tag:blogger.com,1999:blog-1788649157671288584.post7407274611920214436..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: வில்லங்கக் கேள்விகள்! கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger67125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2485253118883990502018-11-30T06:42:52.279+05:302018-11-30T06:42:52.279+05:30பாஹா, பானி பதிரா, பங்களோட பதில் பல்லாம் பூப்பரு! ப...பாஹா, பானி பதிரா, பங்களோட பதில் பல்லாம் பூப்பரு! பல்லா பழுதி பருக்கீங்க!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22360137797674520952018-11-30T05:46:21.825+05:302018-11-30T05:46:21.825+05:30நான் இங்கேயே வெள்ளி கிழமை காலை வணக்கம் வைச்சுடறேன்...நான் இங்கேயே வெள்ளி கிழமை காலை வணக்கம் வைச்சுடறேன்...ஏன்னா இண்டக்ஷன்லதான் சப்பாத்தி செய்யனும்...6.30க்கு பெரும்பாலும் கரன்ட் போயிடுது...ஸோ மீ ஓடிங்க் முடிஞ்சா 6 மணிக்கு எபில வரேன்..<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39906820931664514232018-11-30T05:36:41.259+05:302018-11-30T05:36:41.259+05:301. எங்கள் பகுதியில் நிற்பவர்களில் யார் கொஞ்சம் தேவ...1. எங்கள் பகுதியில் நிற்பவர்களில் யார் கொஞ்சம் தேவலாமோ அவருக்கு ஓட்டு போடுவது வழக்கம்.<br /><br />2. அப்படி எதுவும் இல்லை. பல நேரங்களில் பார்த்த சினிமா கூட நினைவில் இருப்பதில்லை.<br /><br />3. எங்கள் ஊர்ப்பகுதியில் அப்படியான ஆஸ்பத்திரிகள் அதிகம் இல்லை. ஆனால் எல்லா வசதிகளும் நிறைந்த கட்டணம் குறைவான நல்ல மிகப் பெரிய ஆஸ்பத்திரி 1 1/2 மணி நேரப்பயணத்தில் இருக்கிறது அங்கு மட்டும் தான் இதுவரை சென்றதுண்டு. சிறிய பிரச்சனைகளுக்கு அருகில் இருக்கும் மருத்துவரிடம் செல்வதுண்டு. <br /><br />4. இந்தக் கேள்வி சற்று குழப்பியது. புனிதர் எனும் சொல். அது மனிதர்களுக்குப் பொருந்துமா? நம்பிக்கை என்றால் ஓரிருவரிடம் உண்டு. மத குரு அல்லது சாமியார் என்று எவரையும் நாடுவதில்லை. எல்லாம்வல்ல இறைவனைத்தான் நான் முழுமையாக நம்புவது அது எந்தப் பிரச்சனை என்றாலும். <br /><br />5.இதே நிலை நீடித்தாலும் இப்போது எப்படி நல்லவையும் கெட்டவையும் இருந்து கொண்டு இருக்கிறதோ அப்படியே தான் தொடரும். முழு சீரழிவு என்பது வராது என்றே தோன்றுகிறது. மாற்றங்கள் வந்து கொண்டேதானே இருக்கும். புராணக் கதைகளில் கூட பாசிட்டிவ் நெகட்டிவ் தான் சொல்லப்படுகிறது அது போல உலகில் பாஸிட்டிவ் நெகட்டிவ் இருக்கும் ஆனால் பாசிட்டிவ் ஏதேனும் ஒரு விதத்தில் வெற்றி பெற்றுச் சென்று கொண்டே இருக்கும். <br /><br />6. வாட்சப் முகநூல் எல்லாம் நாம் சில வருடங்களுக்கு முன் நினைத்துப் பார்த்ததில்லை இல்லையா? அது போன்று இவையும் மாறும் நிலை வரலாம். மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கும் அதுவும் இப்போதிருக்கும் டெக்னாலஜி உலகில் புதிய புதியவை தோன்றிக் கொண்டேதான் இருக்கும். நாமும் அதை ஏற்றுக் கொண்டோ அல்லது தவிர்த்தோ போய்க் கொண்டே இருப்போம். <br /><br />துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12970725635092942452018-11-30T05:20:14.285+05:302018-11-30T05:20:14.285+05:30ஹாயோ ஹாயோ!!!! அதிராஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
