tag:blogger.com,1999:blog-1788649157671288584.post7248147057962303056..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: கேட்டு வாங்கிப் போடும் கதை : சீதை ராமனை மன்னித்தாள்! ரஞ்சனி நாராயணன் கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger53125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40846942966946155562017-05-14T23:14:27.670+05:302017-05-14T23:14:27.670+05:30சீதை ராமனை நையப் புடைத்தாள்னு ஒரு பேச்சுக்குக் கூட...சீதை ராமனை நையப் புடைத்தாள்னு ஒரு பேச்சுக்குக் கூட சொல்ல மாட்டோம். விடுங்க.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3672126153959751972017-05-12T13:02:13.224+05:302017-05-12T13:02:13.224+05:30கருத்துப் பகிர்வுக்கு நன்றி
Tamil Newsகருத்துப் பகிர்வுக்கு நன்றி<br /><a href="http://www.dinamani.com" rel="nofollow">Tamil News</a>விஜய்https://www.blogger.com/profile/11894985672255942514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72127715573335665882017-05-11T22:51:49.882+05:302017-05-11T22:51:49.882+05:30உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதற்கும், வாழ...உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதற்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி, ராமலக்ஷ்மி.Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88700640881189742572017-05-11T09:58:56.721+05:302017-05-11T09:58:56.721+05:30காலத்திற்கு அவசியமான கருத்தை முன் வைத்திருக்கும் க...காலத்திற்கு அவசியமான கருத்தை முன் வைத்திருக்கும் கதை. /இந்த சீதையும் தன் ராமனை மன்னிப்பாள் என்று நம்புவோம்!/ நம்புவோம். <br /><br />//எல்லா சீதைகளும் எல்லா ராமன்களையும் மன்னிக்கறதாலேதான் இந்த உலகமே சுழன்றுண்டு இருக்கு. // உண்மை. இந்தக் கதையின் ராமன் பெரிய தவறேதும் செய்து விடவில்லை. பெரும் துயர் அனுபவித்த சீதைகள் மனதார மன்னித்தார்களா என்பது நமக்குத் தெரியாது. ஆனாலும் பெருந்தன்மையுடன் மறந்து விட்டுக் கொடுத்து வாழ்க்கையைத் தொடர்ந்தார்கள். அதனாலே உலகம் சுழன்று கொண்டிருக்கிறது.<br /><br />வாழ்த்துகள் ரஞ்சனிம்மா. நன்றி ஸ்ரீராம். ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43713067153541789122017-05-07T22:11:52.702+05:302017-05-07T22:11:52.702+05:30'மர்க்கடேச' என்றால் என்ன என்று ஸ்ரீராம் க...'மர்க்கடேச' என்றால் என்ன என்று ஸ்ரீராம் கேட்டிருந்தார். குரங்கு என்று பொருள். நாய்கள் எல்லாவற்றையும் முகர்ந்து பார்க்குமாம். அதைப்போல குரங்குகள் எதைக் கொடுத்தாலும் கடித்துப் பார்க்கும். சீதை கொடுத்த மாலையை வாங்கிய அனுமனும் தனது இனத்தின் பழக்க தோஷத்தால் கடித்துப் பார்க்க சீதை அவனை 'மர்க்கடேச' (குரங்கே!) என்று அழைக்கிறாள். அனுமனுக்கு மிகுந்த சந்தோஷம் சீதை அப்படி அழைப்பதைக் கேட்டு.<br /><br />நாங்கள் தினமும் சொல்லும் ஒரு ஸ்லோகத்தில் இது வருகிறது.