tag:blogger.com,1999:blog-1788649157671288584.post7253371028166908492..comments2024-03-29T11:03:42.634+05:30Comments on எங்கள் Blog: விதியை மதி வென்ற கதை கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger77125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50634561413055969192020-10-01T11:44:59.239+05:302020-10-01T11:44:59.239+05:30சுவாரஸ்ய தகவல்களுக்கு நன்றி. சுவாரஸ்ய தகவல்களுக்கு நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11242706701668337072020-10-01T08:10:42.467+05:302020-10-01T08:10:42.467+05:30சென்ற நவம்பரில் டாலஸ் சென்றபோது கென்னடியைச் சுட்டு...சென்ற நவம்பரில் டாலஸ் சென்றபோது கென்னடியைச் சுட்டுக் கொன்றதாகச் சொல்லப்படும் ஆஸ்வால்டு எங்கிருந்து சுட்டான் என்பதை அப்போதைய சூழ்நிலைப்படி அந்தக் கட்டிடத்தில் காட்சிப் படுத்தி இருப்பதைப் பார்த்தோம். அவர் சுடப்பட்டபோது சென்று கொண்டிருந்த ஊர்வலக் காரில் அவர் அமர்ந்திருந்ததையும், பின்னால் அவர் மனைவி அமர்ந்திருந்ததையும் அவரைச் சுட்டபோது அப்படியே கீழே சாய்ந்ததையும் அவர் மனைவி வாயில் கையை வைத்துக்கொண்டு ஏதோ கத்தினதையும் படமாக எடுத்திருக்கிறார்கள். கென்னடி ஏதும் பேசினதாகத் தெரியவில்லை அதில். அங்கேயும் நிறைய ஹேஷ்யங்கள், சொல்லாடல்கள்! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16130115682860628832020-09-30T21:07:21.289+05:302020-09-30T21:07:21.289+05:30ஹா ஹா ! ஹா ஹா ! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6717735487062785002020-09-30T21:01:03.052+05:302020-09-30T21:01:03.052+05:30இந்த வாரம் கேள்விகள் அதிகம் இல்லையே!
காந்தி - ப...இந்த வாரம் கேள்விகள் அதிகம் இல்லையே! <br /><br />காந்தி - பெயரைக் கேட்டால் எனக்கு நினைவுக்கு வருபவர் வேறு ஒருவர்! நெய்வேலியில் என் சிறு வயதில் பழக்கமான நபர்! அவருக்கும் நீங்கள் கேட்கும் காந்திக்கும் சம்பந்தம் உண்டு! பெயர் மட்டும் இருவருக்கும் ஒன்று! வேலைகள் வேவ்வேறு!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63428608384906982732020-09-30T20:02:57.351+05:302020-09-30T20:02:57.351+05:30சுவாரஸ்யமான கருத்துரைக்கு நன்றி. சுவாரஸ்யமான கருத்துரைக்கு நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25646857247514144592020-09-30T19:32:18.940+05:302020-09-30T19:32:18.940+05:30காந்தி அடிகளை
