tag:blogger.com,1999:blog-1788649157671288584.post7280511933570610680..comments2024-03-29T14:18:47.368+05:30Comments on எங்கள் Blog: முத்தமும் சத்தமும் கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger85125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32712674440780381222017-12-15T16:57:56.799+05:302017-12-15T16:57:56.799+05:30//வாயிலே கொள்ளிக்கட்டை வச்சிருக்கும் படத்திலே, சிவ...//வாயிலே கொள்ளிக்கட்டை வச்சிருக்கும் படத்திலே, சிவாஜி அங்கிள்...// <br /><br />ஹா..ஹா.. அதிராவின் நகைச்சுவையை அடிச்சிக்க ஆளில்லை!... கங்கிராட்ஸ்..ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11739463010993937132017-12-15T16:44:28.024+05:302017-12-15T16:44:28.024+05:30சற்று முன் வெளியிட்ட என் பதிவிலும் நிறைய பத்திரிகை...சற்று முன் வெளியிட்ட என் பதிவிலும் நிறைய பத்திரிகை ஆசிரியர்களின் படங்களை வெளியிட்டிருக்கிறேன். இந்தப் பதிவில் இருக்கும் சிலரும் அந்தப் பதிவில் உண்டு. இந்தப் பதிவை பார்க்காத போதே நிகழ்ந்த ஒற்றுமை அது.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13950363836743336622017-12-15T16:39:13.848+05:302017-12-15T16:39:13.848+05:30திரு. வாசனின் அந்த நூல் என்னிடம் இருந்தது. ஊர் ஊரா...திரு. வாசனின் அந்த நூல் என்னிடம் இருந்தது. ஊர் ஊராக மாற்றி வந்ததில் தொலைந்து போயிற்று. அல்லது யாருக்காவது கொடுத்தேனோ தெரியவில்லை.<br />பொதுவாக நினைக்கிற மாதிரி இல்லாமல் இல்லற வாழ்க்கையை ஆரோக்கியமாக பார்க்கிற நூல் அது.<br /><br />தலைப்பிட்ட மாதிரி 'எல்லாம் வியாபாரம் தான்' என்பதில் சிறு வயதிலிருந்தே தெளிவாக இருந்தவர் ஜெமினி அதிபர். எதைச் செய்தாலும் அந்தத் துறையில் தனித்துவமாய் தீர்மானமாகச் செய்ய வேண்டும் என்பதில் சரித்திரம் படைத்தவர் அவர்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21366902344548526822017-12-15T16:29:00.097+05:302017-12-15T16:29:00.097+05:30//எனக்கு இந்த இடம் போதும். //
வாழ்க்கையின் ஏற்ற ...//எனக்கு இந்த இடம் போதும். //<br /><br />வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்களை அறிந்த ஞானவான்கள் வாழ்க்கைத் திலகங்கள். அந்த ஞானம் இல்லாதவர்களைப் பற்றிச் சொல்வதற்கு ஏதுமில்லை.. ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87174636899389220662017-12-15T16:21:01.152+05:302017-12-15T16:21:01.152+05:30//அதன் பின், அந்த வாழ்க்கையும் மாறிப் போயிற்று&quo...//அதன் பின், அந்த வாழ்க்கையும் மாறிப் போயிற்று"//<br /><br />வாழ்க்கை மாறிப் போனது என்பது மயக்கம். ஒவ்வொரு கால வாழ்க்கையும் எழுத்தில் சாஸனமாகி அந்தந்த கால எழுத்தை பதிப்பதே வாழ்க்கையாகிப் போனது.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7074874899339950462017-12-15T16:08:01.497+05:302017-12-15T16:08:01.497+05:30புது மாதிரி நடிப்பில் மந்திரி குமாரியில் ராஜகுருவை...புது மாதிரி நடிப்பில் மந்திரி குமாரியில் ராஜகுருவை நடமாட விட்டிருந்தார் எம்.என்.என். ராஜகுருவுக்கு நியமித்த பணி இது தான் என்று அந்தக் காலத்தில் வழிவழி பழக்கமாக இருந்ததை மாற்றிக் காட்டியவர் அவர்.<br /><br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76283476847017194612017-12-15T16:00:36.040+05:302017-12-15T16:00:36.040+05:30//அது வெறும் சத்தம்.//