<br /><br />அஸாத்ய சாதக ஸ்வாமின், அஸாத்யம் தவ கிம் வத? மர்க்கடேச மஹோத்ஸாக சர்வ சோக விநாசக மத் கார்யம் ஸாதயப் ப்ரபோ! <br />‘சாத்தியமில்லாதவற்றை சாதிப்பவரே! அஸாத்யத்தை எப்படி செய்து முடிக்கிறீர்? மர்க்கடேச என்று சொன்னபோது வெகுவாக சந்தோஷப் பட்டவரே! அத்தனை சோகங்களையும் நாசம் செய்பவரே, என் காரியத்தையும் சாதித்துக் கொடுக்க வேணும்’<br /><br />இதையும் இங்கு எழுத விரும்புகிறேன்.<br /><br />இத்தனை பாராட்டுக்கள் வரும் என்று நினைக்கவில்லை. மறுபடியும் ஸ்ரீராமுக்கும், படித்துப் பாராட்டியவர்களுக்கும் நன்றி.Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43061765411484437892017-05-07T22:02:20.467+05:302017-05-07T22:02:20.467+05:30ஒரு சிறு விளக்கம் அளிக்க வேண்டும். ஸ்ரீராமிற்கு இந...ஒரு சிறு விளக்கம் அளிக்க வேண்டும். ஸ்ரீராமிற்கு இந்தக் கதையை அனுப்பியவுடன் 'இது தலைப்பு இல்லை. கதையின் முடிவு இந்த வரிகளுடன் அமைய வேண்டும்' என்றார். சரி என்று முதல் சிலவரிகளைத் திருத்தி எழுதி அனுப்பினேன் இப்படி:<br /><br />‘சீதை ராமனை மன்னித்தாள்’<br /><br />‘இதுதான் கதையின் தலைப்பா?’ பாட்டி தொலைக்காட்சியிலிருந்து கண்களைத் திருப்பாமலேயே கேட்டாள்.<br /><br />‘இல்லையில்லை. கதையின் கடைசி வரி இப்படி இருக்க வேண்டுமாம். ‘சீதை ராமனை மன்னித்தாள்’ என்று.<br />‘யார் கதை எழுதச் சொல்லியிருக்கா?’<br />‘எங்கள் ப்ளாக்’ ஸ்ரீராம் தான்!<br />‘ஓ! கேட்டு வாங்கிப் போட்ட கதையெல்லாம் முடிஞ்சு போச்சா? இப்போ கடைசி வரி கொடுத்து எழுதச் சொல்றாரா?’<br />‘இது அவரோட அப்பா சொன்னதாம். உறவுகளுக்கு இடையில் போட்டி வைக்க ‘சீதை ராமனை மன்னித்தாள்’ என்று கடைசி வரி அமையும்படி எழுதச் சொன்னாராம். ஸ்ரீராம் சொல்லாமலேயே விட்டுட்டார். இப்போ சக வலைப்பதிவாளர்களுக்குச் சொல்லி எழுதச் சொல்லியிருக்கிறார்....’<br />‘...........’<br />‘என்ன பாட்டி! பதிலே இல்ல. நீ ஏதானும் எழுதலாம்னு யோசிக்கிறயா?’<br /><br />ஆனால் அவர் நான் முதலில் எழுதி அனுப்பியதையே போட்டுவிட்டார். <br />எல்லோருக்கும் தனது தளத்தில் எழுத வாய்ப்புக் கொடுக்கும் அவரை இதற்காகக் கோபிக்க வேண்டாம். நல்ல தம்பி அவர். மன்னிப்போம், மறப்போம்.<br />Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64688370644059961142017-05-07T21:57:19.324+05:302017-05-07T21:57:19.324+05:30எல்லோருக்கும் நன்றி சொல்லி விட்டேன் என்று நினைத்தே...எல்லோருக்கும் நன்றி சொல்லி விட்டேன் என்று நினைத்தேன். ஆனால் நெல்லைத் தமிழனை மிஸ் பண்ணிவிட்டேன். வரிசையாச் சொல்லிக் கொண்டு போனவள் அவரை எப்படித் தவறவிட்டேன்? வயதாகி விட்டதோ? <br />இப்போது சொல்லிவிடுகிறேன்: நன்றி, நெல்லைத் தமிழன். மன்னிக்கவும்.Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65367348841992736952017-05-07T19:23:46.690+05:302017-05-07T19:23:46.690+05:30தங்களின் என் பின்னூட்டத்திற்கான பதிலைப் படித்தேன்....தங்களின் என் பின்னூட்டத்திற்கான பதிலைப் படித்தேன். இந்த விஷயத்தை ஆழ்ந்து பார்த்து அலசிய தங்கள் கருத்துக்களுக்கு நன்றி. ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85718305492066798892017-05-06T22:36:14.077+05:302017-05-06T22:36:14.077+05:30நன்றி, சே. குமார்.