tag:blogger.com,1999:blog-1788649157671288584.post7242891685458028116..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: 'திங்க'க்கிழமை : முருங்கைக் கீரைகௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76305734342405170692015-03-04T22:12:05.458+05:302015-03-04T22:12:05.458+05:30வாவ்! நன்றி கோமதி! நீங்கள் எழுதியிருப்பதை படித்துக...வாவ்! நன்றி கோமதி! நீங்கள் எழுதியிருப்பதை படித்துக் கொண்டே மனதில் இந்தக் கூட்டாஞ்சோறு செய்தேன். கூடவே வடகம்!<br />வடகம் இந்த கூட்டாஞ்சோறில் நன்றாக ஊறி மிகவும் ருசியாக இருக்கும் இல்லை?<br />பூண்டு நான் சமையலில் பயன்படுத்துவது இல்லை. ஆனால் மற்ற காய்கறிகள் சேர்த்து (கட்டாயம் வடகம் உண்டு!) செய்து பார்க்கிறேன். Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36326988476224145202015-03-04T21:09:17.526+05:302015-03-04T21:09:17.526+05:30அரைக்கீரையும் போடலாம், கூட்டாஞ்சோறுக்கு.
அரைக்கீரையும் போடலாம், கூட்டாஞ்சோறுக்கு.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72790511369005554692015-03-04T21:07:46.007+05:302015-03-04T21:07:46.007+05:30ரஞ்சனி, கூட்டாம்சோறு என்பது சாம்பார் சாதம் போலத்த...ரஞ்சனி, கூட்டாம்சோறு என்பது சாம்பார் சாதம் போலத்தான்.முருங்கைகாய், முருங்கக்கீரை, வாழைக்காய், கத்திரிக்காய், கொத்தவரங்காய், மாங்காய், உருளைகிழங்கு, சேனைக்கிழங்கு, காரட், எல்லாம் போடலாம். மிளகாய்வற்றல் வெள்ளைபூண்டு சில பல், தேங்காய், சீரகம் அரைத்து போட வேண்டும். அரிசி , துவரம் பருப்புடன் எல்லா காய்கறிகளையும் போட்டு வேக வைத்துக் கொண்டு, கொஞ்சம் புளியை கரைத்து ஊற்றி, (மாங்காய் போடுவதால் புளி கொஞ்சம் போதும்)<br />அரைத்த விழுதையும் போட்டு எல்லாம் வெந்தவுடன் இறக்கி சின்னவெங்காயம் கருவேப்பிலை தாளித்து போட வேண்டும். வெங்காயவடகம் தனியாக வறுத்து சாப்பிடும் வடகம்( உளுந்து அரைத்து அதனுடன் பூண்டு, சின்னவெங்காயம், சீரகம், கடுகு கருவேப்பில்லைப்போட்டு கிள்ளிவைத்து காய வைத்த வடகம்) வறுத்து சாதத்தில் போட்டால் கம கம கூட்டாம் சோறு ரெடி.<br /><br />திருநெல்வேலிப் பக்கம் விருந்தினர் வருகையின் போதும், ஏதாவது ஊர் சுற்றிப்பார்க்க போகும் போது செய்து கொண்டு போவார்கள். புளிப்பு, காரம், நிறைந்த சுவையான சாதம்.<br /><br /><br /><br /> கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74961217280842137352015-03-03T06:25:44.638+05:302015-03-03T06:25:44.638+05:30எனக்கும் முருங்கக்கீரையை யாராவது செய்து கொடுத்தால்...எனக்கும் முருங்கக்கீரையை யாராவது செய்து கொடுத்தால் ரொம்பாப் பிடிக்கும். <br />இனிமே உங்க வலைப்பக்கமே வரக்கூடாது போல இருக்கே. பின்ன என்னங்க, சமைக்கவே தெரியாத எனக்கு சமைக்க காத்துக்கொடுத்துடுவீங்க போல இருக்கே. இந்த ஆட்டத்துக்கு நான் வரலைப்பா.. unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81753854489767713722015-03-03T04:49:52.014+05:302015-03-03T04:49:52.014+05:30முருங்கைக் கீரை..... எப்போதோ இந்தியாவில் சாப்பிட்ட...முருங்கைக் கீரை..... எப்போதோ இந்தியாவில் சாப்பிட்டது.....<br />பதிவைப்பார்த்ததும் ஆசையாக இருக்கிறது. அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72295952152763055902015-03-03T00:59:48.419+05:302015-03-03T00:59:48.419+05:30முருங்கைக் கீரை போட்டு, தேங்காய்ச் சோறு செய்வோம். ...