tag:blogger.com,1999:blog-1788649157671288584.post738703213185096493..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: கேட்காமல் போட்டோ எடுக்கறது தப்பு தம்பி....கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger233125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75861698646912476452019-06-01T15:45:03.449+05:302019-06-01T15:45:03.449+05:30எனிரண்டு மூன்று கருத்துகள் காக்கா ஊச் எனிரண்டு மூன்று கருத்துகள் காக்கா ஊச் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15948595283293273842019-05-31T17:49:37.985+05:302019-05-31T17:49:37.985+05:30எழுதிய கருத்துகள் எங்கே போகின்றன எழுதிய கருத்துகள் எங்கே போகின்றன G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47100063708517369662019-05-31T17:45:32.811+05:302019-05-31T17:45:32.811+05:30காசியில் ஹனுமான் கட்டத்துக்கு அருகே இருக்கும் சங...காசியில் ஹனுமான் கட்டத்துக்கு அருகே இருக்கும் சங்கர மடம் தானே 2004 ல் நாங்கள் சென்றிருந்தபோதுசித்திபுகழ் ராதிகா சரத்குமாருடன்சங்கர மடம்வந்திருந்தார் அங்கிருந்த தமிழ் மக்கள் சித்தி சித்தி என்றுஒரே சித்தி புராணம்தான் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4392027244947888272019-05-31T17:39:29.919+05:302019-05-31T17:39:29.919+05:30காசியில் ஹனுமான் கட்டத்துக்கு அருகில் இருக்கு சங...காசியில் ஹனுமான் கட்டத்துக்கு அருகில் இருக்கு சங்கர மடமா படத்தில் பார்ப்பது நினைவைத் தூண்டவில்லை நாங்கள்போயிருந்தபோது ராதிகா அப்போது (சித்தி புகழ்) கணவருடன் சங்கரமடத்துக்கு வந்திருந்தார் பலரும் சித்தியைப்பார்க்க தவித்துப் போனார்கள் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41691341217586368712019-05-31T06:47:30.171+05:302019-05-31T06:47:30.171+05:30நன்றி ராமலக்ஷ்மி. நன்றி ராமலக்ஷ்மி. ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24284477162293996752019-05-31T06:47:03.834+05:302019-05-31T06:47:03.834+05:30நன்றி ராமலக்ஷ்மி.
ஸோ..
படங்கள் ரொம்பக்குறை ...நன்றி ராமலக்ஷ்மி. <br /><br />ஸோ.. <br /><br />படங்கள் ரொம்பக்குறை சொல்லும் அளவு இல்லை! சஹிக்க முடிகிறது!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2044365950076570562019-05-31T06:45:58.776+05:302019-05-31T06:45:58.776+05:30நன்றி ஜம்புலிங்கம் ஸார்.நன்றி ஜம்புலிங்கம் ஸார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61081080994782787282019-05-31T06:45:33.217+05:302019-05-31T06:45:33.217+05:30நன்றி கமலா அக்கா.நன்றி கமலா அக்கா.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80457118327503708852019-05-31T05:56:03.301+05:302019-05-31T05:56:03.301+05:30வணக்கம் சகோதரரே
