tag:blogger.com,1999:blog-1788649157671288584.post7662710317017565772..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: கேட்டு வாங்கிப் போடும் கதை :: துணை கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43021966812332238352016-11-29T07:12:41.854+05:302016-11-29T07:12:41.854+05:30இதுதான் யதார்த்தம். பெரும்பான்மையான பெண்கள் துணிச்...இதுதான் யதார்த்தம். பெரும்பான்மையான பெண்கள் துணிச்சல் மிக்கவர்கள்தான். அதுவும் பார்ப்பதற்குப் பாவமாகத் தெரிந்தாலும், சூழ்நிலை வரும் போது புயலாய்ச் சீறவும் செய்வார்கள்.<br /><br />பாவம் முருகேசன் சற்று நெளிந்திருக்கக் கூடும் அவள் தன் தந்தையிடம் அறிமுகம் செய்த போது!!!!<br /><br />சென்னை பித்தன் ஐயாவின் கதைகளை அவரது தளத்திலேயே வாசித்து ரசித்ததுண்டு. ஐயாவைப் பற்றிய எங்கள் ப்ளாகின் கருத்துகள் சரியே....<br /><br />கதையை மிகவும் ரசித்தோம்! பல நாட்கள் கழித்து செபி சாரின் எழுத்து! வாழ்த்துகளுடன் நன்றியும்..Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71165705163262194102016-11-26T15:46:27.552+05:302016-11-26T15:46:27.552+05:30மிக யதார்த்தமான கதை. வாழ்க்கையில் முருகேசன் கள் நி...மிக யதார்த்தமான கதை. வாழ்க்கையில் முருகேசன் கள் நிறைய உண்டு.<br /> அந்தப் பெண்ணின் சாமர்த்தியமும் வியக்கச் செய்கிறது. அழகான கதை.<br />சம்பவங்கள் நடக்கின்ற வேகம் பஸ் வேகத்துக்குக் கதையும் செல்கிறது. அருமை.வாழ்த்துகள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29023765268087607092016-11-24T11:52:03.700+05:302016-11-24T11:52:03.700+05:30புலவர் ராமாநுஜம் அவர்களின் கருத்துப் புரியவில்லை! ...புலவர் ராமாநுஜம் அவர்களின் கருத்துப் புரியவில்லை! :) கதையில் நடப்பது நிஜத்திலும் நடக்கக் கூடியதே! நாங்க அதாவது நான், என் அம்மா, தம்பி, எங்க பெண் ஆகியோர் ராஜஸ்தானில் இருந்து மதுரை வரை வரணும். எனக்கு இரண்டாவது பிரசவம்! ராஜஸ்தானில் வைச்சுக்கக் கணவர் பயந்து என்னை அம்மா வீட்டுக்கே அனுப்பி வைத்தார். துணைக்குத் தான் அம்மாவும், தம்பியும். இரண்டு பேருக்கும் ஹிந்தியில் ஒரு வார்த்தை தெரியாது. ராஜஸ்தானி ஹிந்தியோ அப்புறம் ரயிலில் வருகையில் பேசப்படும் ஹிந்தியோ புரியாது. பார்க்கப் போனால் நான் தான் அவர்களைக் கூட்டி வந்தேன். அவங்க என்னைத் துணையாகக் கொண்டு தான் வந்தார்கள்! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60388563743423086442016-11-23T09:30:35.504+05:302016-11-23T09:30:35.504+05:30மன்னிக்கவும் நண்பரே! கதையே நான் எழுதியதில்லை!தங்கள...மன்னிக்கவும் நண்பரே! கதையே நான் எழுதியதில்லை!தங்கள்<br />அன்புக்கு மிக்க நன்றி!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44295350623074950852016-11-22T23:17:11.087+05:302016-11-22T23:17:11.087+05:30சிறந்த கதை. முன் ஜாக்கிரதை தேவைதான். ஆனால் அது எதை...சிறந்த கதை. முன் ஜாக்கிரதை தேவைதான். ஆனால் அது எதையும் செய்ய ஏற்படும் தயக்கம் காரணமாகவும் உண்டாகும் போலிருக்கு :) Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54271967391586889732016-11-22T19:36:29.352+05:302016-11-22T19:36:29.352+05:30மிகவும் யதார்த்தமான சாதாரணதோர் நிகழ்வுதான். இருப்ப...