172+05:302010-09-09T12:41:31.172+05:30ஆக்சுவலா என்ன புரியணும்?
என்னமாச்சும் தோணுதான்னு ...ஆக்சுவலா என்ன புரியணும்?<br /><br />என்னமாச்சும் தோணுதான்னு ஒண்ணைக் கெளப்பி விட்டீங்க! நம்ம குரோம்பேட்டை குறும்பன் வரிசையா என்னென்னமோ தோணுதுன்னு சொல்லிக்கிட்டே வர்றாரு! இன்னும் என்னென்ன தோணப் போகுதோ தெரியலே!<br /><br />கெளப்பி விடாத வரைக்கும் ஒண்ணுமே தோணாதுன்றதுதான் சரி!<br /><br />அதைத் தான் முதல்லேயே சொன்னேன்! நினைவுகள் தூண்டப்படுபவை என்ற வரை சரி! ஆனால் பார்க்கிற எல்லாமே தூண்டுபவை அல்ல!<br /><br />கோனார் நோட்சுக்குக் கட்டணம் ஒரு ஐம்பது யூரோ அனுப்பி வைங்க!கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.com