https://pbs...ஹாயோ ஹாயோ!!!! அதிராஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ<br /><br />https://pbs.twimg.com/media/ChKFRCvXEAA8B1s.jpg<br /><br />கீதா<br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79950237881249016972018-11-29T21:05:34.967+05:302018-11-29T21:05:34.967+05:30பாஆஆ பாஆஅ பாஆஆஆ பல்லைத் தமிழன்..... பராமுக்கு பரண்...பாஆஆ பாஆஅ பாஆஆஆ பல்லைத் தமிழன்..... பராமுக்கு பரண்ட் பட் பாயிடுத்தோஓஓஒ பவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59184814915284704222018-11-29T21:04:23.786+05:302018-11-29T21:04:23.786+05:30பவ் அண்ணன் பங்கட பமெண்ட் பார்த்து பலை பத்துது பனக்...பவ் அண்ணன் பங்கட பமெண்ட் பார்த்து பலை பத்துது பனக்கு:) பாஆஅ பாஆஆஆஆஅ பாஆஆஆ பக்பக்பாஆஆஆ:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8912920732311729972018-11-29T20:31:26.126+05:302018-11-29T20:31:26.126+05:30பாதிரா ! பது பன்ன பழப்பம்! பாதிரா ! பது பன்ன பழப்பம்! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32525710076590161872018-11-29T20:26:32.802+05:302018-11-29T20:26:32.802+05:30ஆஹா!ஆஹா!கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12465207898114969332018-11-29T19:39:29.771+05:302018-11-29T19:39:29.771+05:30இதுல நானும் கும்மியடிக்க முடியாதபடி பயணம். ஞாயிறு ...இதுல நானும் கும்மியடிக்க முடியாதபடி பயணம். ஞாயிறு படங்களை ஞாயிறு மதியத்துக்கு மேல் பார்ப்பேன். அப்போ இதற்கும் எழுத முயலுகிறேன் (அதற்குள் அவருக்கு அரண்ட் அந்து அடுமா? (அதிராவின் தாக்கம்)நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22505519730111204002018-11-29T19:04:36.742+05:302018-11-29T19:04:36.742+05:30இதுக்கு பதில் டி பிளஸ் எடுத்தவருக்கு தெரிஞ்சிருக்க...இதுக்கு பதில் டி பிளஸ் எடுத்தவருக்கு தெரிஞ்சிருக்கலாம் ஏ அண்ணன்:) ஹா ஹா ஹாமுற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42477857185197505442018-11-29T19:02:55.082+05:302018-11-29T19:02:55.082+05:30ஆஆஆ டி ஸ்ரார் தெரியும்:) இது என்ன டி பிளஸ் ஹையோ ஹை...ஆஆஆ டி ஸ்ரார் தெரியும்:) இது என்ன டி பிளஸ் ஹையோ ஹையோ:)))...<br /><br />ஒஹ்ஹ்ஹ்ஹ்ஹ் புது டமில். வார்த்தை இது எங்கட டிக்ஸனறியில மட்டும் இருக்கட்டும் பவ் அண்ணன்:)....<br /><br />அதாவது எல்லாமே ப ல வரட்டும் என்பதால பவ்:)... எப்பூடீஈஈஈ:)<br /><br />பஞ்சு<br />பாதா<br />பாமதி அக்கா..<br />பல்லர்ஜி<br />பாசாக்கா<br />பல்லைத் தமிழன்:).. <br />பரை அண்ணன்<br />பராம்:)....<br />ஹையோ முடியல்ல:)... முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53644867108555425172018-11-29T16:27:35.525+05:302018-11-29T16:27:35.525+05:30// பதில்கள், பாடல்கள், பகடி, பாராட்டு எல்லாவற்றையு...