மிகவும் யதார்த்தமான சாதாரணதோர் நிகழ்வுதான். இருப்பினும் வெகு அழகாக ‘சென்னை பித்தன்’ ஸார் அவர்கள் தன் தனிப் பாணியில் நன்கு எழுதியுள்ளார். ஏதோ ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் நம்மையெல்லாம் படிக்க வைத்த கதை இது. இதுதான் அவரின் தனிப்பாணி என்பது. :)<br /><br />சிலசமயம் யாருக்கு யார் துணை என்றே தெரியாமல் சில சம்பவங்கள் விசித்திரமாக நிகழக்கூடும். எனக்கே இதுபோல ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. <br /><br />சென்னைக்கு நான் பலமுறை சென்று வந்தும்கூட, இன்றும் எனக்கு சென்னையில் ரூட்டெல்லாம் சரிவர புரியவே புரியாது. எக்மோரில் இறங்கி ஆட்டோ பிடித்து நான் செல்ல வேண்டிய இடங்களுக்குச் செல்வதுதான் பொதுவாக என் வழக்கம். <br /><br />அன்று (சுமார் 20 வருடங்களுக்கு முன்பு) திருச்சியிலிருந்து என்னுடனும் என் மனைவியுடனும், சென்னையில் வாழும் இளம் பெண் ஒருத்தி ராக்ஃபோர்ட் எக்ஸ்பிரஸ் இரயிலில் அகஸ்மாத்தாக பயணம் செய்தாள். எங்களுக்கும் அவள் தூரத்து சொந்தம்தான். <br /><br />விடியற்காலம் நாலரை மணிக்கு அவளுடன் [தாம்பரத்திலோ, மாம்பலத்திலோ சரியாக எனக்கு இப்போது நினைவு இல்லை] எங்களையும் இறங்கச் சொன்னாள். ஆட்டோக்காரர் ஒருவரை அழைத்து எங்கேயோ போக வேண்டும் எனச் சொல்லி அவருடன் பேரம் பேசினாள். அதற்குள் அதிக பேரம் பேசாத வேறொரு பார்ட்டியை நோக்கி ஆட்டோக்காரர் நகரப்பார்த்தார். <br /><br />எங்களுடன் வந்த மிகவும் தைர்யசாலியான இந்தப்பெண் அந்த ஆட்டோக்காரரின் சட்டையைக் கோர்க்காத குறை மட்டுமே. ஆட்டோவை நகர விடாமல் மிகப்பெரிய தகராறு செய்துவிட்டாள். அந்த விடியற்கால இருட்டு நேரத்தில், முன்பின் பழக்கமில்லாத ஓர் இடத்தில் எனக்கே மிகவும் பயமாகப் போய் விட்டது. <br /><br />கடைசியில் அதே ஆட்டோவில்தான் அமர்ந்து நாங்கள் அவளுடன் அசோக் பில்லர் அருகே உள்ள அவள் வீட்டுக்குப் போனோம். எங்கள் இருவருக்கும் காஃபி போட்டுக்கொடுத்தாள். பிறகு நன்கு விடிந்ததும், வேறொரு ஆட்டோவில் ஏற்றி எங்களை மேற்கு மாம்பலத்திற்கு நாங்கள் போக வேண்டிய வீட்டுக்கு பத்திரமாக அனுப்பி வைத்தாள். அவளின் அன்றைய துணிச்சலைக்கண்டு நான் மிகவும் பயந்தும் வியந்தும் போனேன். <br /><br />’புதுமைப் பெண்களடி .... பூமிக்குக் கண்களடி’ என என் மனைவியிடம் சொல்லிக்கொண்டேன்.<br /><br />கதாசிரியர் ‘சென்னை பித்தன்’ அவர்களுக்கு என் பாராட்டுகள். கதையைப் படிக்க வெளியிட்டு உதவியுள்ள ‘எங்கள் ப்ளாக்’க்கு என் நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52710931594374743402016-11-22T17:49:31.089+05:302016-11-22T17:49:31.089+05:30அருமையான எண்ணங்கள் வெளிப்படுகிறது.அருமையான எண்ணங்கள் வெளிப்படுகிறது.Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54649112649135409352016-11-22T17:31:09.881+05:302016-11-22T17:31:09.881+05:30யதார்த்தம் +கதை கொண்டு போன விதம் +நல்ல மேட்டர் all...யதார்த்தம் +கதை கொண்டு போன விதம் +நல்ல மேட்டர் all contributed அபயாஅருணாhttps://www.blogger.com/profile/08979147366526772514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11550785062161521222016-11-22T17:17:11.337+05:302016-11-22T17:17:11.337+05:30சில கதைகளை வாசித்தால், எழுதியவரின் அனுபவமும் முதிர...