tag:blogger.com,1999:blog-1788649157671288584.post7306063239590345518..comments2024-03-29T11:03:42.634+05:30Comments on எங்கள் Blog: புதன் 190828:: உணவுக்கு போடுங்க ஓ(ட்டு!) கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger102125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20898382261618006622019-08-29T22:36:43.492+05:302019-08-29T22:36:43.492+05:30ஹா ஹா ஹா நோஓஓஓஓ சின்னமயி வாணாம்:)... ஹா ஹா ஹா நோஓஓஓஓ சின்னமயி வாணாம்:)... முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43562289166616041102019-08-29T22:35:55.961+05:302019-08-29T22:35:55.961+05:30///@ அதிரா - நான் சும்மா கலாய்ப்பதற்காக அப்படி எழு...///@ அதிரா - நான் சும்மா கலாய்ப்பதற்காக அப்படி எழுதினேன்./////<br />அதெனக்குத் தெரியாதோ:).. அதனாலதான் மீ பொயிங்கினேன்:)... இல்லை எனில் ஓடித் தப்பியிருப்பேன் ஹா ஹா ஹா:)<br /><br />கும்மிக்கு குறையில்லை கெள அண்ணன்.... எனக்கு நோட்டிபிகேஷன் கிடைக்குதில்லை கர்ர்ர்ர்ர்:)...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81782349751777063292019-08-29T17:05:57.090+05:302019-08-29T17:05:57.090+05:30100 100 Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26453017144539527762019-08-29T17:05:34.887+05:302019-08-29T17:05:34.887+05:309999 Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19559967784752845112019-08-29T16:58:22.281+05:302019-08-29T16:58:22.281+05:30@ அதிரா - நான் சும்மா கலாய்ப்பதற்காக அப்படி எழுதின...@ அதிரா - நான் சும்மா கலாய்ப்பதற்காக அப்படி எழுதினேன்.<br /><br />மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனி உண்டோ - என்ற பாரதி பாடலிலும் இருபாலாரைத்தான் சொல்லியிருப்பார் (னு உங்களுக்காகச் சொல்றேன்)நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86089624682762007742019-08-29T15:09:10.132+05:302019-08-29T15:09:10.132+05:30@athiraaa miyaaw white house :)
///மீ லக்ஸ்மி மடத...@athiraaa miyaaw white house :)<br /><br />///மீ லக்ஸ்மி மடத்திடம் போகப்போகிறேன்ன்ன்.. “சொல்வதெல்லாம் உண்மை பர்ட் 3” //<br /><br />i would suggest chinchin :)maye instead of laksmi mam Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-916415841268222732019-08-29T15:05:45.893+05:302019-08-29T15:05:45.893+05:30வியாழக்கிழமையிலும் இங்கே கும்மி நடக்குதா! நடத்துங்...வியாழக்கிழமையிலும் இங்கே கும்மி நடக்குதா! நடத்துங்க, நடத்துங்க! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39160441203979862552019-08-29T12:21:40.503+05:302019-08-29T12:21:40.503+05:30ஆஆஆஆஆஆஆஆ இந்தக் கொடுமை ஆரிண்ட கண்ணுக்கும் தெரியேல்...ஆஆஆஆஆஆஆஆ இந்தக் கொடுமை ஆரிண்ட கண்ணுக்கும் தெரியேல்லையோ.... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) இதைத்தட்டிக் கேய்க்க இங்கு ஆருக்கும் துணிவு வரேல்லைப்போலும்.. அதிரா வந்துட்டேன்ன்ன் மீ தட்டிக்:) கேய்ப்பேன்ன்ன்ன்ன்ன்ன்:)).. கடவுளே இண்டைக்கு கிச்சின் ஸ்ரைக்:)) எல்லோரும் 5 ரார் ஹோட்டல்ல வாங்கி வரட்டும்:)).. நாங்க போராடப்போறோம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்:))..<br /><br />///நான் எத்தனை தடவை சொல்றது. ஆண்களுக்கு ஆறறிவு உண்டு///<br />ஹையோ ஹையோ ஹையோ இந்த ஆறாவது அறிவு ஆண்களுக்கு எந்தப்பக்கம் இருக்குதெண்டுதானே நான் தேடிக்கொண்டிருக்கிறேன்ன்ன்ன்ன்...:))..