முருங்கைக் கீரை போட்டு, தேங்காய்ச் சோறு செய்வோம். சூப்பரா இருக்கும். தேங்காய் + கரம் மசாலா + குருமா மசாலா அரைச்சு சேர்த்து, அதோடு தேங்காய்ப் பாலும் சேர்த்து செய்தால், பிரியாணி தோற்கும். சூப்பரா இருக்கும்.ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80246263118608236322015-03-02T22:55:49.838+05:302015-03-02T22:55:49.838+05:30எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும் ,யாரந்த பாஸ் :)எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும் ,யாரந்த பாஸ் :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39223930096022599652015-03-02T22:23:29.516+05:302015-03-02T22:23:29.516+05:30யும்மி! உங்கள் ரிசிப்பி நாங்கள் செய்வதுண்டு என்றா...யும்மி! உங்கள் ரிசிப்பி நாங்கள் செய்வதுண்டு என்றாலும் உங்கள் செய்முறையும், புகைப்படமும் நாவில் எச்சல் ஊறவைத்துவிட்டது. அப்படியே வந்து உங்கள் வீட்டில் உள்ளதை உங்களுக்கு வைக்காமல் எடுத்து சாப்டுடலாமானு தோன்றியது.....ம்ம்ம்ம் ரொம்பப் பிடிக்கும் எப்படிச் செய்தாலும்.....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24316641574757888342015-03-02T22:22:09.985+05:302015-03-02T22:22:09.985+05:30அட! சமையலிலும் எக்ஸ்பெர்டா நீங்க!!! சூப்பர்!அட! சமையலிலும் எக்ஸ்பெர்டா நீங்க!!! சூப்பர்!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25290168918785538902015-03-02T22:21:38.182+05:302015-03-02T22:21:38.182+05:30முருங்கைக் கீரை வைத்து செய்யும் ரெசிபி வகைகள் கி...முருங்கைக் கீரை வைத்து செய்யும் ரெசிபி வகைகள் கிடைத்தது . திங்கக் கிழமைப் பதிவு முருங்கைக் கீரையால் மேலும் சுவையாகியது. <br />பாராட்டுக்கள்.../..RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57066399179981898662015-03-02T20:38:15.423+05:302015-03-02T20:38:15.423+05:30அப்பாதுரை, விவிசி. அதிலும் தொலைக்காட்சியில் சீரிய...அப்பாதுரை, விவிசி. அதிலும் தொலைக்காட்சியில் சீரியஸான காட்சி. அப்போப் பார்த்து நான் சிரிப்போ சிரிப்பு. ஜிவாஜி உருகி உருகி நடிக்கிறச்சே சிரிக்கிற பீலிங்கெல்லாம் (எ.பி. இல்லை) வந்துட்டது. :)))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46671600103931309282015-03-02T20:35:55.775+05:302015-03-02T20:35:55.775+05:30பயங்கரமா இருக்குதே முருங்கைக்காய் சமாசாரம்?!பயங்கரமா இருக்குதே முருங்கைக்காய் சமாசாரம்?!அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90836832425791275432015-03-02T20:35:15.387+05:302015-03-02T20:35:15.387+05:30//..செருப்பால் அடிக்கச் செய்வார்கள்..//
ஐடியா குட...//..செருப்பால் அடிக்கச் செய்வார்கள்..//<br /><br />ஐடியா குடுத்தவங்களையா?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13541631335617605772015-03-02T20:26:22.478+05:302015-03-02T20:26:22.478+05:30கீரை சமையல்
அருமை நண்பரே
அருமை
கீரை சமையல்<br />அருமை நண்பரே<br />அருமை<br />கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54095664954871988472015-03-02T19:59:25.874+05:302015-03-02T19:59:25.874+05:30கீரை சமையல் அற்புதம். இந்தத்தடவை ஸ்ரீராம் சமையல் ச...கீரை சமையல் அற்புதம். இந்தத்தடவை ஸ்ரீராம் சமையல் செய்து சாப்பிடணும். <br />அடடா என்ன பக்குவம். சூப்பர். பின்னூட்டங்களையும் சேர்த்துதான் சொல்கிறேன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14590569782207379912015-03-02T19:45:59.085+05:302015-03-02T19:45:59.085+05:30நன்றி ரூபன்.