சில கதைகளை வாசித்தால், எழுதியவரின் அனுபவமும் முதிர்ச்சியும் ஒவ்வொரு வாக்கியத்தில் அடிக்கோடிட்டதுபோலத் தெரியும். இந்தக் கதை அந்த வகையை சேர்ந்தது. பாராட்டுக்கள். settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71523024874933651152016-11-22T16:17:11.062+05:302016-11-22T16:17:11.062+05:30சில நேரங்களில் நமக்குத் துணை என்று நினைப்போருக்கு ...சில நேரங்களில் நமக்குத் துணை என்று நினைப்போருக்கு நாம் துணையாக இருப்பது என் அனுபவத்திலும் நடந்திருக்கிறது அழகான கருவில் பின்னப்பட்ட கதை G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29631542919529031162016-11-22T14:38:43.317+05:302016-11-22T14:38:43.317+05:30அவள் தைரிய லக்ஷ்மியாக இருந்தாலும் கூட ஒருவர் இருக்...அவள் தைரிய லக்ஷ்மியாக இருந்தாலும் கூட ஒருவர் இருக்கிறார் என்ற தைரியமும் சேர்ந்து கொண்டது. முருகேசனுக்கு இரண்டு வார்த்தை பேசியதே அவளுக்காகத்தான். எதுவோ அத்தானால் துணையாக அனுப்பப் பட்டவர் வழித்துணைதான். மார்க ஸஹாயம் அவரால் முடியாது. மரியாதை நிறைந்த தீரமானபெண். இப்படித்தான் இருக்க வேண்டும். துணையானகதைதான். அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87209351278166683012016-11-22T13:40:47.305+05:302016-11-22T13:40:47.305+05:30அருமையான கதை. நல்ல அறிமுகம். பாராட்டுகள்.அருமையான கதை. நல்ல அறிமுகம். பாராட்டுகள்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77223828056949604952016-11-22T11:32:32.595+05:302016-11-22T11:32:32.595+05:30நல்ல கதை. சிலரால் இவ்வளவுதான் முடியும்.
தயங்கி தயங...நல்ல கதை. சிலரால் இவ்வளவுதான் முடியும்.<br />தயங்கி தயங்கியே எல்லாம் செய்வார்கள்.<br />அப்பாவிடம் நல்ல வழி துணையாக இருந்தார் என்று சொன்னது நன்றாக இருந்தது , முருகேசன் துணையாக இருந்ததால் தைரியமாய் ராணி அந்த ஆளை கன்னத்தில் அடித்தாள்.<br /><br />உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57104902789048328532016-11-22T11:05:04.459+05:302016-11-22T11:05:04.459+05:30'என்' பிளாக் செயலற்று இருக்கும்போது "...'என்' பிளாக் செயலற்று இருக்கும்போது "எங்கள் பிளாக்" கில் என் எழுத்தைப் பார்ப்பது மனத்துக்கு இதமாக இருக்கிறது.உண்மையில் ஒரு வெகுஜனப் பத்திரிகையில் வெளியானால் ஏற்படக்கூடிய மகிழ்ச்சியை விடப் பல மடங்கு மகிழ்ச்சி அளிக்கிறது இது.ஏனெனில் இது 'எங்கள்' பிளாக்!<br />நன்றி ஸ்ரீராம்.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69840061706786781312016-11-22T11:01:13.176+05:302016-11-22T11:01:13.176+05:30யதார்த்தத்தை யதார்த்தமாக எழுதியிருப்பது சிறப்பு!யதார்த்தத்தை யதார்த்தமாக எழுதியிருப்பது சிறப்பு!Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75655920914471430352016-11-22T10:27:31.079+05:302016-11-22T10:27:31.079+05:30இங்கு மன தைரியமே துணை. வேறு யார்தான் துணை? இங்கு மன தைரியமே துணை. வேறு யார்தான் துணை? நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80616100717841235892016-11-22T09:57:17.953+05:302016-11-22T09:57:17.953+05:30Yadartham ithu thaan, supporttuku aal iruppadhunal...Yadartham ithu thaan, supporttuku aal iruppadhunaleye dairium varum. I liked the story<br />middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32360826040492304092016-11-22T09:32:59.095+05:302016-11-22T09:32:59.095+05:30அருமையான கதை.அருமையான கதை.சாரதா சமையல்https://www.blogger.com/profile/13780596235393519380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31496711563272367872016-11-22T09:01:46.907+05:302016-11-22T09:01:46.907+05:30கதையை எப்படியும் திறிக்கலாம் என்பதை நான் பலமுறை தி...கதையை எப்படியும் திறிக்கலாம் என்பதை நான் பலமுறை திரு சென்னைப்பித்தன் ஐயாவிடம் படித்து இருக்கின்றேன் இது அவரது பாணி ஐயாவுக்கு நன்றிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6929210717497930242016-11-22T08:42:18.784+05:302016-11-22T08:42:18.784+05:30நண்பன் நம்பி சொன்ன பிறகும், இப்படி மக்கு முருகேசனா...நண்பன் நம்பி சொன்ன பிறகும், இப்படி மக்கு முருகேசனாய் இருப்பது தவறு :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79175370749190659512016-11-22T08:04:33.777+05:302016-11-22T08:04:33.777+05:30தயக்கம் ஒரு தடைதயக்கம் ஒரு தடைK. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14487164768206790012016-11-22T07:42:48.205+05:302016-11-22T07:42:48.205+05:30திறமை எங்கிருந்து வந்தாலும் பாராட்டுவதும் ஊக்குவிப...திறமை எங்கிருந்து வந்தாலும் பாராட்டுவதும் ஊக்குவிப்பதும் உங்களிடமிருந்து நான் கற்றுக்கொண்ட பாடம் DD<br />142 பாடல்களை யு டியூபில் வெளியிட்டுள்ளேன் கண்டு ரசித்து கொஞ்சம் தெம்பு கொடுத்தால் இன்னும் நிறைய பாடல்களை வெளியிடுவேன். <br />உங்கள் முழு நேரத்தை விழுங்கிக்கொண்டிருக்கும் எண்ணற்ற பணிகளுக்கிடையே ஒரு நான்கே நான்கு நிமிடம் தினமும் எனக்காக ஒதுக்குங்கள் போதும். .<br />kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-164224583195162122016-11-22T07:34:33.719+05:302016-11-22T07:34:33.719+05:30பட்டாபி ஐயா சொன்னது 100% சரி...பட்டாபி ஐயா சொன்னது 100% சரி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85675517390221200562016-11-22T07:06:36.127+05:302016-11-22T07:06:36.127+05:30அருமையான யதார்த்தமான கதை
வாழ்வில் தயங்கத்தினையே தங...அருமையான யதார்த்தமான கதை<br />வாழ்வில் தயங்கத்தினையே தங்களின் செயல்முறையாகக் கொண்டு<br />எதற்கெடுத்தாலும் தயங்கித் தயங்கி பயந்து பயந்து வாழும் மனிதர்களும்<br />இருக்கத்தான் செய்கிறார்கள்<br />தம +1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47290636497315606652016-11-22T07:03:43.785+05:302016-11-22T07:03:43.785+05:30அனுபவங்களை /காதில் கேட்டதை/கண்களால் பார்த்ததை கதைய...அனுபவங்களை /காதில் கேட்டதை/கண்களால் பார்த்ததை கதையாய் மாற்றும் திறமை இவரிடம் உள்ளது மேலும் படிப்பவர் மனதில் உடனே ஒரு தொலைக்காட்சி சேனலை ஓட விடுவது இவரின் பாணி போலும். kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.com