<br /><br />////மனுஷிகளுக்கு அப்படிக் கிடையாது///<br />ஆஆஆஆஆஆஆஆஆ என்னை ஆரும் தடுக்காதீங்கோ.. மீ லக்ஸ்மி மடத்திடம் போகப்போகிறேன்ன்ன்.. “சொல்வதெல்லாம் உண்மை பர்ட் 3” ஆரம்பிக்கப் பொகிறேன்ன்.. இதுக்கொரு முடிவு கட்டாமல் இந்த ஸ்கொட் புயல் ஓயாதூஊஊஊஊஊஊஊ:)) ஆஆஆஆஆஆ அஞ்சூஊஊஊஊ ரொம்ப தொண்டை நோகுது ஒரு “பிரவுண் கொஃபி” பிளீஸ்ஸ்ஸ்:)).. நில்லுங்கோ குடிச்சிட்டு தொடர்வேன்ன்ன்ன்:))<br /><br /><br />ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் இதுக்கே இப்பூடி மூச்சு வாங்குதே:)).<br /><br />//நீங்களே 'மனிதர்களுக்கு' என்று கேட்டிருக்கீங்களே. இதுலேர்ந்தே புரியலையா அதிரா?///<br />ஆஆஆஆஆஆஆ இப்போ எங்கட சிமியோன் றீச்சர் உயிர் பெற்று எழும்பி வந்திடப்போறாவே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. ஹையோ ஆண்டவா.. “மனிதர்கள்” எனில் அது பொதுப்பாலாக்கும்:))... சே..சே.. தெரியாம டமில்ல டி எடுத்ததால:) என்னால பொறுத்திருக்கவே முடியுதில்ல வைரவா...:))<br /><br />எனக்கு நோட்டிபிகேசன்ஸ் காட்ட்டுதில்லை கர்ர்ர்ர்ர்:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27752828762826237592019-08-29T10:16:45.941+05:302019-08-29T10:16:45.941+05:30Thank You Ekanthan Sir. Thank You Ekanthan Sir. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33560036898982812652019-08-29T10:10:57.504+05:302019-08-29T10:10:57.504+05:30//மனிதர்களுக்கு மட்டும் உயர்திணை எனும் பெயர் ஏன் வ...//மனிதர்களுக்கு மட்டும் உயர்திணை எனும் பெயர் ஏன் வந்தது?// - நான் எத்தனை தடவை சொல்றது. ஆண்களுக்கு ஆறறிவு உண்டு. அதனால் அவங்க 'உயர்திணை'. மனுஷிகளுக்கு அப்படிக் கிடையாது என்பதால் அவங்க அப்படி இல்லை. நீங்களே 'மனிதர்களுக்கு' என்று கேட்டிருக்கீங்களே. இதுலேர்ந்தே புரியலையா அதிரா?நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85310260873934306002019-08-29T07:28:36.234+05:302019-08-29T07:28:36.234+05:30பதில்கள் அளிப்போம் பதில்கள் அளிப்போம் கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50840917238590030272019-08-29T02:15:52.909+05:302019-08-29T02:15:52.909+05:30///அதென்ன மொத்த கணக்கு ???///
மொத்தப் போட்டியாளர்க...///அதென்ன மொத்த கணக்கு ???///<br />மொத்தப் போட்டியாளர்களில்....<br /><br />கமல் அங்கிள், அவர்கள் படத்தில் வரும் கைப்பொம்மை போல, குடுக்கும் வைன் க்கு ஏற்ப பேசி விட்டுப் போகிறார்....<br />அவர் இதில் சேர்ப்பில்லை:)..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56826708842134875822019-08-29T02:13:16.001+05:302019-08-29T02:13:16.001+05:30////கேள்விகள் 4,5,6 பார்க்கும்போது :) பூனை யாரையோ ...////கேள்விகள் 4,5,6 பார்க்கும்போது :) பூனை யாரையோ கீற பிராண்ட தயாராகிறாப்ல இருக்கே :)//// நான் ஜொன்னனே எனக்கு எதிரி வெளியில இல்ல:) வீட்டுக்குள்ளயேதேன்ன்ன்ன்ன்ன்<br /><br />ஆஆஆஆ இது 90 ஆவது கொமெண்ட்டூஊஊஊஊமுற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53969016424671303432019-08-29T00:57:47.040+05:302019-08-29T00:57:47.040+05:30// பிக்பொஸ் பார்க்கிறனீங்களோ? அதில் பிடிச்ச ஒருவர்...// பிக்பொஸ் பார்க்கிறனீங்களோ? அதில் பிடிச்ச ஒருவர்? பிடிக்காத ஒருவர்?