tag:blogger.com,1999:blog-1788649157671288584.post750291018924531729..comments2024-03-29T17:49:49.590+05:30Comments on எங்கள் Blog: கேட்டு வாங்கிப் போடும் கதை :: அம்மா கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger50125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87898969026227262872017-03-18T01:20:10.354+05:302017-03-18T01:20:10.354+05:30நன்றி கருத்து க்கு மிக மகிழ்ச்சிநன்றி கருத்து க்கு மிக மகிழ்ச்சிK. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21338520808361691292017-03-17T22:50:43.819+05:302017-03-17T22:50:43.819+05:30தங்கள் கருத்து க்கு மிக மகிழ்ச்சி தங்கள் ஆதரவு க்க...தங்கள் கருத்து க்கு மிக மகிழ்ச்சி தங்கள் ஆதரவு க்கு மிக நன்றிK. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70021709617295542792017-03-17T22:49:02.761+05:302017-03-17T22:49:02.761+05:30தங்கள் கருத்து க்கு மிக மகிழ்ச்சி தங்கள் ஆதரவு க்க...தங்கள் கருத்து க்கு மிக மகிழ்ச்சி தங்கள் ஆதரவு க்கு மிக நன்றிK. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48547855457313305782017-03-17T19:25:12.629+05:302017-03-17T19:25:12.629+05:30எதார்த்த வாழ்வியலை அழகா சொல்லி இருக்கீங்க...ரொம்ப ...எதார்த்த வாழ்வியலை அழகா சொல்லி இருக்கீங்க...ரொம்ப நல்லா இருக்கு...Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19429499125665082482017-03-15T15:49:18.834+05:302017-03-15T15:49:18.834+05:30தங்கள் கருத்து க்கு மிக மகிழ்ச்சிதங்கள் கருத்து க்கு மிக மகிழ்ச்சிK. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13740394766480984702017-03-15T15:14:58.100+05:302017-03-15T15:14:58.100+05:30காதல் என்பது பொழுதுபோக்கு. கல்யாணம் என்பது வாழ்நாள...காதல் என்பது பொழுதுபோக்கு. கல்யாணம் என்பது வாழ்நாள் ஒப்பந்தம். இதைப் புரிந்து கொள்ளாததாலேயே இந்த சண்டை. மனதளவில் காதலர்களாக திருமணத்திற்குப் பின் இருக்கலாம், தவறில்லை. ஆனால் நடைமுறையில் சாத்தியமில்லை. <br />பெரிய விஷயத்தைச் சுருக்கமாகச் சுவையாகச் சொல்லியிருக்கிறார். திரு அசோகனுக்கு நல்வாழ்த்துகள்!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9966319719986208092017-03-15T13:31:34.955+05:302017-03-15T13:31:34.955+05:30மிகவும் நன்றி கருத்து க்கு மிக மகிழ்ச்சிமிகவும் நன்றி கருத்து க்கு மிக மகிழ்ச்சிK. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40660448009280148152017-03-15T12:44:24.599+05:302017-03-15T12:44:24.599+05:30 யதார்த்த கதை. அருமையாக உள்ளது. அன்பு வாழ்த்துகள் ... யதார்த்த கதை. அருமையாக உள்ளது. அன்பு வாழ்த்துகள் கவிஞருக்கு. நன்றி ஸ்ரீராம். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75268840362877346172017-03-15T10:49:57.471+05:302017-03-15T10:49:57.471+05:30மேலானகருத்துக்குமகிழ்ச்சிமேலானகருத்துக்குமகிழ்ச்சிK. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56002663605673310782017-03-15T10:48:39.275+05:302017-03-15T10:48:39.275+05:30தங்கள் கருத்து க்கு மிக மகிழ்ச்சிதங்கள் கருத்து க்கு மிக மகிழ்ச்சிK. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81489218626776406872017-03-15T07:12:41.142+05:302017-03-15T07:12:41.142+05:30அருமை
தம +1அருமை<br />தம +1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30236477729550504212017-03-15T04:29:23.619+05:302017-03-15T04:29:23.619+05:30காதலித்த அனுபவம் இல்லாததால் முழுமையாக ரசிக்கமுடியவ...காதலித்த அனுபவம் இல்லாததால் முழுமையாக ரசிக்கமுடியவில்லை....என்றாலும் காதல் தகவல்கள் சுவையாக உள்ளன.<br /><br />-இராய செல்லப்பா நியூஜெர்சிஇராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65410701650940997842017-03-14T23:18:55.400+05:302017-03-14T23:18:55.400+05:30பிளீஸ்ஸ்ஸ் வெளியே கொஞ்சம் வந்து பாருங்கோ சகோ ஸ்ரீர...பிளீஸ்ஸ்ஸ் வெளியே கொஞ்சம் வந்து பாருங்கோ சகோ ஸ்ரீராம்ம்ம்... இதைத்தான் நான் எப்பவோ கேட்டேன்ன் நீங்கள் கவனிக்காமல் விட்டு விட்டீங்கள். இன்று பாருங்கோ... உங்கள் கொமெண்ட்ஸ் செட்டிங் ஐ மாத்துங்கோ... அதாவது மொபைலில் பார்க்கும்போது, அழகழகா ஒவ்வொரு கொமெண்ட்டுக்குக் கீழும்.. அசோகன் அண்ணனின் பதில் தெரியுது.. ஆனா கொம்பியூட்டர் வந்து பார்க்க... ஒன்றுக்கு கீழே ஒன்று அடுக்கி விட்டதுபோல இருக்கு.. யாருக்கு எந்த பதில் எனவே தெரியவில்லை.<br /><br />இதனால்தான் இங்கு பின்னூட்டத்துக்குப் பின்னூட்டம் போடும்போதெல்லாம்.. கொப்பி பேஸ்ட் பண்ணி அல்லது பெயர் குறிப்பிட்டே போட வேண்டி இருக்கு.....