tag:blogger.com,1999:blog-1788649157671288584.post7434507817288653064..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: எங்கேயோ... எப்போதோ....கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger108125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83172385642685997462019-12-28T13:20:15.044+05:302019-12-28T13:20:15.044+05:30வெற்றிக்குச் சொந்தம் கொண்டாடுபவர்கள் - என்ன சொல்ல?...வெற்றிக்குச் சொந்தம் கொண்டாடுபவர்கள் - என்ன சொல்ல? இப்படி பலரை நானும் சந்தித்திருக்கிறேன். அவர்களுக்கு இப்படிச் சொல்லிக் கொள்வதில் ஒரு மகிழ்ச்சி - சந்தோஷமாக இருக்கட்டும் என விட்டு விலக வேண்டியது தான். <br /><br />பொக்கிஷப் படங்கள் அனைத்தும் சிறப்பு. <br /><br />பதிவுகளை பின்னோக்கிப் படித்துக் கொண்டிருக்கிறேன் - இன்றைக்கு தான் நீண்ட நாட்களுக்குப் பிற்கு விடுமுறையில் வீட்டில் இருக்கிறேன்! :)<br /><br />தொடரட்டும் பதிவுகள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29707899780976281832019-12-27T16:35:36.261+05:302019-12-27T16:35:36.261+05:30நானும் பெண்களின் கண்ணீர் பற்றி ஒரு பதிவு எழுதி இரு...நானும் பெண்களின் கண்ணீர் பற்றி ஒரு பதிவு எழுதி இருந்தேனே பெண்களுக்கு கண்ணீர் ஒரு ஆயுதம் உங்கள் முகநூல் கவிதை நன்றுG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37453192548148152592019-12-27T08:03:01.190+05:302019-12-27T08:03:01.190+05:30சந்தோஷம் கலந்த சோகம்!சந்தோஷம் கலந்த சோகம்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30326982260857401372019-12-27T08:02:23.315+05:302019-12-27T08:02:23.315+05:30உத்தமசீலி, கோவிந்த வர்மன், முத்தரையர் பரமேஸ்வரன் எ...உத்தமசீலி, கோவிந்த வர்மன், முத்தரையர் பரமேஸ்வரன் எல்லோரும் வருகிறார்கள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47689721628061385762019-12-27T07:48:58.264+05:302019-12-27T07:48:58.264+05:30யாரும் அதிகம் தொடாத களப்பிரர் காலம் பற்றிய ஜெகசிற்...யாரும் அதிகம் தொடாத களப்பிரர் காலம் பற்றிய ஜெகசிற்பியன் நாவல் அல்லவா பத்தினிக்கோட்டம்! எப்போவோ படித்தது நினைவில் இல்லை. :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22854053934262613322019-12-27T07:46:10.077+05:302019-12-27T07:46:10.077+05:30அந்தப் பெண் கண்கள் மனதின் வேதனையை வெளிக்காட்டாமல் ...அந்தப் பெண் கண்கள் மனதின் வேதனையை வெளிக்காட்டாமல் மறைத்தாலும் தன்னை மறந்து பீரிடும் கண்ணீரை மறைக்க முடியவில்லை அவளால். ஏதோ வேதனை! பாவம்! அதை அடக்கக் கொஞ்சம் சிரிப்பும், கொஞ்சம் கண்ணீருமாகத் தன்னை அடக்கிக்கொள்ள முயற்சி செய்கிறாள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62236434526438028622019-12-27T07:41:31.203+05:302019-12-27T07:41:31.203+05:30பொதுவாக நான் பிறருக்காக வேண்டிக்கொண்டு பலித்ததை என...பொதுவாக நான் பிறருக்காக வேண்டிக்கொண்டு பலித்ததை என்னிடம் சொல்லி நன்றியும் தெரிவித்தவர்கள் உண்டு. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68128265295443346562019-12-27T07:39:56.205+05:302019-12-27T07:39:56.205+05:30அவர் மராட்டி சந்தியா! ஜெ.ஜெ. அம்மா இல்லை. ஆனால் இவ...அவர் மராட்டி சந்தியா! ஜெ.ஜெ. அம்மா இல்லை. ஆனால் இவரும் பிரமாதமாக ஆடுவார்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27344899940290053652019-12-27T05:55:07.130+05:302019-12-27T05:55:07.130+05:30அந்தப் பாடலை எப்பொதோ கேட்டிருக்கிறேன்...
