tag:blogger.com,1999:blog-1788649157671288584.post7191986494997446347..comments2024-03-28T16:04:34.220+05:30Comments on எங்கள் Blog: கேட்டு வாங்கிப் போடும் கதை : ஓவியம் - துரை செல்வராஜூ கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger55125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58995928909863324572020-10-15T18:10:18.575+05:302020-10-15T18:10:18.575+05:30இளமைக்கால நினைவுகள் நெஞ்சில் வலம் வருகின்றன
நன்றிஇளமைக்கால நினைவுகள் நெஞ்சில் வலம் வருகின்றன<br />நன்றிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25856757408160204622020-10-14T14:03:16.315+05:302020-10-14T14:03:16.315+05:30நன்றி அண்ணா..நன்றி அண்ணா..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45561072494568285942020-10-14T13:05:48.128+05:302020-10-14T13:05:48.128+05:30மாமா இப்போ இல்லை. நாகையில் தங்கி இருக்கலாம், ஏனெனி...மாமா இப்போ இல்லை. நாகையில் தங்கி இருக்கலாம், ஏனெனில் அங்கே வீராசாமி ஐயர் ஓட்டலில் தான் கணக்கு வைத்துக் கொண்டு சாப்பிட்டதாகச் சொல்லுவார். அவர் மூத்த மகள் எங்கள் உறவு. ஆனால் மாமாவின் வேலை வலிவலத்தில் தான் இருந்தது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25100618120652501952020-10-14T12:55:01.850+05:302020-10-14T12:55:01.850+05:30வலிவலத்தில் எனக்குத் தெரிந்த ஒரே பிரமுகர் மனைத்துண...வலிவலத்தில் எனக்குத் தெரிந்த ஒரே பிரமுகர் மனைத்துணைநாத தேசிகர் அவர்கள்தான். (எங்கள் 'வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக்' நிறுவனர்). அவருடைய காரியதரிசியாக ராமசுப்ரமணியன் என்று ஒருவர் இருந்தார் என்று ஞாபகம். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76311915248160461542020-10-14T09:51:02.784+05:302020-10-14T09:51:02.784+05:30//டீச்சர்! ரெட்டை ஜடை... எருமைகளா..//
எந்த திசை...//டீச்சர்! ரெட்டை ஜடை... எருமைகளா..//<br /><br />எந்த திசையில் எண்னம் போகிறது என்று தெரிந்து தான் அந்த திசை வேண்டாம் என்று சொல்லியிருக்கிறேன். ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18776452651006402922020-10-14T06:17:45.486+05:302020-10-14T06:17:45.486+05:30என் மாமா கோவையில் விவசாயப்பட்டப்படிப்பை முடிச்சுட்...என் மாமா கோவையில் விவசாயப்பட்டப்படிப்பை முடிச்சுட்டு முதல் முதல் வலிவலத்தில் அதிகாரியாகச் சேர்ந்தார். பி.எஸ். பாலசுப்ரமணியம் என்று பெயர். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90361068251722423592020-10-13T21:40:36.336+05:302020-10-13T21:40:36.336+05:30அன்பின் அண்ணா...