நினைத்தால் தோன்றுவது கண் முன் அவர் த...காந்தி அடிகளை<br />நினைத்தால் தோன்றுவது கண் முன் அவர் தோற்றம் தான் அப்புறம் தான் மற்றவைகள்.<br /><br /><br />திருமணம் ஆகும் முன் சிறுவயதில் அப்பா கொடுத்த டைரியில் அம்மா சொல்லிக் கொடுத்த சமையல் குறிப்புகள், கோலம், ஸ்வாமி பாடல்கள், படித்த புத்தகங்கள் வார மாத இதழ்ல்கள் பேர்கள் எழுதி வைத்து இருக்கிறேன். படித்த பொன்மொழிகள், பிடித்த கருத்துக்களை எழுதி வைத்த டைரிகள் நிறைய இருக்கிறது.<br />எங்கள் ப்ளாக் தளத்தில் அதன் படங்கள் இடம் பெற்று இருக்கிறது திங்கள் பதிவில்.<br /><br /><br />1997 ல் உலக சமுதாய சங்கத்தில் ஆசிரிய பயிற்சி எடுத்துக் கொண்டு உடற்பயிற்சி, தியானம் பறிற்று வைக்கும் ஆசிரியராக மன்றத்தில் பொறுப்பு ஏற்றுக் கொண்ட போது இன்று எத்தனை பேருக்கு உடற்பயிற்சி சொல்லிக் கொடுத்தேன், எத்தனை பேருக்கு இன்று தியானம் கற்றுக் கொடுத்தேன் என்று டைரில் எழுதி வைத்து இருப்பேன். அவர்கள் பேர் முகவரி எல்லாம் எழுதி வைத்து இருப்பேன்.<br /><br />15 வருடம் தொடர்ந்து எழுதி வந்து இருக்கிறேன்.<br /><br />காசு கொடுத்து டைரி வாங்கியது இல்லை.<br /><br />2017ல் என் தாய் மாமா கொடுத்த இரண்டு டைரில் சிவாயநம, ஓம் சரவணபவ, ஓம் நமோ நாராயணாய, ஓம் சாயிராம், ஓம் சகதி ஓம், ஜெய அனுமான், ஓம் நமச்சிவாய <br />மந்திரங்களை மனதுக்கு எழுத வேண்டும் தோன்றும் நாளில் எழுதுவேன்.<br /><br />பழைய டைரி குறிப்புகளை படித்துப் பார்ப்பேன்.<br /><br />என் மாமனார் இறந்த பின் அவர்கள் எழுதி வைத்த டைரியை படித்து எங்கள் வீட்டில் அவர்கள் நினைவுகளைப்போற்ற ஆளுக்கு ஒன்று எடுத்துக் கொண்டோம்.<br /><br />கோமதி இன்று குழந்தைகளுடன் மாயவரத்திலிருந்து வந்தாள், அவளை பஸ் ஸ்டாண்டு போய் அழைத்து வந்தேன் என்று எழுதி வைத்து இருந்தார்கள். <br /><br />அப்பா, அம்மா எழுதி வைத்தது எல்லாம் தம்பியிடம் இருக்கிறது. அதையும் படித்து இருக்கிறோம்.<br /><br />என் கணவர் தொடர்ந்து டைரி எழுதி வருகிறார்கள். அவர்கள் யார் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் வருடா வருடம் புதிதாக வாங்கி விடுவார்கள்.<br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83049623356914571652020-09-30T19:12:03.259+05:302020-09-30T19:12:03.259+05:30:):)கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51437209921381331812020-09-30T19:10:37.016+05:302020-09-30T19:10:37.016+05:30நல்லா இருக்கு! நல்லா இருக்கு! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77798765942391264542020-09-30T19:09:14.969+05:302020-09-30T19:09:14.969+05:30சுவாரஸ்யமான டயரி பகிர்வு. நன்றி. சுவாரஸ்யமான டயரி பகிர்வு. நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71335911063221811432020-09-30T19:07:53.927+05:302020-09-30T19:07:53.927+05:30ஆம், அதே! ஆம், அதே! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52099433218389545362020-09-30T18:58:55.503+05:302020-09-30T18:58:55.503+05:30கேள்வியும் பதிலும் நன்றாக இருக்கிறது.