ஆனால் அந்...அந்தப் பாடலை எப்பொதோ கேட்டிருக்கிறேன்...<br />ஆனால் அந்தப் பாட்டெல்லாம் குப்பை...<br /><br />நிறைய விஷயங்கள் வெளியில் பேசலாகாது....துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85917798905310799962019-12-27T00:40:14.510+05:302019-12-27T00:40:14.510+05:30///எதுக்கு ஓடறாங்கன்னா பிரித்தானிய அஞ்சா:) அஞ்சு ...///எதுக்கு ஓடறாங்கன்னா பிரித்தானிய அஞ்சா:) அஞ்சு புயல் தாக்க வருதேன்னு ஓடறாங்க :)<br />///<br />கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இதைச் சொல்லிட்டுப் போவதற்காகவே இன்று நேரம் ஒதுக்கி வந்திருக்கிறா:)) நீங்க ஹாஜாப்புயல் அஞ்சு:) மறந்திட்டீங்களோ:).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32305119032161138632019-12-26T21:29:54.334+05:302019-12-26T21:29:54.334+05:30பின்னூட்டங்கள் இடுக்கில் வாசித்து மகிழ்ந்ததற்கு நன...பின்னூட்டங்கள் இடுக்கில் வாசித்து மகிழ்ந்ததற்கு நன்றி, வல்லிம்மா. <br /> <br />'அன்னியப் பெண்<br />கண்களில் நீர் என்றால்<br />அதெப்படி இத்தனைக் கரிசனம்?'<br /><br />-- என்பதைச் சொல்வதற்காகவே இந்தக் கவிதை ரூபம் பிறந்தது.<br /><br />பத்தினிக் கோட்டம் அமரர் ஜெகசிற்பியனின் நாவல்.<br /><br /><br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57313452342288006072019-12-26T20:50:21.349+05:302019-12-26T20:50:21.349+05:30சு. வெங்கடேசன். காவல்கோட்டம் எழுதி சாகித்ய அகாதமி...சு. வெங்கடேசன். காவல்கோட்டம் எழுதி சாகித்ய அகாதமி வாங்கியவர். அரசியலில் ஈடுபட்டு கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரையிலிருந்து எம் பி ஆகி இருப்பவர்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8261412131394985782019-12-26T20:48:18.825+05:302019-12-26T20:48:18.825+05:30நினைவில்லை அம்மா. கூகுளிலிருந்து எடுத்தேனா, இல்லை...நினைவில்லை அம்மா. கூகுளிலிருந்து எடுத்தேனா, இல்லை, நண்பர்கள் தளத்திலிருந்து எடுத்தேனா, நினைவில்லை.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36935358198119579682019-12-26T20:45:40.804+05:302019-12-26T20:45:40.804+05:30நான் நம்ம அம்மும்மா என்றுதான்நினைத்து விட்டேன்!நான் நம்ம அம்மும்மா என்றுதான்நினைத்து விட்டேன்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52281899629915246632019-12-26T20:38:58.854+05:302019-12-26T20:38:58.854+05:30லதாவின் ஓவியங்கள் கண்களுக்குத் தனி மரியாதை கொடுக்க...லதாவின் ஓவியங்கள் கண்களுக்குத் தனி மரியாதை கொடுக்கும்.பெரிய கண்கள்..<br />வினுவின் மொத்த ஓவியமும் பேசுகிறது.<br /><br />ஸ்ரீராம் உங்கள் கவிதை வரிகள் <br />அருமை.இந்தப் படத்தை எங்கிருந்து எடுத்தீர்களோ.<br />அவனையே விழுங்கி விடுவாள் போல இருக்கிறதே, வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8256438286685024862019-12-26T20:33:51.683+05:302019-12-26T20:33:51.683+05:30சு வெ யார்.சு வெ யார். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76861943822063526762019-12-26T20:32:37.550+05:302019-12-26T20:32:37.550+05:30மிக மிக அருமை ஜீவீ சார். இதுதான் உங்களுக்கும் எனக்...மிக மிக அருமை ஜீவீ சார். இதுதான் உங்களுக்கும் எனக்கும் உள்ள மாபெரும் வித்தியாசம். இப்படிச் சொல்வது கூட மரியாதை இல்லை. இதுதான் பெண்ணின் உணர்ச்சி.<br />ஆணும் விழுந்து கொண்டே தான் இருக்கிறான். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5675904916813954562019-12-26T20:10:37.359+05:302019-12-26T20:10:37.359+05:30பிஸியா? ஓகே, அப்புறமா வாங்க கீதா அக்கா. பிஸியா? ஓகே, அப்புறமா வாங்க கீதா அக்கா. ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85055145299266717592019-12-26T19:54:20.749+05:302019-12-26T19:54:20.749+05:30வரேன் அப்புறமா! போன பதிவும் படித்தேன். ஆனால் கருத்...வரேன் அப்புறமா! போன பதிவும் படித்தேன். ஆனால் கருத்துச் சொல்ல முடியலை. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22699024520934075802019-12-26T19:53:18.652+05:302019-12-26T19:53:18.652+05:30சாந்தாராம் மராட்டிக்காரர், பெரும்பாலும் தன் இரண்டா...சாந்தாராம் மராட்டிக்காரர், பெரும்பாலும் தன் இரண்டாம் மனைவி சந்தியா, (முதல் மனைவி ஜெயஸ்ரீ) மகள் ராஜஸ்ரீ ஆகியோரை வைத்தே படங்கள் எடுத்திருக்கார். ஜனக் ஜனக் பாயல் பாஜே என்று அவர் எடுத்த படத்தின் மூலம் தான் பிரபல நடனக்கலைஞர் உதயசங்கர் அறிமுகம் ஆனார். சாந்தாரம் எடுத்த தோ ஆங்கே பாரா ஹாத் திரைப்படம் மிகவும் பிரபலம் ஆனது. அநேகமாக அவர் படங்களை எல்லாமும் பார்த்திருப்பேன். மகள் ராஜஸ்ரீ தந்தைக்குத் தெரியாமல் திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டுக்குச் சென்று விட்டது அந்தக் காலங்களில் பரபரப்பாகப் பேசப்பட்ட ஒன்று.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87549457850249514052019-12-26T19:51:04.459+05:302019-12-26T19:51:04.459+05:30வாங்க கமலா அக்கா...