நன்றி, சே. குமார்.Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18088253747029538712017-05-06T22:35:30.095+05:302017-05-06T22:35:30.095+05:30கருத்துக்களுக்கு நன்றி, GMB சார்கருத்துக்களுக்கு நன்றி, GMB சார்Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69919782747751802222017-05-06T22:34:58.502+05:302017-05-06T22:34:58.502+05:30நன்றி, துளசி டீச்சர்.நன்றி, துளசி டீச்சர்.Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78479793717528137012017-05-06T22:34:10.651+05:302017-05-06T22:34:10.651+05:30பாராட்டுக்களுக்கு நன்றி முரளிதரன். பாராட்டுக்களுக்கு நன்றி முரளிதரன். Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72670531484554119242017-05-06T22:33:22.215+05:302017-05-06T22:33:22.215+05:30பாராட்டுகளுக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி, கீதா (...பாராட்டுகளுக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி, கீதா (துளசிதரன் தில்லையகத்து)<br />Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72479518206273383332017-05-06T22:30:31.824+05:302017-05-06T22:30:31.824+05:30நன்றி, வெங்கட்.
நன்றி, வெங்கட். <br />Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54916497801771218042017-05-06T21:25:12.256+05:302017-05-06T21:25:12.256+05:30நன்றி, மாலா மாதவன் நன்றி, மாலா மாதவன் Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23318391267468705852017-05-06T21:24:42.885+05:302017-05-06T21:24:42.885+05:30பாராட்டுக்களுக்கு நன்றி ஏஞ்சலின்.பாராட்டுக்களுக்கு நன்றி ஏஞ்சலின்.Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36943352539182517292017-05-06T21:23:52.519+05:302017-05-06T21:23:52.519+05:30கதையைப் படித்துப் பாராட்டியதற்கும் உங்கள் வாழ்த்து...கதையைப் படித்துப் பாராட்டியதற்கும் உங்கள் வாழ்த்துக்களுக்கும் (பல்லாண்டு வேண்டாம், ப்ளீஸ்!) நன்றி மதுரைத் தமிழன்.Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60448496031536310422017-05-06T21:21:27.678+05:302017-05-06T21:21:27.678+05:30நன்றி அசோகன் குப்புசாமி.நன்றி அசோகன் குப்புசாமி.Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12180100591372927942017-05-06T21:20:52.118+05:302017-05-06T21:20:52.118+05:30நான் ஏற்கனவே கதையில் குறிப்பிட்ட படி ராமாயணத்தை வி...நான் ஏற்கனவே கதையில் குறிப்பிட்ட படி ராமாயணத்தை விமரிசிக்க நமக்கு (என்னையும் சேர்த்து) தகுதியில்லை.நன்றி பகவான்ஜி.Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69078549919483876232017-05-06T21:19:14.068+05:302017-05-06T21:19:14.068+05:30நன்றி, வைகோ சார்.நன்றி, வைகோ சார்.Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66068422688868577472017-05-06T21:18:31.255+05:302017-05-06T21:18:31.255+05:30முதலில் திரு ஜீவியிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்ளு...