[மொத்தக் கணக்கில் //<br /><br />அதென்ன மொத்த கணக்கு ??? எனக்கு ஒரே கணக்குதான் பிடிச்சது கமல்ஹாசன் அங்கிள் மட்டுமே :) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87013713516207693232019-08-29T00:55:27.936+05:302019-08-29T00:55:27.936+05:30கேள்விகள் 4,5,6 பார்க்கும்போது :) பூனை யாரையோ கீற ...கேள்விகள் 4,5,6 பார்க்கும்போது :) பூனை யாரையோ கீற பிராண்ட தயாராகிறாப்ல இருக்கே :) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25689324260041911882019-08-28T23:43:44.347+05:302019-08-28T23:43:44.347+05:30அஞ்சூஊஊஊஊஊ வந்து இந்தக் கூடையைக் கொஞ்சம் இறக்குங்க...அஞ்சூஊஊஊஊஊ வந்து இந்தக் கூடையைக் கொஞ்சம் இறக்குங்கோ.. கொண்டு வந்திருக்கிறேன் நிறம்ப:)) ஹா ஹா ஹா.<br /><br />ச்சும்மா சும்மா நேரத்தில எல்லாம் கேள்வியா வருது, கேட்க வந்தால் மறந்து போயிடுது.. இனி எழுதி வைக்கோணும் டக்குப் பக்கென.<br /><br />1. இந்தக் கேள்விக்கு எனக்கு ஒரு விடை தெரியும், ஆனா உங்களிடமிருந்தும் சுவாரஷ்யமான பதிலை எதிர்பார்க்கிறேன்.<br /><br />மனிதர்களுக்கு மட்டும் உயர்திணை எனும் பெயர் ஏன் வந்தது?<br /><br />2. இது கொஞ்சம் நம் சமயம் சார்ந்தது. கோயிலுக்குப் போனால் முன்னைய காலங்களில் விழுந்து கும்பிடாமல் வரமாட்டார்கள். ஆனா இப்போ பெரும்பாலானோர் கோயிலில் விழுந்து கும்பிடுவதில்லை [நான் விழுந்து கும்பிடுவேன்] ஆனா இப்போ அதுக்கு ஒரு முறை சொல்கிறார்கள், விழுந்து கும்பிடாவிட்டாலும், கோயிலைச் சுற்றிக் கும்பிட்டபின், கால்களை மடிச்சு கொஞ்ச நேரம் நிலத்தில் இருந்துவிட்டு வாங்கோ அப்போதான் பலன் கிடைக்கும் என... இது எந்தளவு தூரம் உண்மை? <br /><br />3.இப்போ பிக்பொஸ் பார்க்கிறனீங்களோ? அதில் பிடிச்ச ஒருவர்? பிடிக்காத ஒருவர்?[மொத்தக் கணக்கில் சொல்லலாம்]. [ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அமைதி பிளீஸ்ஸ்ஸ்:) யாரும் பொயிங்கக்கூடாது:)].<br /><br />4.தமக்கு ஒரு பிரச்சனை வரும்போது மட்டும் அதைப் பெரிய பிரச்சனையாகவும், மற்றவர்களுக்குப் பிரச்சனை வரும்போது அதை .. இதெல்லாம் ஒரு பிரச்சனையா.. என்பதைப்போலவும் பார்ப்பவர்கள் பற்றி உங்கள் கருத்து?..<br /><br />5. தான் எப்பவும் கரெக்ட்டானவர், தான் செய்வதெல்லாம் நல்ல விசயங்கள், மற்றவர்கள் தப்பானவர்கள், மற்றவர்களுக்கு எதுவும் தெரியாது எனும் மனப்பாங்கோடு இருப்பவர் பற்றி என்ன நினைக்கிறீங்க?<br /><br />6. “தன்னைப்போலப் பிறரை எண்ணும் தன்மை வேண்டும்” என்பினம், ஆனா இந்தத் தன்மை இல்லாதவர்கள் பற்றி உங்கள் பார்வையில் ஏதும் சொல்லுங்கோ. அதாவது நாம் எதிர்பார்ப்பதுபோல, விரும்புவது போலத்தானே மற்றவர்களும் நினைப்பார்கள் என எண்ணாமல், தன் விருப்பம் நிறைவேறிட்டால் போதும் என எண்ணுவோர்.<br /><br />7. இந்த தலைமுறை இடைவெளி [generation gap] என அடிக்கடி பேசுகிறார்கள், ஆனா இதன் சரியான விளக்கம் என்ன?.. தலைமுறை என்பது எப்படிக் கணக்கெடுக்கப் படுகிறது.. அப்பா, அம்மா - பிள்ளைகள் - பேரப்பிள்ளைகள்.. இப்படியா இல்லை குறிப்பிட்ட வருடங்களை வைத்தா?.. குட்டிக் குட்டிக் இடைவெளிக்குள், எப்படி பெரிய மாற்றங்களை எதிர்பார்க்கலாம்?முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1986821850819024402019-08-28T23:21:36.344+05:302019-08-28T23:21:36.344+05:30ஹா ஹா ஹா :)) அதுதான் சினிமா:)ஹா ஹா ஹா :)) அதுதான் சினிமா:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43916062734504794472019-08-28T23:19:37.670+05:302019-08-28T23:19:37.670+05:30நாம ஆரு 1500 மீட்டரில 2 வதா வந்தேனாக்கும்...
