tag:blogger.com,1999:blog-1788649157671288584.post7705701362069072018..comments2024-03-29T20:07:09.090+05:30Comments on எங்கள் Blog: புதன் 190821 :: கேள்வி, பதில், ஜோக், எங்கள் கேள்வி கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger83125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42234441583103460672019-08-27T22:30:48.699+05:302019-08-27T22:30:48.699+05:30நன்றி! நன்றி! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25894890065272835352019-08-25T20:49:33.704+05:302019-08-25T20:49:33.704+05:30சிந்திக்க வைக்கும் சிறப்பான பதிவுசிந்திக்க வைக்கும் சிறப்பான பதிவுYarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45096911597352441052019-08-22T15:17:33.507+05:302019-08-22T15:17:33.507+05:30நேற்றே சொல்லவேண்டும் என்று நினைத்தேன். தாராளமாக அ...நேற்றே சொல்லவேண்டும் என்று நினைத்தேன். தாராளமாக அனுப்பலாம். இந்த வாரம் விமர்சனம் யாரும் முன்னெடுக்கவில்லை என்பதால் வெளியிடலாம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85478844108021885152019-08-22T15:00:09.049+05:302019-08-22T15:00:09.049+05:30ஆமாம் கீதா.ஆமாம் கீதா.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30594412761628830272019-08-22T14:13:21.619+05:302019-08-22T14:13:21.619+05:30உண்மை, கௌதமன் சார். ஶ்ரீகிருஷ்ணன் கூட உபநயனம் முடி...உண்மை, கௌதமன் சார். ஶ்ரீகிருஷ்ணன் கூட உபநயனம் முடிந்து பிக்ஷை எடுத்திருக்கிறான். ராஜஸ்தானில் அந்தக் கோலத்துடன் ஶ்ரீகிருஷ்ணனை ஒரு கோயிலில் வரைந்திருப்பார்கள். அந்தக் கோயில் ஓர் சக்திபீடம். ஶ்ரீகிருஷ்ணனின் குடும்பத்தின் குலதெய்வம் என்றும் அங்கே தான் ஶ்ரீகிருஷ்ணனுக்கு மொட்டை போட்டதாகவும் சொல்லுவார்கள். இப்போவும் பக்தர்கள் அங்கே மொட்டை போட்டுக் கொள்ளுவது உண்டு. கோயில் பெயர் நினைவு வந்தால் சொல்றேன். எங்கேயோ இருந்து எங்கேயோ போயிட்டேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68662164946298784782019-08-22T12:39:52.032+05:302019-08-22T12:39:52.032+05:30அதெல்லாம் அந்தக் காலம். வேதங்களில் சொல்லப்பட்ட வாழ...அதெல்லாம் அந்தக் காலம். வேதங்களில் சொல்லப்பட்ட வாழ்க்கை வாழ்வதாக இருந்தால், வேதம் பயின்ற அந்தணர்கள், எதையும் யாசித்துப் பெறவேண்டும், எதையும் சேர்த்து வைக்கக்கூடாது = தானியங்கள் உட்பட. பவதி பிக்ஷாம் தேஹி என்று வீடு வீடாக என்று பிக்ஷை பெற்று, அந்த அரிசியை தானே சமைத்து உண்ணவேண்டும் - என்றெல்லாம் உண்டு. பிக்ஷை கிடைக்காவிட்டால் களத்தில் சிந்திக்கிடக்கும் நெல் மணிகளைப் பொறுக்கி, அதைக் குத்தி அரிசி எடுத்து, சமைத்து உண்ணவேண்டும்.அதுவும் கிடைக்கவில்லை என்றால், பட்டினி கிடக்கவேண்டும். இந்தக் காலத்துக்கு இது எதுவும் சரிப்படாது. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26668974309294846202019-08-22T10:16:42.100+05:302019-08-22T10:16:42.100+05:30செருப்புத் தைக்கும் தொழிலாளியின் குழந்தைகள் நன்கு ...