பதிவும், படங்களும் படிக்க, பார்க்...வணக்கம் சகோதரரே<br /><br />பதிவும், படங்களும் படிக்க, பார்க்க நன்றாக இருந்தது. படங்கள் மிக அழகாக வந்திருக்கின்றன. பதிவை படித்து, கருத்துக்களை படித்து தகவல்கள் தெரிந்து கொண்டேன். சாலையோர சிவலிங்கங்களும், ஓவியங்களும் நன்றாக இருக்கிறது. என்னை மாதிரி இந்த இடங்களை பார்க்காதவர்களுக்கு, இடமும், இடங்களின் தகவல்களும் ஸ்வாரஸ்யமானவைதான்.<br /><br />தங்கள் கவிதைகள் நன்றாக உள்ளது. மழைக்கவிதை மிகவும் அருமை. மழை இல்லாததால்தான் அனைவருக்கும் கஸ்டமாக உள்ளது. மழை வேண்டிய நேரத்தில் பெய்து, அனைவரையும் மகிழ்விக்க வேண்டுமென நானும் வேண்டிக் கொள்கிறேன்.<br /><br />குமுதம் தகவல்கள் புதிது. தெரிந்து கொண்டேன். தமன்னா ஏன் இப்படி மாறுபட்டு காணப்படுகிறார்? என்னாலேயே ஏற்றுக் கொள்ள இயலவில்லை.! ஹா.ஹா.ஹா.<br /><br />எனக்கும் மேலே சென்று ஒவ்வொன்றாக கவனமாக படித்து கருத்து இயலவில்லை. (அதுவும் கைபேசியில்?) அனைத்துக்கும் பொறுமையாக பதிலிட்ட உங்கள் சிரமமும் புரிகிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி.<br /><br />எனக்கு கொஞ்சம் உடல் நலக்குறைவால் இரு தினங்கள் வலைப்பக்கம் வலம் வர இயலவில்லை. இன்று கொஞ்சம் பரவாயில்லை. அதனால் சற்று, இல்லை, இல்லை.. நிறையவே எந்த மதத்திலும் சேராத தாமதம். ஹா. ஹா. <br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64117449822207389262019-05-31T03:57:09.006+05:302019-05-31T03:57:09.006+05:30சாலைச் சந்திப்பில்...வித்தியாசமான சிலைகள். அருமை. ...சாலைச் சந்திப்பில்...வித்தியாசமான சிலைகள். அருமை. பஸ்ஸில் போய்க்கொண்டே எடுத்தாலும் புகைப்படங்கள் தெளிவாக உள்ளன.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39460778531684757852019-05-30T22:41:07.831+05:302019-05-30T22:41:07.831+05:30ஹாஹா :) அது ஹேமாவின் கவிதையை பார்த்து ஆச்சர்யக்குற...ஹாஹா :) அது ஹேமாவின் கவிதையை பார்த்து ஆச்சர்யக்குறியிட்டு ( தட் ஐஸ் கு .கு வழக்கம் ) பிறகு சொன்னது நான் .ஹேமா நான் முகப்புத்தகத்தில் இருந்தப்போவே திடீரென காணாம போனார் வேலை பிசினு நினைக்கிறேன் இப்பவும் அங்கே வருவதில்லையா ??<br />என் பேச்சும் அப்படிதான் நீங்க எப்போ ....??பேசும்போது கேள்விக்குறியோடு முடிப்பேனா எதிர்ல இருக்கவங்க தலையை பிச்சுப்பாங்க :))) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55182962569510142022019-05-30T22:02:41.611+05:302019-05-30T22:02:41.611+05:30நல்ல தொகுப்பு.நல்ல தொகுப்பு.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80160670949731611402019-05-30T22:02:19.430+05:302019-05-30T22:02:19.430+05:30வாகனத்திலிருந்தபடி காட்சிப் படுத்தியிருக்கும் படங்...வாகனத்திலிருந்தபடி காட்சிப் படுத்தியிருக்கும் படங்கள் சுவாரஸ்யம். சிங்கப்பூர் சென்றிருந்த போது இதே போல விரைந்து சென்று கொண்டிருந்த வாகனத்துள் இருந்தபடியே அவசரமாக முக்கிய இடங்களைப் படம் எடுத்த நினைவு வந்தது.<br /><br />கவிதை நன்று. ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44736596590569679942019-05-30T21:38:30.001+05:302019-05-30T21:38:30.001+05:30தொகுப்பு வீடு வார்த்தையை வாபஸ் வாங்கிக்கொள்கிறேன்!...தொகுப்பு வீடு வார்த்தையை வாபஸ் வாங்கிக்கொள்கிறேன்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24809963987010837952019-05-30T21:37:20.481+05:302019-05-30T21:37:20.481+05:30பின்னால் படிக்கும்போது புரியும் நெல்லை!!!பின்னால் படிக்கும்போது புரியும் நெல்லை!!