தங்கள் வருகையும் விமர்சனமும்/ கரு...அன்பின் அண்ணா...<br />தங்கள் வருகையும் விமர்சனமும்/ கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி...<br /><br />அந்தக் காலகட்டத்தில் காதல் அல்லது love என்ற வார்த்தைகள் கூட எங்கள் வாயில் இருந்து வந்ததில்லை.. பசங்க கெட்டுப் போய் விடுவார்கள் என்று டூரிங் டாக்கீஸில் அவ்வப்போது வெளியாகும் தேய்ந்து போன திரைப்படங்களுக்குக் கூட விட மாட்டார்கள்.. <br /><br />கண்டிப்பு என்றால் கண்டிப்பு அப்படியொரு கண்டிப்பு... அதனால் விளைந்த நல்ல பலன்கள் அனந்தம்...<br /><br />ஆக,<br />அந்தப் பொண்ணு வசந்தி என்ன நினைத்துக் கொண்டு கொடுத்தாளோ...<br />சரவணன் என்ன நினைத்துக் கொண்டு சக்தியிடம் உளறிக் கொட்டினானோ!..<br /><br />யாருக்கு மாப்பிள்ளை யாரோ.. <br />அவர் எங்கே பிறந்திருக்கின்றாரோ!...<br /><br />அன்பின் கருத்துரைக்கு நெஞ்சார்ந்த நன்றி.துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83794674229616679722020-10-13T21:28:59.086+05:302020-10-13T21:28:59.086+05:30** கற்பனையில்** கற்பனையில்ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3177823832993852032020-10-13T21:20:56.769+05:302020-10-13T21:20:56.769+05:30சொல்லப்போனால் வசந்தி அவள் வரைந்த அகிரிலிக் ஓவியம் ...சொல்லப்போனால் வசந்தி அவள் வரைந்த அகிரிலிக் ஓவியம் ஒன்றை சக்திக்கும் கொடுத்திருக்கிறாள் தான். தனக்கு மட்டும் தான் அவள் தன் ஓவியத்தை ஸ்பெஷளாகத் தந்திருக்கிறாள் என்று அவன் இதுகாறும் நினைத்திருந்தான். இப்பொழுது சரவணன் சொல்வதிலிருந்து அவனுக்கும் அவள் தந்திருக்கிறாள் என்று தெரிந்து மனம் பொசுக்கென்று போய்விட்டது.<br /><br />-- என்று கதையை விட்ட இடத்திலிருந்து தொடரலாம்.<br /><br />பதினொண்னாவது வகுப்பிலேயே காதல் கத்திரிக்காய் என்று ஆரம்பித்தால் உருப்பட்ட மாதிரி தான். அதனால் அந்த பாலின கவர்ச்சி பக்கம் போகாமல் ஜாக்கிரதையாக வேறு பக்கம் திசை திருப்பி கதையைத் தொடருங்கள் தம்பி. <br /><br />உங்களைப் பொருத்தமட்டில் கதையை முடித்து விட்டோம் என்ற உணர்விருந்தால்<br />இந்தளவே போதும். இதன் தொடர்ச்சியான கற்பனைஹில் வேறு ஒரு கதை எழுதினால் போச்சு. வாழ்த்துக்கள்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33082683952788564732020-10-13T20:53:45.808+05:302020-10-13T20:53:45.808+05:30நன்றி. என சகோதரருக்குத் தெரியுமா என்று கேட்கிறேன்....நன்றி. என சகோதரருக்குத் தெரியுமா என்று கேட்கிறேன். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17347292583573724042020-10-13T20:38:05.541+05:302020-10-13T20:38:05.541+05:30தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.....தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி...<br /><br />சரவணனின் மகிழ்ச்சியை சக்தியின் வருத்தத்தைச் சொல்லும் மனநிலையில் நான் இல்லை..<br /><br />ஸ்ரீமதி பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்கள் சொன்னதைப் போல கதையைத் தொடரும் சூழ்நிலை அமைந்தால் என்ன நடக்கிறது என்று பார்ப்போம்..<br /><br />அன்பின் கருத்துரைக்கு நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32894088405163759272020-10-13T20:31:45.414+05:302020-10-13T20:31:45.414+05:30திருவீழிமிழலை - விஷ்ணு புரத்தில் மூன்றாம் வகுப்பு ...திருவீழிமிழலை - விஷ்ணு புரத்தில் மூன்றாம் வகுப்பு படித்தேன்.. விஷ்ணு புரம் டெண்ட் டாக்கீஸ் நினைவில் இல்லை.. அப்போது திருவீழிமிழலையில் வள்ளலார் மடத்துக்கு அந்தப் பக்கம் ஒரு டாக்கீஸ் இருந்தது.. என் தந்தை யின் பெயர் துரைராஜன்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90320900958760531212020-10-13T20:19:09.152+05:302020-10-13T20:19:09.152+05:30கதையைத் தொடருங்கள். கதையைத் தொடருங்கள். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21982570649306679942020-10-13T20:17:33.928+05:302020-10-13T20:17:33.928+05:30துரை செல்வராஜூ சார் - நீங்க விஷ்ணுபுரம் பஷீர் டெண்...துரை செல்வராஜூ சார் - நீங்க விஷ்ணுபுரம் பஷீர் டெண்டு கொட்டகையில் திரைப்படம் பார்த்தது உண்டா? திருவீழிமிழலை விவசாய டிப்போவில்தான் என் அண்ணன் முதன் முதலில் (அரசாங்க அலுவலகம்) எழுத்தராக பணியில் சேர்ந்தார். ( 1965 / 66 என்று ஞாபகம்) அப்போது அவருடைய அறை நண்பர்களாக ஒரு பார்மசிஸ்ட் இருந்தார் என்று ஞாபகம். உங்கள் தந்தை பெயர் என்ன? கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48126177945003218712020-10-13T19:28:25.172+05:302020-10-13T19:28:25.172+05:30உண்மை தான்...