சத்தம்? யார் சொன்ன அபத்தம...//அது வெறும் சத்தம்.//<br /><br />சத்தம்? யார் சொன்ன அபத்தம்?..<br /><br />தொழிலில் கை தேர்ந்தவர்கள் இடுகையில் சத்தம் வராது.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44971269031330872942017-12-15T15:57:01.913+05:302017-12-15T15:57:01.913+05:30//இவ்வாறாக, அவிழ்த்து விட்ட, நெல்லிக்காய் மூட்டை ப...//இவ்வாறாக, அவிழ்த்து விட்ட, நெல்லிக்காய் மூட்டை போல்..//<br /><br />ரசனைகள் வேறாக இருக்கலாம். ரஸிகமணிக்குக் கூடவா/..<br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6359509962119563142017-12-15T09:30:10.429+05:302017-12-15T09:30:10.429+05:30ஜனரஞ்சக எழுத்து ஓட்டப்பந்தயம், கலைப்படைப்புகள் ஸ்ல...ஜனரஞ்சக எழுத்து ஓட்டப்பந்தயம், கலைப்படைப்புகள் ஸ்லோ சைக்ளிங் ரேஸ்.எதோடு எதை ஓப்பிடுவது? மணிக்கொடி காலம் தமிழ் இலக்கிய உலகின் பொற்காலம்.<br /><br />கவிஞர்களுக்கு மேகம் எப்போதுமே நல்ல இன்ஸ்பிரேஷன்.<br /><br />நட்சத்திர ஹோட்டல் அதிபர் கீழே உட்கார்ந்தாலும் சிவாஜி அவரை அனுமதித்திருக்கலாமா? ரசனைக்கும் வெறிக்கும் வித்தியாசம் உண்டு. கலஞர்களை கெடுப்பவர்கள் இம்மாதிரி வெறியர்கள்தான்.<br /><br />எங்கிருந்து பிடிக்கிறீர்கள் வித்தியாசமான புகைப்படங்களை?Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40594096276452260122017-12-15T06:04:54.763+05:302017-12-15T06:04:54.763+05:30
15/12.. ????<br />15/12.. ????துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42650462654366701462017-12-14T22:44:39.168+05:302017-12-14T22:44:39.168+05:30///PaperCrafts Angel said...
@ அதிராவ்
//க்குடும...///PaperCrafts Angel said...<br />@ அதிராவ் <br /><br />//க்குடும்பத்தையும் அம்போ என விட்டிட்டு வந்திட்டாரே.. அப் பெண் எவ்வளவு வருந்தியிருப்பா.. அது பாவமில்லையா?....//<br />இந்த சம்பவத்தை ஜெயகாந்தன் உயிருடன் இருந்தப்போ ஸ்ரீராம் போட்டிருந்தா உங்க பின்னூட்டம் அவர் கண்ணில் பட்டிருக்கலாம் .நௌ tooo லேட் ..துரை அண்ணன் கதை மாதிரி அந்த பொண்ணு மன்னிச்சு மேலே இருக்கிறார்னு நினைச்சிப்போம்///<br /><br />ஹலோ மிஸ்டர்:)) ஹா ஹா ஹா ரூ லேட் எல்லாம் இல்லை:).. அனுபவம்தானே வாழ்க்கை... இதுபோல இனிமேல் ஆரும் தவறு செய்ய நினைச்சால்.. இதைப் பார்த்து மனம் மாறக்கூடும் எல்லோ?:))... ஹையோ சரி சரி நான் என் புளொக்குக்கே ஓடிடுறேன்ன்:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57952838584679726972017-12-14T22:41:23.609+05:302017-12-14T22:41:23.609+05:30///ஸ்ரீராம். said...
வாங்க அதிரா
// நம்பி அங்கிள...///ஸ்ரீராம். said...<br />வாங்க அதிரா <br /><br />// நம்பி அங்கிள் (///<br /><br />ஹா ஹா ஹா இங்கின வர வர பலரின் எழுத்துப் பாணி:).. அதிராவினுடையதைப்<br />ப்போலவே மாறி வருதே:)) ஆவ்வ்வ்வ்வ்வ் எழுத்துலகில் வெரி சோரி வலையுலகில் இது ஒரு மாபெரும் வெற்றி அதிராவுக்கு ஹா ஹா ஹா:)).. ஹையோ அதாரது கல்லெடுக்கிறதூஊஊஊ:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47764209642649178492017-12-14T22:38:34.565+05:302017-12-14T22:38:34.565+05:30///Geetha Sambasivam said...