<br /><br />நான் சொன்னதில் ஏதும் தப்பு தெரியுதோ?.. ரொம்ப களைச்சுப் போயிட்டேன்ன்ன்.. இன்று முழுவதும் பிளைட்டில வேறு:) இருந்தேனா:)).. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அஞ்சூஊஊஊஊஉ சூடா ஒரு கப் மங்கோ ஊஸ் பிளீஸ்ஸ்:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37097364627874168832017-03-14T21:02:44.861+05:302017-03-14T21:02:44.861+05:30மிகவும் நன்றி கருத்து க்கு மிக மகிழ்ச்சிமிகவும் நன்றி கருத்து க்கு மிக மகிழ்ச்சிK. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90783345600121169352017-03-14T20:59:23.682+05:302017-03-14T20:59:23.682+05:30யதார்த்தங்களைப்பொதிந்த அருமையான சிறுகதை! யதார்த்தங்களைப்பொதிந்த அருமையான சிறுகதை! மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23178538780134981012017-03-14T20:37:59.581+05:302017-03-14T20:37:59.581+05:30மிகவும் நன்றி கருத்து க்கு மிக மகிழ்ச்சிமிகவும் நன்றி கருத்து க்கு மிக மகிழ்ச்சிK. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77228233322244236672017-03-14T20:37:07.850+05:302017-03-14T20:37:07.850+05:30கரெக்டாபிடிச்சிட்டீங்கோகரெக்டாபிடிச்சிட்டீங்கோK. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14211640918159231842017-03-14T20:35:37.051+05:302017-03-14T20:35:37.051+05:30மிகவும் நன்றி கருத்து க்கு மிக மகிழ்ச்சிமிகவும் நன்றி கருத்து க்கு மிக மகிழ்ச்சிK. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33390426391416854432017-03-14T20:14:37.194+05:302017-03-14T20:14:37.194+05:30காதலிப்பவர்கள் மணம் புரியும் போது யதார்த்தத்தை ஃபே...காதலிப்பவர்கள் மணம் புரியும் போது யதார்த்தத்தை ஃபேஸ் செய்ய முடியாமல்...காதலிக்கும் போது கண்ணில் படாதது எல்லாம் கல்யாணம் ஆகி யதார்த்த வாழ்க்கையை மேற்கொள்ளும் போது கண்ணில் படும்...காதலிக்கும் போது குறையாகப் படாதவை எல்லாம் குறையாகப் படும்...காதல் கல்யாணத்தில் முடிந்தாலும் காதலிக்க வேண்டும். திருமணம் ஆன பின்னும்..காதலுக்கு முடிவே இல்லை மரணம் வரையும் காதலிக்கலாம்......குழந்தை பிறந்தாலும் கூட காதலிக்க முடியும்! அது ஒவ்வொருவரின் மனதையும் பொருத்து. உண்மையான காதலாக இருந்தால்...<br /><br />யதார்த்தத்தில் நடப்பதை மிக அழகாகச் சொல்லிவிட்டீர்கள். வாழ்த்துகள்!<br /><br />இதுவரை அறிந்திராத ப்ளாக் மற்றும் பதிவர் பற்றி இங்கு அறியத் தந்த எங்கள்ப்ளாகிற்கு மிக்க நன்றி...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12868758766210430862017-03-14T19:54:50.490+05:302017-03-14T19:54:50.490+05:30இனி கணவனுக்கு கிட்டாது,குழந்தைக்குத் தான் முத்தம் ...இனி கணவனுக்கு கிட்டாது,குழந்தைக்குத் தான் முத்தம் .....என்று புஷ்பராஜ் பாட வேண்டியதுதான் :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69572190963191857012017-03-14T18:50:50.854+05:302017-03-14T18:50:50.854+05:30கவிஞர் கே.அசோகன் அவர்களை
வலைப்பூ வழியே நன்கறிவேன்....கவிஞர் கே.அசோகன் அவர்களை<br />வலைப்பூ வழியே நன்கறிவேன்.<br />சிறந்த படைப்பாளி - அவரது<br />கதையைப் பதிவு செய்து<br />வாசகரை மகிழ்வூட்டியுள்ளீர்கள்!<br />பாராட்டுகள்Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17421109565661451712017-03-14T18:29:49.060+05:302017-03-14T18:29:49.060+05:30தங்கள் கருத்து க்கு மிக மகிழ்ச்சி தங்கள் ஆதரவு க்க...தங்கள் கருத்து க்கு மிக மகிழ்ச்சி தங்கள் ஆதரவு க்கு மிக நன்றிK. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55046689496657807072017-03-14T18:29:00.950+05:302017-03-14T18:29:00.950+05:30மிகவும் மகிழ்ச்சி தங்கள் ஆதரவு க்குமிகவும் மகிழ்ச்சி தங்கள் ஆதரவு க்குK. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32978106545842054682017-03-14T18:28:16.467+05:302017-03-14T18:28:16.467+05:30மிகவும் நன்றி கருத்து க்கு மிக மகிழ்ச்சிமிகவும் நன்றி கருத்து க்கு மிக மகிழ்ச்சிK. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62456481818749905302017-03-14T17:37:42.308+05:302017-03-14T17:37:42.308+05:30காதலைப் பற்றித் தெரியாது. ஆனால் கணவன், மனைவி இருவர...காதலைப் பற்றித் தெரியாது. ஆனால் கணவன், மனைவி இருவருமே யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளவில்லை. கனவுலகிலேயே வாழ்க்கை நடத்துகின்றனர். குழந்தை பிறந்ததுமாவது மாறட்டும்! வாழ்த்துகள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com