செருப்புத் தைக்கும் தொழிலாளியின் குழந்தைகள் நன்கு படித்து உன்னத நிலைக்கு வந்திருக்கின்றனர். யாசித்துப் படிக்கவைக்கவில்லை என்றாலும் பிறர் உதவியுடன் படிக்க வைப்பது உண்டே! யாசித்துப் படிக்க வைப்பது என்பதைப் படித்ததும் முன்னெல்லாம் உபநயனம் முடிந்து தினம் பிக்ஷை எடுத்துப் படித்த காலங்கள் நினைவில் வந்தன. ஒரு காலத்தில் யாசித்து உணவு உண்டு தான் படித்தார்கள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69288737464240726092019-08-22T10:13:54.230+05:302019-08-22T10:13:54.230+05:30பொதுவாகக் கோயிலுக்கு வருகிறவர்கள் தானம் செய்யும் ந...பொதுவாகக் கோயிலுக்கு வருகிறவர்கள் தானம் செய்யும் நோக்கத்துடனும் அப்போதைக்கானும் இளகிய மனத்தோடும் தான் வருகின்றனர். ஆகவே கிடைத்தவரை லாபம் என யாசிக்கலாம். ஒரு சிலர் உழைக்கச் சோம்பல் என்பது பார்த்தாலே தெரியும். அவர்களுக்குச் சாப்பாடு வாங்கிக் கொடுத்தால் வாங்கிக் கொள்ள மறுப்பார்கள். பணம் தான் வேண்டும் என்பார்கள். இது எங்கள் அனுபவம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32766801192112003852019-08-22T10:11:47.266+05:302019-08-22T10:11:47.266+05:30கோயில்களில் உணவு கொடுக்கும் வழக்கமே யாத்ரிகர்களுக்...கோயில்களில் உணவு கொடுக்கும் வழக்கமே யாத்ரிகர்களுக்காகவும், ஏழைகளுக்காகவும் தான்.சின்ன வயசில் முன்னெல்லாம் மீனாக்ஷி கோயிலுக்குப் போகும்போது உச்சிக்கால வழிபாடு முடிந்து வெளிவரும்போது மடப்பள்ளியில் இருந்து சாதம் (உண்டைக்கட்டி என்பார்கள்) கொண்டு வந்து அங்கே காத்திருக்கும் யாத்ரிகர்கள், ஏழைகள் எனக் கொடுப்பார்கள். பார்த்திருக்கேன்/கோம். அதே போல் சிருங்கேரி, காஞ்சி மடத்தில் அன்னக்கொடி போட்டும் அன்னதானம் செய்வது உண்டு. இப்போதைய காலகட்டத்தில் அந்த அளவுக்கு ஏழ்மை வெளியே தெரியவில்லை. எங்கானும் ஒரு சிலர் இருக்கலாம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40534058420343131012019-08-22T10:06:44.814+05:302019-08-22T10:06:44.814+05:30துளசிதரன், வேப்பெண்ணெய் வாங்கி ஓர் அகலில் ஊற்றித் ...துளசிதரன், வேப்பெண்ணெய் வாங்கி ஓர் அகலில் ஊற்றித் திரி(பஞ்சுத் திரி நலம்) போட்டு எரிய விடவும். கொசுக்கள் காணாமல் போகும். இந்த மாதத்தோடு கொசுக்கள் குறையும் எனப் பொதுவாகச் சொல்லப்பட்டாலும் 365 நாட்களும் கொசுக்கள் இருக்கின்றன என்பதே உண்மை! நீங்கள் வாங்கும் குட்நைட் ட்ராப்ஸ் விட்டு உபயோகிக்கும் பாட்டிலிலும் அது தீர்ந்த பின்னர் வேப்பெண்ணெய் விட்டு வையுங்கள்! இலுப்பெண்ணெய் கிடைத்தாலும் கலந்து கொள்ளலாம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91722289012808463412019-08-22T10:01:37.510+05:302019-08-22T10:01:37.510+05:30ஹாஹாஹா கௌதமன் சார், நல்ல சமாளிப்ஸ்! :))))))ஹாஹாஹா கௌதமன் சார், நல்ல சமாளிப்ஸ்! :))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83076558815572341102019-08-22T10:00:55.424+05:302019-08-22T10:00:55.424+05:30கணேஷ் பாலாவும், ஆ.வி. யும் சேர்ந்து புத்தக விமரிசன...கணேஷ் பாலாவும், ஆ.வி. யும் சேர்ந்து புத்தக விமரிசனங்களுக்கு எனத் தனி வலைப்பதிவு வைத்திருந்தார்கள். ஆ.வி. கேட்டுக் கொண்டதற்கிணங்க நானும் 2,3 விமரிசனங்களை அங்கே பகிர்ந்திருக்கிறேன். கல்யாணம் ஆனதும் ஆ.வி ஆளே காணாமல் போயிட்டார். கல்யாணத்துக்கும் கூப்பிடலை! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80247510330345642242019-08-22T09:41:53.133+05:302019-08-22T09:41:53.133+05:30கேள்விகள் கேட்ட எல்லோருக்கும் நன்றி. அடுத்த புதன் ...கேள்விகள் கேட்ட எல்லோருக்கும் நன்றி. அடுத்த புதன் பதிவில் பதில் அளிப்போம். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22358749815890623202019-08-22T09:07:51.593+05:302019-08-22T09:07:51.593+05:30அட! வியப்பாக இருக்கிறது! அட! வியப்பாக இருக்கிறது! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14553713975395530172019-08-22T09:06:45.812+05:302019-08-22T09:06:45.812+05:30பதிலளிப்போம். பதிலளிப்போம். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88831906771813008002019-08-22T09:06:06.471+05:302019-08-22T09:06:06.471+05:30பதிலளிப்போம். பதிலளிப்போம். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35920174729043412862019-08-22T09:05:39.565+05:302019-08-22T09:05:39.565+05:30நன்றி சார். மிஸ்டர் எக்ஸ் உருவானதின் காரணம், சர்தா...நன்றி சார். மிஸ்டர் எக்ஸ் உருவானதின் காரணம், சர்தார்ஜி, நம்பூத்ரி போன்ற குறிப்பிட்ட பிரிவினரை கேலிப் பொருள் ஆக்காமல் பொதுவான ஆளாக மிஸ்டர் எக்ஸ் என்று கூறி அதே சர்தார்ஜி / நம்பூத்ரி ஜோக்குகளை வெளியிட்டார்கள். அதனால் எந்தக் குறிப்பிட்ட பிரிவினரும் மனம் வருத்தம் அடையாமல் இருப்பதற்காக. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87255500709635796482019-08-22T08:59:09.079+05:302019-08-22T08:59:09.079+05:30கருத்துக்கு நன்றி. கருத்துக்கு நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32875577936830548872019-08-22T08:58:21.277+05:302019-08-22T08:58:21.277+05:30பிரச்னைகள் வெளியே இல்லை ; காண்பவர்களின் மனதில் இரு...பிரச்னைகள் வெளியே இல்லை ; காண்பவர்களின் மனதில் இருக்கிறது. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-816075932380976332019-08-22T08:56:48.391+05:302019-08-22T08:56:48.391+05:30கௌதம புத்தரே சரணம்! கௌதம புத்தரே சரணம்! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68410661352654094482019-08-22T08:55:49.010+05:302019-08-22T08:55:49.010+05:30பெரிய கேள்வி. பதிலளிக்கிறோம். பெரிய கேள்வி. பதிலளிக்கிறோம். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85007389771222060712019-08-22T08:52:47.532+05:302019-08-22T08:52:47.532+05:30அடக்கடவுளே! தொலைக்காட்சி தொடர்கள், குடும்ப உறுப்பி...அடக்கடவுளே! தொலைக்காட்சி தொடர்கள், குடும்ப உறுப்பினர்களிடையே - குறிப்பாக மாமியார் - மருமகள், சம்பந்திகளிடையே பிரச்னைகளை உருவாக்குகின்றன என்று என் அனுபவம் கூறுகிறது. இப்போ பெற்றோர் - குழந்தைகளிடம் கூட விஷம் பரவிவிட்டதா! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32078156104607810412019-08-22T08:48:56.570+05:302019-08-22T08:48:56.570+05:30பதிலளிப்போம். பதிலளிப்போம். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67467599248179754222019-08-22T08:48:08.798+05:302019-08-22T08:48:08.798+05:30ஓஹோ! அப்படி ஒரு கோணம் இருக்குதா! அவர் ரக்ஷா பந்தனு...ஓஹோ! அப்படி ஒரு கோணம் இருக்குதா! அவர் ரக்ஷா பந்தனுக்கு பயந்து ஒளியவில்லை. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25899407792924979822019-08-22T08:46:24.386+05:302019-08-22T08:46:24.386+05:30சனிக்கிழமை பதிவுகளில் வெளியிடலாம் என்று நினைக்கிறே...சனிக்கிழமை பதிவுகளில் வெளியிடலாம் என்று நினைக்கிறேன். ஸ்ரீராம் என்ன சொல்கிறார்? கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.com