கடவுளின் (இ...கேள்வியும் பதிலும் நன்றாக இருக்கிறது.<br />கடவுளின் (இயற்கை ) விருப்பத்தை மாற்ற யாரலும் இயலாது. நிகழ்வது நிகழ்ந்தே தீரும் என்றும், அவனின்று ஒரு அணுவும் அசையாது என்றும், எல்லாம் அவன் விருப்பபடிதான் நடக்கும் நம் கையில் இல்லை என்றும் சொல்வார்கள்.<br /><br />அவர் விருப்பபடிதான் எல்லாம் நடக்கிறது என்று நம்பினால் மன அமைதி கிடைக்கும்.<br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30827897651290796412020-09-30T18:27:14.796+05:302020-09-30T18:27:14.796+05:30வணக்கம் சகோதரரே
வழக்கம் போல் கேள்வி,பதில்கள் அரும...வணக்கம் சகோதரரே<br /><br />வழக்கம் போல் கேள்வி,பதில்கள் அருமை. விதியின் கேள்விக்கு பதில்கள் நன்றாக உள்ளன. மதியால் வெல்ல முடியும் என்ற கதையில் வேண்டுமென்றால் மதி வெல்லும்படி தோன்றலாம். ஆனால் அதற்கும் விதியின் உதவி அவசியம். <br /><br />டைரி எப்போதோ சிறுவயதில், எழுதியிருக்கிறேன். அது ஒரு பழக்கமாக உடன் வந்ததில்லை. ஆனால், எங்கள் அப்பாவுக்கு இறுதி வரை தினமும் டைரி எழுதும் பழக்கம் இருந்தது. அதை நாங்கள் எப்போதாவது எடுத்துப் படிப்போம். அதில் எங்களைப் பற்றியும் நிறை குறைகளை எழுதியிருப்பதைப் படித்த பின் அந்த குறைகளை இனி செய்யாதிருக்க முடிவெடுப்போம்.அப்பாவிடமும் சொல்லி விடுவோம். அவரும் அதை ஒரு குறையாக எடுத்துக் கொள்ளாமல் சிரித்தபடி இருப்பார். உங்கள் கேள்விகள் மலரும் நினைவுகளை தோற்றுவித்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி.<br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63012712856435241952020-09-30T16:52:32.217+05:302020-09-30T16:52:32.217+05:30//..கழுத்தை கைகளால் பிடித்தபடி, " Oh God! I a...//..கழுத்தை கைகளால் பிடித்தபடி, " Oh God! I am hit" என்று சொன்னதாக எழுதியுள்ளார்கள்.//<br /><br />புத்தகச் சந்தையில் இந்த மாதிரி bakwas நிறைய உலவும் - ஆங்கிலத்திலும் குப்பைகளுக்குப் பஞ்சமில்லை!<br /><br />ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44668543730413460352020-09-30T15:37:29.500+05:302020-09-30T15:37:29.500+05:30விதி மதி பற்றிய ஒரு சிறு கதை இரண்டு நண்பர்கள் சாலை...விதி மதி பற்றிய ஒரு சிறு கதை இரண்டு நண்பர்கள் சாலையில் செல்லாங்கு ஒருவனைகார்மோத அவன் அட்பட்டதில் துடிக்க ஒரு நண்பன் அவனை மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்கிறான்அவனுக்கு தக்க நேரத்தில் சிகிச்சை அளித்ததால் பிழைத்துக் கொள்கிறான் சிகிச்சைக்கு எடுத்துச்சென்றவன் தக்க நேரத்தில் சிகிச்சை அவனை காப்பாற்றியது என்கிறான்அவன் நண்ப அவனுக்குவிபத்டு ஏற்பட வேண்டும் என்படு விதி நீ காப்பாற்ற வேண்டுமென்பதும்விதி இதில் மதிக்கு என்னவேலை என்றானாம் -----து எப்படி இருக்கு? G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1729478753195065552020-09-30T15:03:59.558+05:302020-09-30T15:03:59.558+05:30:)) :)) கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85628392897166620922020-09-30T14:55:13.254+05:302020-09-30T14:55:13.254+05:30//மகாராஜா பரீஷத் வரலாறு நமக்கு உணர்த்துவது என்ன?.....//மகாராஜா பரீஷத் வரலாறு நமக்கு உணர்த்துவது என்ன?..விதி வென்றே தீரும்!..