// பதில்கள், பாடல்கள், பகடி, பாராட்டு எல்லாவற்றையும் பயங்காமல் பகிருங்கள்! // எல்லா வார்த்தைகளும் 'ப' வரவேண்டும் என்பதற்காக புது வார்த்தை! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10715810969757431822018-11-29T16:25:38.780+05:302018-11-29T16:25:38.780+05:30பயங்காமல் என்றால், பயம் கொள்ளாமல் என்று அர்த்தம். ...பயங்காமல் என்றால், பயம் கொள்ளாமல் என்று அர்த்தம். என்னுடைய கண்டுபிடிப்பு. நான் தமிழ்ல D+ !! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70458414323164082282018-11-29T15:17:57.629+05:302018-11-29T15:17:57.629+05:303. இதுக்கு காலைல்யே எழுதினேனே ஓ பப்ளிஷ் பண்ணாம போ...3. இதுக்கு காலைல்யே எழுதினேனே ஓ பப்ளிஷ் பண்ணாம போய்ட்டேன் போல....அப்புறம் பவர்கட்...<br /><br />மல்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளில் நம்பிக்கை இல்லை. அவை கார்ப்பரேட் பணம் பிடுங்கி வியாபாரிகள். தெரிந்த மருத்துவர், நல்ல மருத்துவரிடம் தான் போவதுண்டு. ஒரு வேளை அந்த ம ஸ்பெ ஆ வில் நான் போக நினைக்கும் அல்லது பரிந்துரைக்கப்பட்ட மருத்துவர் இருந்தால் போவேனா தெரியவில்லை இதுவரை அப்படிப் போனதில்லை குறிப்பாக எனக்குப் போனதில்லை. தனி க்ளினிக் மருத்துவரிடம் தான் போனதுண்டு. <br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86274308872844778742018-11-29T15:12:56.259+05:302018-11-29T15:12:56.259+05:301. அப்படி எல்லாம் எதுவும் கிடையாது. சாக்கடை தண்ணீ...1. அப்படி எல்லாம் எதுவும் கிடையாது. சாக்கடை தண்ணீரில் மேல் தண்ணீர் என்பதே நம் பாலிசி. ஆனானப்பட்ட சோவே கடைசியில் உங்கள் தொகுதியில் நிற்பவர்களில் யார் சிறந்தவரோ அவருக்கு ஓட்டு போடுங்கள் என்று சொல்ல ஆரம்பித்து விட்டாரே?<br /><br />2. மாறியிருக்கிறது. நடத்தை மாறியிருக்கிறது என்றால் அடியோடு மாறவில்லை, சுய மதிப்பீடு செய்வது எப்படி?, மற்றவர்களின் இடத்தில் நின்று பார்ப்பது, நம்மைப் பற்றி மிகவும் அதிகமாக நினைத்துக் கொள்வது தவறு, ஜோதிடத்தை எப்படி அணுக வேண்டும் போன்றவைகளை நான் படித்த சிறுகதைகள்தான் கற்பித்தன. இதை விவரிக்க ஆரம்பித்தால் ஒரு பதிவு போடலாம் போல நீளும்.<br /><br />சினிமாவிலிருந்தும் அவ்வப்பொழுது சில நல்ல விஷயங்களை எடுத்துக் கொள்வதுண்டு. உதாரணமாக விருமாண்டி படத்தில் ஒரு வசனம் வரும்,"பெரும்பாலும் நாம் சந்தோஷமாக இருக்கும் பொழுது அது நமக்கு தெரிவதில்லை" எவ்வளவு உண்மை! "here and now boys here and now" என்று ஜே.கிருஷ்ணமூர்த்தி கூறியதை சற்று மாற்றி கூறியிருக்கிறார். இதற்குப் பிறகு சந்தோஷ தருணங்களில் கடந்த காலத்தையும், எதிர்காலத்தையும் நினைக்காமல் இருக்க கற்றுக் கொண்டேன்.<br /> <br />3. மருந்து குறித்து என்பதை விட ட்ரீட்மெண்ட் அளிக்கும் விதம் குறித்து சந்தேகம் வந்திருக்கிறது. முக்கியமாக ஒரு முறை பல் வலி என்று ஒரு மருத்துவமனைக்கு சென்ற பொழுது அவர்கள் சர்ஜரி, அது இது என்று என்னன்னவோ கூற, தெரிந்த மற்றொரு டாக்டரை கன்சல்ட் செய்தேன், அவர் ரூட் கெனால் செய்து, கேப் போட்டு விட்டு சரி செய்தார்.