பொறுமையைப் பழகிக் கொண்டிருக்க...வாங்க கமலா அக்கா... <br />பொறுமையைப் பழகிக் கொண்டிருக்கிறேன். இன்னமும்!<br /><br />ஓவியப்பெண்ணை அழகாக்கி இருப்பது வினு!<br /><br />கவிதையைரசித்ததற்கு நன்றி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89991213705234362852019-12-26T19:34:58.264+05:302019-12-26T19:34:58.264+05:30வணக்கம் சகோதரரே
கதம்பம் அருமை. முதல் வரிகள் மனதில...வணக்கம் சகோதரரே<br /><br />கதம்பம் அருமை. முதல் வரிகள் மனதில் பதியும் வண்ணம் நன்றாக உள்ளது. <br /><br />"வெற்றிக்கு ஆயிரம் சொந்தக்காரர்கள். தோல்விக்கு ஒரு அநாதை.. " உண்மைதான்..! நாம் ஒரு செயலில் வெற்றி பெறும் போது கூட இருந்தவர்கள் நான் சொன்ன விதங்களை நீ பின்பற்றியதால்தான் வெற்றி கிடைத்தது. என பெருமை பேசி தாங்களும் அந்த வெற்றிக்குள் வந்து விடுவார்கள். ஆனால் தோல்விக்கு ஒரு அநாதை.. அனேகமாக அது நாம்தான்..! அந்த சமயத்தில் நாம்தான் அங்கு அநாதையாக நிற்போம். அருமையான வாக்கியம். <br /><br />தங்கள் அனுபவங்கள் ஆச்சரியமாக உள்ளது. "செய்த செயல்களையும் திருப்தியாக ஏற்றுக் கொண்டு, அவர் நான் செய்த மாதிரி இருக்கட்டும் என்ற போது" வந்த வருத்தத்தை எப்படி மென்று முழுங்கினீர்களோ! கஸ்டந்தான். அதற்கு நிறைய பொறுமை வேண்டு்ம். அது தங்களிடம் இருந்திருக்கிறது.<br /><br />ஓவியப் பெண் அத்தனை பதட்டமாக ஓடும் நிலையிலும் அழகாக உள்ளாள்.<br /><br />போடு, போடாதே நகைச்சுவைப் படங்களுடன் நன்றாக உள்ளது. அதற்கேற்றவாறு வரிசையாக படங்களை ரசித்தேன். <br /><br />தங்கள் கவிதை அருமை. கண்களில் நீர் ததும்பும் அந்த பெண் முகத்தில் எத்தனை பாவங்கள்...! அவை அத்தனையையும் கவிதையின் வரிகள் புலப்படுத்துகின்றன. ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி. <br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85457932980174967402019-12-26T19:26:01.693+05:302019-12-26T19:26:01.693+05:30கெளதமன் சார் குயினில் உங்கள் அபிமான கதாநாயகி ஒஞ்சு...கெளதமன் சார் குயினில் உங்கள் அபிமான கதாநாயகி ஒஞ்சுளா (ஹா ஹா ஹா)ஆகி விட்டாரே கவனித்தீர்களா?Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9891631506351682982019-12-26T19:23:12.444+05:302019-12-26T19:23:12.444+05:30//சாந்தாராம் படங்களில் நடித்த சந்தியா வேறு - அம்மு...//சாந்தாராம் படங்களில் நடித்த சந்தியா வேறு - அம்முவின் அம்மா வேறு.// அப்போ நான் சரியாகத்தான் கணித்திருக்கிறேன்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90609791776847753142019-12-26T19:21:21.787+05:302019-12-26T19:21:21.787+05:30இதுக்குத்தான் சீனியர் அவசியங்கறது ..!இதுக்குத்தான் சீனியர் அவசியங்கறது ..!ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.com