கம்ப பாரதி, கவிப்புயல...///Geetha Sambasivam said...<br />கம்ப பாரதி, கவிப்புயல், மாஸ்டர் செஃப், மியாவ் அதிரா, உங்க பக்கம் போக எத்தனை முயற்சித்தாலும் திறக்கவே மாட்டேன் என ஒரே அடம்! ஊசிக்குறிப்புக்கு அப்புறம் பக்கம் வருவதே இல்லை. :)//<br /><br />ஹா ஹா ஹா கீதாக்கா உங்களுக்கு நான் ஒரு வைர மோதிரம் போடுவதாக முடிவெடுத்திட்டேன்ன் ஏன் தெரியுமோ?:).. என் அத்தனை பட்டங்களையும் அயகா:)) ரைப் பண்ணியிருக்கிறீங்களே.. அதுக்குத்தான்.. இன்னும் ரெண்டு விடுபட்டுப் போச்ச்ச்ச்:)) ஒன்று ஆஷா போஸ்லே மற்றது உலகறிஞ்ச “அப்பாவி”:) ஹா ஹா ஹா.<br /><br />அது கீதாக்கா கூகிள் குரோம் உதவவே உதவாது... அதில் ஓபின் பண்ணினால் எனக்கும் அப்படித்தான்.. Opera browser or Maxthon browser இவற்றில் ஒன்றை டவுண்லோட் பண்ணுங்கோ.. இப்போ ஒபரா தான் எனக்கு நல்லா இருக்கு. இண்டநெட் எக்ஸ்புளோரர்... என் எச் எம் றைட்டருக்கு சப்போர்ட் பண்ணுதில்லை:).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20702369719870604842017-12-14T22:27:32.152+05:302017-12-14T22:27:32.152+05:30//Geetha Sambasivam said...
எல்லாரும் பட்டம் சூட்ட...//Geetha Sambasivam said...<br />எல்லாரும் பட்டம் சூட்டிக்கிறதைப் பார்த்து நானும் சூட்டிக்கலாமானு ஜிந்திக்கிறேன்.///<br /><br />ஹா ஹா ஹா கீதாக்கா நீங்க எதுக்கு இப்பூடி விபரீதமாவெல்லாம் ஜிந்திக்கிறீங்க:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6593766161006620192017-12-14T22:25:58.139+05:302017-12-14T22:25:58.139+05:30///ஏகாந்தன் Aekaanthan ! said...
@கம்பபாரதி athira...///ஏகாந்தன் Aekaanthan ! said...<br />@கம்பபாரதி athira :<br /><br /><br />//..கதை எழுதுவது, வண்டில் ஓட்டினால்ல்கூட எழுதலாமே..<br /><br />இதைக்கேட்காது அவர்தான் போய்விட்டார். இப்போது எழுதிக்கொண்டிருப்பவர்களாவது இதைப்படிச்சிட்டு அலட்டிக்காமக் கிடங்கப்பா..///<br /><br />ஹா ஹா ஹா அதுதானே:)..<br /><br />மற்றது “அந்த” 2013/2014 மட்டரையும் நான் ஓசிச்சேன் ஏகாந்தன் அண்ணன்:)).. ஒரே “- - -” மழையாக் கொட்டுதே ஸ்ரீராமுக்கு என:)) ஹா ஹா ஹா.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72898404306701508662017-12-14T22:07:02.819+05:302017-12-14T22:07:02.819+05:30ஸ்ரீராம் இன்றும் தாமதம் பதிவை வாசிக்க.
தொகுப்பு அ...ஸ்ரீராம் இன்றும் தாமதம் பதிவை வாசிக்க.<br /><br />தொகுப்பு அருமை. சிவாஜி மேலே உட்கார்ந்திருக்க அவர் கீழே அமர்ந்திருப்பதை ஏனோ மனம் ஏற்க மறுக்கிறது. நல்ல பண்பாடு இல்லை.<br /><br />உங்கள் கவிதைகள் இரண்டுமே ரொம்ப ரசிக்க வைத்தது. முத்தம் சத்தம் கேட்டால் ஐயகோ வில்லன்களுக்குக் கேட்டு (காதலுக்குப் பலரும் வில்லன்கள் தானே!!!!) வந்து பாவம் அங்கு யுத்தம் தான் நடக்கும்... மேகங்களுக்கு வேலை இல்லாமல் போனது பாருங்கள். இல்லை என்றால் முட்டிமோதி இடியுடன் மழையைத் தந்துவிடுமே!! அருமை!<br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24664652559319179712017-12-14T20:57:01.571+05:302017-12-14T20:57:01.571+05:30@ அதிராவ்