<br /><br />4. அவருக்கு நான் அதை வெளியே சொல்வது பிடிக்காது.<br /><br />5. முழு சீரழிவு...? சே! சே! "தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் மறுபடி வெல்லும்" என்பதில் முழு நம்பிக்கை கொண்டவள் நான். <br /><br />6. கண்டிப்பாக. வளர்ச்சி, மாறுதல் இவை தவிர்க்க முடியாதவை.<br />Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72834491862661333302018-11-29T15:05:49.785+05:302018-11-29T15:05:49.785+05:306. இப்போது ஏதோ இன்ஸ்டாக்ராம்னு வந்துருச்சே...இப்பட...6. இப்போது ஏதோ இன்ஸ்டாக்ராம்னு வந்துருச்சே...இப்படி பலதும் வரலாம்...ஆட்குட் காணாமல் போயிருச்சு...அது போல இவையும் மாறலாம். மாற்றங்கள் ஒன்றே மாறாதது. இந்த வலைத்தளங்களும் கூட எதிர்காலத்தில் இல்லாமல் போகலாம் என்று ஜோதிஜி சொல்லியிருந்த நினைவு. கூகுள் ஆண்டவர் கையில் இருப்பதால் அது என்ன மாற்றங்கள் செய்யும் என்று சொல்வதற்கில்லை...<br /><br />என்ன வேனா ஆகிவிட்டுப் போகட்டும் இவை இருக்கும் வரை நாம் அதை நல்ல விதத்தில் பயன்படுத்தி என்ஜாய் செய்வோம்...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83450690246640195912018-11-29T15:00:06.411+05:302018-11-29T15:00:06.411+05:305. முழுச் சீரழிவு வரும் என்று சொல்வதற்கில்லை என்றே...5. முழுச் சீரழிவு வரும் என்று சொல்வதற்கில்லை என்றே தொன்றுகிறது. ஏனென்றால் இப்போது நடக்கும் நிக்ழ்வுகள் சீரழிவுகள் முன்பும் இருந்தது. அரசர் காலம் அதற்கும் முன்பு தொட்டே இருக்கத்தான் செய்தது. ஆனால் அப்போது மக்கள் தொகை, ஊடகங்கள் டெக்னாலஜி வளர்ச்சி என்று வெளியில் பரவலாக அறியப்படாதவை இப்போது அறியப்படுகிறது என்றே தோன்றுகிறது. <br /><br />நான் படித்த காலத்திலேயே டேட்டிங்க், கற்பழிப்பு, உடை மாற்றங்கள் எல்லாம் இருந்தன. என் கல்லூரியில் அதற்காகவே பல கலந்தாய்வுகள், செமினார், கரு கலைப்பு எவ்வலவு ஆபத்து என்று படம் போட்டு காட்டி அறிவியல் ரீதியாக விளக்கி என்று பல நடவடிக்கைகள் எடுத்தார்கள்...டேய்ஸ் ஸ்காலரும் உண்டு ஹாஸ்டலில் தங்கிப் படித்தவர்களிலும் இவ்வகை உண்டு...<br /><br />அந்தக் காலத்திலேயே பாடல்களில்...ரெக்கார்ட் டான்ஸ்ம் ரொட்டி க்ளப் நாகரீகம் பற்றி ஒரு பாடல் இருக்கு...வெங்கட்ஜி தளத்தில் கூட பகிரிந்திருந்தார்....அதைக் கேட்ட போது அதேதானே இப்போதும் நடக்கிறது என்று தோன்றியது. பழையபடங்களிலும் பல ஸீன்கள் உண்டு..<br /><br />எல்லா காலத்திலும் நல்லதும் உண்டு கெட்டதும் உண்டு. என் பாட்டி இப்போதிருந்து அவரிடம் கேட்டால் என் தலைமுறையையே குறை சொல்லுவார்கள். என் அம்மா காலத்தினரை எடுத்துக் கொண்டால் இப்போதைய வரை குறை சொல்லுவார்கள். நம்மள எடுத்துக் கொண்டோம் என்றால் நாம் இப்போதைய இளைஞர்களை குறை சொல்லுவோம்.....இது தொடரும் ஒன்று. <br /><br />இப்போதைய சமுதாயத்தில் பல நல்ல செயல்கள் செய்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். எனவே எதிர்காலத்திலும் இவை தொடர்ந்தாலும் கண்டிப்பாக நல்ல இளைஞர் சமுதாயம் வரும். சீரழிவு என்பதை விட நல்ல மாற்றங்களும் வரும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.