//பாம்பு கடித்து இறக்க வேண்டும் என்பது பரீக்ஷித்தின் விதி, ஆனால் அந்த ஏழு நாட்களுக்குள் சுக பிரும்மத்திடமிருந்து பாகவதத்தை கேட்டு அந்த மரணத்தை சிறப்பாக எதிர் கொண்டது அவர் மதி. <br />Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52784177138635925302020-09-30T14:39:20.076+05:302020-09-30T14:39:20.076+05:30இருங்க - இதை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து அவருக்கு வாட்ஸ்...இருங்க - இதை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து அவருக்கு வாட்ஸ் அப் ல அனுப்பறேன். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69960323280819392672020-09-30T14:38:30.103+05:302020-09-30T14:38:30.103+05:30அதானே! எங்கே காணோம்? அதானே! எங்கே காணோம்? கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51866015192866203032020-09-30T14:37:57.768+05:302020-09-30T14:37:57.768+05:30உண்மைதான். கென்னடி கொலையான சம்பவம் குறித்து ஒரு பு...உண்மைதான். கென்னடி கொலையான சம்பவம் குறித்து ஒரு புத்தகம் படித்துக்கொண்டிருந்தேன். அதில் கென்னடி, கழுத்தின் பின்புறத்திலிருந்து துப்பாக்கி குண்டு பாய்ந்தவுடன், தன் கழுத்தை கைகளால் பிடித்தபடி, " Oh God! I am hit" என்று சொன்னதாக எழுதியுள்ளார்கள். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40696013956950224042020-09-30T14:37:24.802+05:302020-09-30T14:37:24.802+05:30அந்தக் குழப்பமான நேரத்தில் காந்தி பேசினாரே என்பதே ...அந்தக் குழப்பமான நேரத்தில் காந்தி பேசினாரே என்பதே யாருக்கும் புரியலை என்றிருக்கிறார்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34218226964453678432020-09-30T14:36:56.833+05:302020-09-30T14:36:56.833+05:30அவர் அப்படிச் சொல்லவில்லை என்பதைத் திரு கல்யாணராமன...அவர் அப்படிச் சொல்லவில்லை என்பதைத் திரு கல்யாணராமன்(காந்தியின் கடைசிக் காரியதரிசியாக இருந்தவர்) தெளிவாகத் தனது பேட்டியில் சொல்லி இருக்கிறார். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1532009861534954322020-09-30T14:36:03.760+05:302020-09-30T14:36:03.760+05:30நெல்லையை எங்கே இரண்டு நாட்களாய்க் காணோம்? வாட்சப்ப...நெல்லையை எங்கே இரண்டு நாட்களாய்க் காணோம்? வாட்சப்பில் இருந்த நினைவு. ஆனால் இங்கே பதிவுகளுக்கு வரவில்லை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41366405161000533422020-09-30T14:28:03.641+05:302020-09-30T14:28:03.641+05:30ஒருவன் மார்பை குண்டுகளால் துளைக்கும் பொழுது 'ஹ...ஒருவன் மார்பை குண்டுகளால் துளைக்கும் பொழுது 'ஹே ராம்!' என்று சொல்ல முடியுமா? என்னும் வியப்புதான் காந்தியைப் பற்றி நினைக்கும் பொழுது மனதில் வரும் Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51689327373468527322020-09-30T13:56:33.389+05:302020-09-30T13:56:33.389+05:30ஹாஹா! ரஜினி இப்படி எல்லாம் வசனம் பேசி இருக்காரா என...ஹாஹா! ரஜினி இப்படி எல்லாம் வசனம் பேசி இருக்காரா என்ன? நான் எப்போவுமே இதைச் சொல்லுவேன். இப்போக் கிடைச்சிருப்பதே அதிகம். more than enough என்று. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78880565524882638972020-09-30T13:49:39.684+05:302020-09-30T13:49:39.684+05:30நல்லதை 'மட்டும்' சொல்லிக்கோலக்கிறேன் என்று...நல்லதை 'மட்டும்' சொல்லிக்கோலக்கிறேன் என்று அவர் எழுதியதில், அந்த 'மட்டும்' பல கதைகளை சொல்கிறது என்று கூறியுள்ளேன். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.com