பளீரென்ற வெள்ளை மணற் பரப்பை இன்றைக்...உண்மை தான்...<br /><br />பளீரென்ற வெள்ளை மணற் பரப்பை இன்றைக்கு அரசலாற்றில் பார்க்க முடியாது..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-669103274226654952020-10-13T19:25:17.830+05:302020-10-13T19:25:17.830+05:30தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.....தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி... நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30304824499740476772020-10-13T19:24:50.458+05:302020-10-13T19:24:50.458+05:30அன்பின் வெங்கட்..
தங்கள் வருகையும் கருத்துரையும் ம...அன்பின் வெங்கட்..<br />தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி... நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8353277413967449952020-10-13T19:13:45.035+05:302020-10-13T19:13:45.035+05:30அன்பின் தனபாலன்..
தங்கள் வருகையும் கருத்துரையும் ம...அன்பின் தனபாலன்..<br />தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி... நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10113943595319732722020-10-13T19:12:53.192+05:302020-10-13T19:12:53.192+05:30தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.....தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி... தங்களது கருத்துரை கதையை மேலும் தொடரலாம் என்றிருக்கிறது.. நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70452683299839529992020-10-13T19:10:39.540+05:302020-10-13T19:10:39.540+05:30அன்பின் ஜி..
தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச...அன்பின் ஜி..<br />தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி... நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14859295302221156602020-10-13T19:09:38.726+05:302020-10-13T19:09:38.726+05:30தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.....தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி... பள்ளி நிகழ்வுகளை மனதில் கொண்டுதான் கதையை எழுதினேன்...<br /><br />நண்பர்கள் எப்படியிருக்கின்றார்களோ.. என்றிருக்கிறது..<br /><br />பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71042181804103401922020-10-13T19:06:54.016+05:302020-10-13T19:06:54.016+05:30அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி... நன்றி...அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி... நன்றியம்மா..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37534683661771432242020-10-13T19:00:36.435+05:302020-10-13T19:00:36.435+05:30இளமைக் கால துள்ளல் போல கதையும் செல்கிறது வாழ்த்துக...இளமைக் கால துள்ளல் போல கதையும் செல்கிறது வாழ்த்துகள். மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23822467729191997952020-10-13T16:47:23.502+05:302020-10-13T16:47:23.502+05:30கதை நன்று. கதாசிரியர் துரை செல்வராஜூ ஐயாவிற்கு வா...கதை நன்று. கதாசிரியர் துரை செல்வராஜூ ஐயாவிற்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40173964254476703462020-10-13T16:09:34.290+05:302020-10-13T16:09:34.290+05:30அந்த மூங்கில் பாலம் தான் நான் என் கதையில் குறிப்பி...அந்த மூங்கில் பாலம் தான் நான் என் கதையில் குறிப்பிட்டதும். அதில் நடக்க நான் பயந்த பயம்! காலை வைக்கவே பயந்தேன். முறிஞ்சு விழுந்துடுமோனு! பின்னாட்களில் பழகி விட்டது. இப்போ அந்தப் பாலம் இல்லை. கல்பாலம் போட்டாச்சு என்றாலும் அந்த அழகு வராது தான்!கீழே வெண்ணிற மணலோடு காட்சி அளித்த சுத்தமான அரசலாற்றை இனி பார்க்க முடியாது. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com