<br /><br />கீதா Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53771358458873394402018-11-29T14:44:18.602+05:302018-11-29T14:44:18.602+05:304. நான் நம்புவர்கள் நிறைய இருக்கிறார்கள் ஆனால் புன...4. நான் நம்புவர்கள் நிறைய இருக்கிறார்கள் ஆனால் புனிதர் என்ற வார்த்தையை தவிர்த்தால். சாமிஜிக்கள் (புனிதர்????) யாரையும் தொடர்வதுமில்ல...நம்புவது இல்லை. ஆனால் யாரிடம் நல்லது இருந்தாலும் அதை எடுத்துக் கொள்வேன். கெட்டது இருந்தால் அதுவும் பாடமாகிப் போகும். செய்யக் கூடாது என்று.<br /><br /> அப்பட்டமாக நம்பும் புனிதர் என்றால் நம் யார் கண்ணுக்கும் புலப்படாமல் ஆனால் பல விதங்களில் பல ரூபங்களில் தன்னைப் புலப்படுத்தும் இறைவனை. (இந்த பதில் உங்கள் கேள்விக்குப் பொருந்துமா என்று தெரியலை...இருந்தாலும் என் மனதில் பட்டதை எழுதியிருக்கேன்...)<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46903733888623887822018-11-29T12:54:35.995+05:302018-11-29T12:54:35.995+05:30@ துரை செல்வராஜு: //.. திருநீற்றுப் புதன் என்று../...@ துரை செல்வராஜு: //.. திருநீற்றுப் புதன் என்று..//<br /><br />திருநீற்றுப் புதனா? சிவனே.. ! <br />பொன் ஆப்ட்டாலும் புதன் ஆப்டாதுன்னு சொன்னாங்களே.. இவிங்கள்ட்டபோயி இப்படி மாட்டிருச்சே ?<br /><br />கொஞ்சம் சீரியசாக: இந்திய நாடு என்பது, இவ்வுலகில் பத்தோடு பதினொன்று, அத்தோடு இதுவொன்று எனப் பார்க்கப்படும் வெறும் நிலப்பகுதியல்ல.(இதனை இஸ்ரேலியர்களும், ஜெர்மானியர்களும், ரஷ்யர்களும் மற்றவர்களைவிட அதிகமாகவே தெரிந்துவைத்திருக்கிறார்கள்-நமது புராதன மொழிகளான சமஸ்க்ருத, தமிழ்ச் செல்வங்களான தொன்னூல்களை, ஆர, அமரப் பயின்றதின் விளைவு). இந்தியக் கலாச்சாரம், இந்துமதம் ஆகியவையும் முந்தாநாள் மழையில் நேற்று முளைத்து, குட்டையாக நிற்கும் சங்கதிகள் அல்ல. இந்த மண்ணிலிருந்து இந்த உன்னதங்களை, மண்ணின் சாரத்தை யாரும் உறிஞ்சிவிட முடியாது. வெளியேற்ற முடியாது. என்ன, கொஞ்சம் முயற்சித்துப் பார்ப்பார்கள். விளைவாக, விசித்திரக் காட்சிகள், வன்மக்காட்சிகள் சில அவ்வப்போது அரங்கேறும். சிதைக்க முனைபவர்கள், நாளடைவில் சிதைந்து போவார்கள். அவர்களின் விதி. <br /><br />ஃப்ரான்ஸ் நாட்டின் 16-ஆம் நூற்றாண்டு மெய்ஞானியான நோஸ்ட்ராடமஸ் தன் கவிதை வரிகளில், இனிவரும் உலகின் பெருநிகழ்வுகளை, காலப்பகுதிகளை மேலும்கீழுமாக வேண்டுமென்றே மாற்றி, பூடகமாக, கொத்துக்கொத்தாகக் கொஞ்சம் சொல்லியிருக்கிறார். அதிலேயே பயங்கரம் சிதறிக்கிடக்கிறது.. சரி, இங்கு இத்தோடு நிறுத்திடுவோம். <br /><br /><br /> ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55376941778583532132018-11-29T12:35:31.259+05:302018-11-29T12:35:31.259+05:30துரை செல்வராஜு சார்.. “காட்டும் வழியே வழி”- இதைப் ...