//க்குடும்பத்தையும் அம்போ என விட்டிட்ட...@ அதிராவ் <br /><br />//க்குடும்பத்தையும் அம்போ என விட்டிட்டு வந்திட்டாரே.. அப் பெண் எவ்வளவு வருந்தியிருப்பா.. அது பாவமில்லையா?....//<br />இந்த சம்பவத்தை ஜெயகாந்தன் உயிருடன் இருந்தப்போ ஸ்ரீராம் போட்டிருந்தா உங்க பின்னூட்டம் அவர் கண்ணில் பட்டிருக்கலாம் .நௌ tooo லேட் ..துரை அண்ணன் கதை மாதிரி அந்த பொண்ணு மன்னிச்சு மேலே இருக்கிறார்னு நினைச்சிப்போம் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2377433709290156782017-12-14T20:54:07.115+05:302017-12-14T20:54:07.115+05:30@ஸ்ரீராம் அது அதிரா அந்த பொண்ணுக்கு கவலைப்பட்டாங்க...@ஸ்ரீராம் அது அதிரா அந்த பொண்ணுக்கு கவலைப்பட்டாங்க ..ஆனான் நான் அந்த குதிரையை வண்டியோட்டியின் காலத்துக்குப்பின் ..இப்போ மாமா கையில் ஜெயகாந்தன் போனபின்னே யார் பரர்த்துப்பாங்களோன்னு கவலைப்பட்டேன் ..:) எழுத விடுபட்டுச்சி Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43102231549905907572017-12-14T20:50:05.751+05:302017-12-14T20:50:05.751+05:30நன்றி நண்பர் அசோகன் குப்புசாமி ஸார்.நன்றி நண்பர் அசோகன் குப்புசாமி ஸார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2108678964121875352017-12-14T20:49:45.666+05:302017-12-14T20:49:45.666+05:30வாங்க கீதா அக்கா.. எங்கள் வீட்டில் பி எஸ் ராமையா ...வாங்க கீதா அக்கா.. எங்கள் வீட்டில் பி எஸ் ராமையா எழுதிய மணிக்கொடி காலம் என்ற புத்தகம் இருந்தது. இங்கு எங்கள் தளத்திலேயே அதை பற்றி பகிர்ந்திருக்கிறேன்.இப்போது அந்தப் புத்தக(மு)ம் காணோம்... என்ன .செய்ய.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19630940362115551282017-12-14T20:49:06.043+05:302017-12-14T20:49:06.043+05:30ஏகாந்தன் ஸார்..
//அதென்ன 2013-14 காலகட்டத்தில் உங...ஏகாந்தன் ஸார்..<br /><br />//அதென்ன 2013-14 காலகட்டத்தில் உங்களிடமிருந்து கவிதைகள் குதிச்சு வெளிவந்திருக்கே..ஏதேனும் விசேஷமா?//<br /><br /><br />முதற்கண் அவற்றைக் கவிதை என்று சொன்னதற்கு நன்றி! அப்போது வேறு எதுவும் தோன்றவில்லை. எனவே இப்படி...!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45038690408440119102017-12-14T20:48:48.359+05:302017-12-14T20:48:48.359+05:30நன்றி குமார்.நன்றி குமார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17786921345616316782017-12-14T20:48:34.652+05:302017-12-14T20:48:34.652+05:30மீள் வருகைக்கும் சுவாரஸ்ய பின்னூட்டங்களுக்கு நன்றி...மீள் வருகைக்கும் சுவாரஸ்ய பின்னூட்டங்களுக்கு நன்றி துரை செல்வராஜூ ஸார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33857113175489349062017-12-14T20:48:09.767+05:302017-12-14T20:48:09.767+05:30வாங்க ஏஞ்சல்.. நம்பி அங்கிளை ரசித்ததற்கு நன்றி! ...வாங்க ஏஞ்சல்.. நம்பி அங்கிளை ரசித்ததற்கு நன்றி! ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86990833910863931152017-12-14T20:47:51.573+05:302017-12-14T20:47:51.573+05:30வாங்க அதிரா
கவிப்புயல் பட்டம் எல்லாம் எனக்கு வேண...வாங்க அதிரா <br /><br />கவிப்புயல் பட்டம் எல்லாம் எனக்கு வேண்டாம். அது கவிஞர்களுக்குத்தான் பொருந்தும். அந்தப் பெண்ணுக்காக இரங்கும் உங்கள் மனம் ஆச்சர்யப்படுத்துகிறது. நீங்கள் சொன்னதும்தான் மனதில் படுகிறது. அனுஷ்க்கா தமன்னா வரிசையில் நம்பி அங்கிள் ( ! ) வந்திருப்பதற்கு ஸ்பெஷல் காரணம் எதுவுமில்லை. இது ஒரு பாணியாய் ஸ்தாபிதம் ஆகிவிட்டதே என்றுதான்....!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com