நன்றி DD.
நன்றி RAMVI
நன்றி மகேஸ்வ...நன்றி ரூபன்.<br /><br />நன்றி DD.<br /><br />நன்றி RAMVI<br /><br />நன்றி மகேஸ்வரி பாலச்சந்திரன். (முதல் வருகை? மீண்டும் மீண்டும் வருக!)<br /><br />நன்றி ராமலக்ஷ்மி.<br /><br />நன்றி 'தளிர்' சுரேஷ்.<br /><br />நன்றி ஜி எம் பி ஸார். சில பேருக்கு முருங்கை இலை ஒத்துக் கொள்ளாது. வயிற்று வலி, வயிற்றுப்போக்கு என்று படுத்தும்.<br /><br />நன்றி கோமதி அரசு மேடம். சி.வெ., து.ப இல்லாமல் பா.ப., தே போட்டு<br />மறுநாள் பொரிச்ச குழம்பு செய்தார் பாஸ். அதன் சுவை.... ஸ்ஸ்ஸ்ஸ்...!!!<br /><br />நன்றி துரை.<br /><br />நன்றி புலவர் ஐயா.<br /><br />நன்றி ரஞ்சனி மேடம். அடுத்த வாரத்துக்கு வேறொரு டிஷ் ரிசர்வ்ட்! போன வாரம் 'அதை'ச் செய்தபோது பு.ப எடுக்கவில்லை. எனவே மறுபடி செய்து, பு.ப எடுத்துப் போடுவதா, அல்லது பு.ப இல்லாமல் இணையப் படங்களோடு பதிவிடுவதா என்று பார்க்க வேண்டும்!<br /><br />கீதா மேடம்.. மரம் காய்க்க நீங்கள் சொல்லி இருக்கும் முதல் ஐடியா சூப்பர். <br /><br />நன்றி அனிதா ஷிவா. (முதல் வருகை? வருக... அடிக்கடி வருக!!)ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49234367896999449502015-03-02T19:13:52.371+05:302015-03-02T19:13:52.371+05:30முருங்கைக்கீரையின் சுவை அலாதியானது.சூப்பர்.முருங்கைக்கீரையின் சுவை அலாதியானது.சூப்பர்.anitha shivahttps://www.blogger.com/profile/04967207490844269738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65460841583567368942015-03-02T18:28:26.862+05:302015-03-02T18:28:26.862+05:30இதே போல் எலுமிச்சை, நாரத்தை, சாத்துக்குடி பூத்துக்...இதே போல் எலுமிச்சை, நாரத்தை, சாத்துக்குடி பூத்துக் காய்க்கவில்லை எனில் பௌர்ணமி அன்று அரிசிப் புட்டு செய்து மாலை சந்திரன் வந்தப்புறமா நிவேதனம் செய்யணும். :))) ஒரு சிலர் கன்னிப் பெண்களை விட்டுப் பௌர்ணமியும் கிரஹணமும் சேர்ந்திருக்கும் அன்று அடி மரத்தைக் கொஞ்சம் போல் வெட்டி விட்டுச் செருப்பால் அடிக்கச் செய்வார்கள். அப்போதும் புட்டு நிவேதனம் செய்யலாம். ஆனால் கிரஹணம் முடிந்ததும் செய்யணும். :)))) இது எல்லாம் நம்பிக்கை இருப்பவர்களுக்கு மட்டுமே! :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-203802009393315602015-03-02T18:25:50.948+05:302015-03-02T18:25:50.948+05:30//முருங்கை ஏன் காய்க்கவில்லை. //
முருங்கை பூத்துக...//முருங்கை ஏன் காய்க்கவில்லை. //<br /><br />முருங்கை பூத்துக் காய்ப்பதற்கு அடிமரத்தில் கொஞ்சம் போல் செதுக்கி எடுத்துவிட்டுப் பெருங்காயத்தைக் கரைத்து ஊற்ற வேண்டும். காலையிலேயே எழுதணும்னு நினைச்சு மறந்தே போச்சு. <br /><br />//இன்னொரு நண்பர் வீட்டிலும் இதே குறை. "பத்து வருசத்துக்கு முன்னாலெல்லாம் அப்படியே காய்ச்சுத் தொங்கும்" என்றபடி இப்போதைய மர நிலையைப் புலம்புவார்.