துரை செல்வராஜு சார்.. “காட்டும் வழியே வழி”- இதைப் படித்தால் “எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு” குறள்தான் நினைவுக்கு வந்தது. அந்த இன்ஸ்ப்பிரேஷனா?நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7206278864238634962018-11-29T11:46:36.863+05:302018-11-29T11:46:36.863+05:30@ ஞானி!athira: //..பிக்கோஸ் மீக்கு டமில்ல ட் ஆக்கு...@ ஞானி!athira: //..பிக்கோஸ் மீக்கு டமில்ல ட் ஆக்கும்:)..//<br /><br />சரிதான். ‘ட்’-லதானே ஆரம்பிக்குது ’ட்டமிள்’ !ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41218448826344094602018-11-29T11:46:06.413+05:302018-11-29T11:46:06.413+05:30நிறையக் கும்மி அடிக்க முடியல்ல இப்போதெல்லாம் எட்டி...நிறையக் கும்மி அடிக்க முடியல்ல இப்போதெல்லாம் எட்டிப் பார்த்தாலே பெரிய விசயமா இருக்கு... விரைவில் நிலைமை வழமைக்கு திரும்பும்....<br /><br />2. இதுக்கு மட்டும் இன்று பதில்....<br />நிறையவே மாத்தி இருக்கு, அப்பா சின்ன வயதிலிருந்தே சொல்லித் தந்தவர் அன்னம் போல வாழ பழகோணும் என...அதனால எங்கு எது பார்த்தாலும் அதில் கிடைக்கும் நல்ல விசயங்களைப் பொறுக்கி. என்னைக் கொஞ்சம் செதுக்குவேன், அதேபோல எனக்குப் பிடிக்காத விசயத்தைப் பார்த்தால் நினைச்சுக் கொள்வேன்... இப்படி நான் இருக்கக்கூடாது என.<br /><br />அதனால, பார்க்கக்கூடாது படிக்கக்கூடாது என எதையும் ஒதுக்குவது குறைவு...<br /><br />முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4118714110615006852018-11-29T11:38:48.408+05:302018-11-29T11:38:48.408+05:30வாசகர்களின் பதில்கள் அனைத்தும் அம்சமாய் இருக்கிறது...வாசகர்களின் பதில்கள் அனைத்தும் அம்சமாய் இருக்கிறது...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66471739203352756472018-11-29T11:36:40.351+05:302018-11-29T11:36:40.351+05:30ஆஆஆ என்ன இன்று கெள அண்ணனின் அதிரடி ஆட்டமோ? அதனால த...ஆஆஆ என்ன இன்று கெள அண்ணனின் அதிரடி ஆட்டமோ? அதனால தலைப்பில்லாத போஸ்ட்டாஆஆஆ?:)...<br /><br />////பயங்காமல் பகிருங்கள்! ///<br />ஆஆஆ ஸ்பெல்லிங் மிசுரேக்கூஊஊ:) அதிரா கண்ணுக்கு எல்லாம் தெரியுமெல்லோ பிக்கோஸ் மீக்கு டமில்ல ட் ஆக்கும்:)..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83507839056747105072018-11-29T11:12:35.145+05:302018-11-29T11:12:35.145+05:30@ ஏகாந்தன்...
>>> அடுத்ததும் வரவிருக்கிற...@ ஏகாந்தன்...<br /><br />>>> அடுத்ததும் வரவிருக்கிறது: மாணவ, மாணவிகள் கோயிலுக்குப் போய்விட்டு வந்தது தெரிய வந்தால் ‘பள்ளி நீக்கம் செய்யப்படுவார்கள்... <<<<br /><br />அன்பின் ஏகாந்தன் அவர்களே..<br />இப்படியும் ஒரு காலம் வந்தால் ஆச்சர்யப்படுவதற்கில்லை!...<br /><br />நம்மை நம்மிலிருந்து நாமே நீக்கிக் கொள்வதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன..<br /><br />இல்லையேல் - Ash WednesDay - திருநீற்றுப் புதன் என்று மொழி பெயர்க்கப்படுமா?...<br /><br />சாம்பலும் திருநீறும் ஒன்றா!... துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com