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75944557694038236772019-05-30T21:36:16.926+05:302019-05-30T21:36:16.926+05:30ஆற்றங்கரை மரமே.. அரசமரக்கிளையே.. பாடல்நினைவுக்கு...ஆற்றங்கரை மரமே.. அரசமரக்கிளையே.. பாடல்நினைவுக்கு வருகிறது அதிரா.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67766580026602957642019-05-30T21:35:08.961+05:302019-05-30T21:35:08.961+05:30ஆற்றுக்கு நடுவே ஆங்காங்கே போடப்பட்டிருக்கும் கற்க...ஆற்றுக்கு நடுவே ஆங்காங்கே போடப்பட்டிருக்கும் கற்களின் மேலே நிற்பதுபோல இங்குமங்கும் கால் வைத்து பார்த்து கமெண்ட்டி விட்டு ஓடிவிட்டீர்கள். பதில் அளிப்பதுதான் சிரமமாயிருக்கிறது!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15709392145072800352019-05-30T21:33:16.862+05:302019-05-30T21:33:16.862+05:30படங்களைக் குறிப்பிட்டு வரிசையாக பாராட்டி இருப்பதற்...படங்களைக் குறிப்பிட்டு வரிசையாக பாராட்டி இருப்பதற்கு நன்றி அதிரா.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46260149257631886792019-05-30T21:31:54.039+05:302019-05-30T21:31:54.039+05:30அதைப்பற்றி நிறையவே பேசவேண்டும் என்று நினைத்திருந்த...அதைப்பற்றி நிறையவே பேசவேண்டும் என்று நினைத்திருந்தேன்... நேரமில்லாமல் போய்விட்டது. இன்றும் நாளையும் என் மாமா ஒருவருக்கு சதாபிஷேகம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16252046305151572932019-05-30T21:30:34.532+05:302019-05-30T21:30:34.532+05:30ஹலோ.. ஹேமா எழுதிய கவிதைகளை படித்திருக்கிறீர்களா?...ஹலோ.. ஹேமா எழுதிய கவிதைகளை படித்திருக்கிறீர்களா? நெல்லை.. நீங்களும்தான்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33394204999651883732019-05-30T21:28:39.244+05:302019-05-30T21:28:39.244+05:30ஹா... ஹா... ஹா...
பொறாமை!ஹா... ஹா... ஹா...<br /><br />பொறாமை!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37874626964215981522019-05-30T21:27:12.632+05:302019-05-30T21:27:12.632+05:30படித்த ஞாபகமாய் இருக்கிறது.படித்த ஞாபகமாய் இருக்கிறது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40988758235683796102019-05-30T21:26:11.351+05:302019-05-30T21:26:11.351+05:30/அந்த பாலத்தின் மேலேஇருக்கும் படத்தில் அது சர்ப்பம.../அந்த பாலத்தின் மேலேஇருக்கும் படத்தில் அது சர்ப்பமா ? அதை எதுக்கு பிடிச்சிட்டு போறாங்க ??//<br /><br />அதிரா சரியாகவே சொல்லி இருக்கிறார். வாசுகியை நாணாக்கி இருக்கிறார்கள்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6240053679786701322019-05-30T21:24:14.235+05:302019-05-30T21:24:14.235+05:30//ஹேமா !! .நீங்க இப்படி ஒரு கவிதை டெய்லி எழுதுங்க ...//ஹேமா !! .நீங்க இப்படி ஒரு கவிதை டெய்லி எழுதுங்க அவர் மீண்டும் முகப்புத்தகம் வலைப்பக்கம் வர சான்ஸ் இருக்கும்னு நினைக்கிறன்//<br /><br />அப்படீன்னு ஹேமா சொல்லியிருக்கிறாரா?!!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35301964517374754072019-05-30T21:23:10.728+05:302019-05-30T21:23:10.728+05:30ஓ... இதுவும் நல்ல கற்பனை!ஓ... இதுவும் நல்ல கற்பனை!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com