முதலில் திரு ஜீவியிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்ளுகிறேன் - அடுத்த நாள் வருவதாகச் சொல்லிவிட்டு நான்கு நாட்கள் கழித்து வருவதற்கு. சம்சார சாகரத்தில் அவ்வப்போது அடிக்கும் சுனாமிகளை சமாளிக்க வேண்டியிருக்கிறது.<br /><br />பாராட்டுக்களுக்கு நன்றி. சமீபத்தில் இதைப் போல வாழ்க்கையை தொலைத்துவிட்டு அம்மா வீட்டிற்கு வந்திருக்கும் ஒரு பெண்ணைப் பார்த்தேன். மனதில் ஏற்பட்ட ஆதங்கத்திற்கு எல்லையே இல்லை. அதே சமயத்தில் 'பளாரென்று' அறைந்து ஒழுங்காக வாழக் கற்றுக் கொள் என்று சொல்லவேண்டும் போலவும் இருந்தது. இரண்டையும் சேர்த்துத்தான் இந்தக் கதை. தான் மிகுந்த அழகி என்ற தலைகனத்தில் அந்தப் பெண் ஆடும் ஆட்டத்திற்கு அம்மா அப்பா இரண்டு பேரும் ஆடுகிறார்கள், என்ன சொல்ல? எத்தனை நாட்கள் அம்மாவும் அப்பாவும் காப்பாற்றப் போகிறார்கள்? // 'நீ என்ன தவறு செய்தாய் என்று முதலில் யோசி. பிறகு அவனைக் குற்றம் சொல்லலாம்' // இந்த வார்த்தைகள் நான் அந்தப் பெண்ணிற்குச் சொல்ல நினைத்த வார்த்தைகள். அப்படியே எழுதிவிட்டேன். <br /><br />இந்தக் காலத்திய அம்மா அப்பாக்களின் பொறுப்பு மிக அதிகம். பெண்ணைப் பெற்று படிக்க வைத்து அவர்களுக்கு நல்ல வழி காட்டாமல் அளவுக்கு மீறி சுதந்திரம் என்ற பெயரில் அவர்களுக்குள் ஒரு ஆணவத்தை விதைத்து விடுகிறார்கள். பிற்காலத்தில் அதன் பலனை அனுபவிக்கப் போகிறவர்களும் அவர்கள்தான் என்பதை விஷயம் கைமீறிய பிறகுதான் உணருகிறார்கள்.<br /><br />கதையை பூரணமாகப் படித்து விமரிசனம் எழுதுவது கூட ஒரு கலைதான். அதை மிகச் சிறப்பாகச் செய்திருக்கிறீர்கள். இந்தப் பாட்டி பாத்திரம் என் பாட்டி, என் அம்மா இவர்களின் கலவை. <br /><br />உங்களது வாழ்த்துக்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4175535683515258842017-05-06T20:17:00.898+05:302017-05-06T20:17:00.898+05:30நல்ல கதை...
அன்றே வாசித்தேன்...
அருமை.நல்ல கதை...<br />அன்றே வாசித்தேன்...<br />அருமை.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20004157315032570532017-05-03T13:04:46.134+05:302017-05-03T13:04:46.134+05:30இன்னும் எத்தன சீதைகள் ராமன்களை மன்னிக்கப் போகிறார்...இன்னும் எத்தன சீதைகள் ராமன்களை மன்னிக்கப் போகிறார்களோ G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53808683142191025902017-05-03T07:53:11.203+05:302017-05-03T07:53:11.203+05:30//‘எல்லா சீதைகளும் எல்லா ராமன்களையும் மன்னிக்கறதால...//‘எல்லா சீதைகளும் எல்லா ராமன்களையும் மன்னிக்கறதாலேதான் இந்த உலகமே சுழன்றுண்டு இருக்கு. ...//<br /><br />ரொம்பச் சரி! துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73467226884897976942017-05-02T22:16:25.418+05:302017-05-02T22:16:25.418+05:30ஆஹா!ராமனை சீதை மன்னிக்கும் கதையை இப்படிக் கூட எழுத...ஆஹா!ராமனை சீதை மன்னிக்கும் கதையை இப்படிக் கூட எழுத முடியுமா என்று வியப்பை ஏறபடுத்தி விட்டார் ரஞ்சனி மேடம். டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.com