http...நாம ஆரு 1500 மீட்டரில 2 வதா வந்தேனாக்கும்...<br /><br />https://i.redd.it/r78ytk8h9so11.jpgமுற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62218438243708362622019-08-28T23:14:19.538+05:302019-08-28T23:14:19.538+05:30ஊரிலே முன்பு கோயில் திருவிளா எனில் கம்பன் கழகம் ஜெ...ஊரிலே முன்பு கோயில் திருவிளா எனில் கம்பன் கழகம் ஜெயராஜ் அங்கிளின் ஸ்பீச் முழுநாளும் வைப்பார்கள்.. பூசை எல்லாம் முடிஞ்சு சுவாமி சுற்றியபின் ஒரு 9 மணிபோல நிலவொளியில் ஆரம்பமாகும்.. சனக்கூட்டமோ சொல்லி வேலையில.. அதில நாங்களும் இடிபட்டு இருந்து கேட்போம்.. <br />அது ஒரு அழகிய நிலாக் காலம்.. தினம் தினம் மேடையில் ஸ்பீச் போகும்:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16061269555067677422019-08-28T23:11:26.766+05:302019-08-28T23:11:26.766+05:30https://pics.awwmemes.com/tamil-comedy-memes-vadiv...https://pics.awwmemes.com/tamil-comedy-memes-vadivelu-memes-images-vadivelu-comedy-memes-50022322.pngமுற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39326641135854662212019-08-28T22:06:39.226+05:302019-08-28T22:06:39.226+05:30:))):)))கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20502243305230919982019-08-28T21:42:09.420+05:302019-08-28T21:42:09.420+05:30// :) //
தங்களுக்கு(ம்) இந்த ஜென்மத்தில் புரிய வா...// :) //<br /><br />தங்களுக்கு(ம்) இந்த ஜென்மத்தில் புரிய வாய்பே இல்லை...<br /><br />நன்றி..திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28041326912399355632019-08-28T21:37:23.877+05:302019-08-28T21:37:23.877+05:30தொலைக்காட்சியில் தேர்த் திருவிழா என்ற ஒரு அபத்தப் ...தொலைக்காட்சியில் தேர்த் திருவிழா என்ற ஒரு அபத்தப் படத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன். எம்ஜியார் முதலில் ஒரு பரிசல் ஓட்டுகிறார். பிறகு கை ரிக்க்ஷா இழுக்கிறார். பிறகு திடீரென்று போலீஸ் ஆகிறார். பிறகு டாக்சி ஓட்டினாரோ - கார் ஓட்டினாரோ அப்புறம் திடீரென்று சினிமாவில் நடிக்கிறார். உட்டாலக்கடி ஜூம்தலக்கா பாடும் ஜெயலலிதாவை அவர் கூலிங் கிளாஸ் அணிந்திருந்தால் அடையாளம் தெரியாமல் பார்க்கிறார். இதெல்லாம் ஒரு படம் என்று எந்த தைரியத்தில் எடுத்தாரோ MMACT! <br />கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77284726660803585252019-08-28T21:15:17.837+05:302019-08-28T21:15:17.837+05:30ஆஆஆஆ இதைச் சொல்லிட்டுப் போகவா ... பாதி நித்திரைத் ...ஆஆஆஆ இதைச் சொல்லிட்டுப் போகவா ... பாதி நித்திரைத் தூக்கத்தில் எழும்பி வந்தார் கெள அண்ணன்:).....<br /><br />அஞ்சூஊஊஊஊ பாருங்கோ இப்போ நீங்க ஜத்தம் போட்டதால, கெள அண்ணனின் கனவு கலைஞ்சிடுச்சூஉ பாதியில கர்ர்ர்ர்ர்ர்ர்:).. ஹா ஹா ஹாமுற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68334827487162719832019-08-28T20:34:44.904+05:302019-08-28T20:34:44.904+05:30////இனியும் மெதுவா முழங்காலை மடிச்சு கையை ஊன்றி இர...////இனியும் மெதுவா முழங்காலை மடிச்சு கையை ஊன்றி இருப்பினம் .... //<br /><br />haahaaaaaaa :))) நான் வரப்புயர ( இது பூசாரிடம் களவாடிய சொற்றொடர் ) மட்டும்தான் சொன்னேன் ..மக்களே நல்லா கவனிங்க நானா ஒண்ணுமே சொல்லலை சொல்லவில்லை Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.com