<br /><br />முருங்கை பத்து வருஷத்துக்குப் பின்னரும் காய்ப்பது என்பது அரிது. அந்த மரத்திலேயே கிளை ஒன்றை ஒடித்து நட வேண்டியது தான். கடந்த பத்து வருஷங்களில் கம்பளிப் பூச்சி அரித்திருக்கலாம். முருங்கை மரத்துக்கும் கம்பளிப் பூச்சிக்கும் நெருங்கிய நட்பு. பலரும் அதனாலேயே முருங்கை மரம் வளர்க்க மாட்டார்கள். வைத்தாலும் கொல்லைக் கடைசியில் வைப்பார்கள். வாசலில் வேப்பமரமும், கொல்லையில் கடைசியில் முருங்கையும் வைத்திருப்பார்கள். :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1442999791633970092015-03-02T18:06:13.382+05:302015-03-02T18:06:13.382+05:30இதுவரை முருங்கைக் கீரை சாப்பிட்டதில்லை. முருங்கக்க...இதுவரை முருங்கைக் கீரை சாப்பிட்டதில்லை. முருங்கக்கீரை அடை கேள்விப்பட்டிருக்கிறேன். <br />@கோமதி அது என்ன கூட்டம்சாதம்? எழுதினீர்களானால் <br />ஸ்ரீராம் அதையும் செய்து பார்ப்பார்! அடுத்த 'திங்க' கிழமையில் எங்களுக்கும் ரெசிபி கிடைக்கும்!!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78945935180973834672015-03-02T18:03:08.776+05:302015-03-02T18:03:08.776+05:30எனக்கு மிகவும் பிடித்தது முருங்கீரை!எனக்கு மிகவும் பிடித்தது முருங்கீரை!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65770949796803168372015-03-02T17:10:58.319+05:302015-03-02T17:10:58.319+05:30சாப்பிட்டதில்லை.
முருங்கை ஏன் காய்க்கவில்லை. இன்னொ...சாப்பிட்டதில்லை.<br />முருங்கை ஏன் காய்க்கவில்லை. இன்னொரு நண்பர் வீட்டிலும் இதே குறை. "பத்து வருசத்துக்கு முன்னாலெல்லாம் அப்படியே காய்ச்சுத் தொங்கும்" என்றபடி இப்போதைய மர நிலையைப் புலம்புவார். முருங்கை மரம் ஏதாவது காலவரம்புக்குட்பட்டதா? இல்லை இதுவும் சிட்டுக்குருவியா?msuzhihttps://www.blogger.com/profile/11444455151351707241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63366634577115305812015-03-02T15:19:19.889+05:302015-03-02T15:19:19.889+05:30என் அம்மா செய்யும் முருங்கைகீரை துவரன் எனக்கு மிகவ...என் அம்மா செய்யும் முருங்கைகீரை துவரன் எனக்கு மிகவும் (துவரம் பருப்பு தேங்காய், சின்னவெங்காயம் எல்லாம் போட்டு சூப்பராக இருக்கும்.)பிடிக்கும். உங்கள் பாஸ் போலதான் கீரை ஆய சோம்பல். இங்கு எல்லோர் வீட்டுமுன்பும் உண்டு கேட்டால் கொடுப்பார்கள் ஆனால் கேட்க மாட்டேன்.<br />பொரிச்ச குழம்பு, அடை, கூட்டம்சாதத்திற்கு எல்லாம் முருங்கை கீரை சுவை கூட்டும்.<br />நீங்கள் செய்த ரெசிபி அருமை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56464252405707783032015-03-02T14:54:50.575+05:302015-03-02T14:54:50.575+05:30
எனக்கு முருங்கை இலை பிடிக்காது. உடம்புக்கு நல்லது...<br />எனக்கு முருங்கை இலை பிடிக்காது. உடம்புக்கு நல்லது என்று என் மனைவி சமைக்கும் போது ஆடு தின்பவற்றை தழையை எனக்குத் தருகிறாய் என்று கிண்டலுடன் கோபித்துக் கொள்வேன்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91312515279387633852015-03-02T14:33:38.690+05:302015-03-02T14:33:38.690+05:30சுவையான பகிர்வு! நன்றி!சுவையான பகிர்வு! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.com