tag:blogger.com,1999:blog-1788649157671288584.post7724365320082006071..comments2024-03-29T14:18:47.368+05:30Comments on எங்கள் Blog: டாப் ட்வெண்டி ++கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41855028496265231542011-03-15T09:42:00.948+05:302011-03-15T09:42:00.948+05:30ஓ.. இப்படியெல்லாம் கூட யோசிக்கலாமா!!!..
ரொம்ப வி...ஓ.. இப்படியெல்லாம் கூட யோசிக்கலாமா!!!.. <br /><br />ரொம்ப வித்தியாசமா இருக்கு..Anonymoushttps://www.blogger.com/profile/16639240054382181641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36131160957864545652011-03-02T09:03:39.223+05:302011-03-02T09:03:39.223+05:30மீனாக்ஷி எல்லாவற்றையும் கண்டுபிடித்து, எழுதி, அவர்...மீனாக்ஷி எல்லாவற்றையும் கண்டுபிடித்து, எழுதி, அவர் எஸ் பி எஸ் பட்டம் பெற்றது சரிதான் என்று நிரூபித்துவிட்டார். <br />வல்லிமா என்று நாங்கள் நினைத்துப் போட்டிருந்ததை மட்டும் வல்லி என்று எழுதியிருக்கின்றார். கருத்து பதிவு செய்த வாசகர்கள் எல்லோருக்கும் எங்கள் நன்றி. பத்மநாபன் அடுத்த குறுக்கெழுத்துப் புதிரில் நிச்சயம் இடம்பெறுவார் என்று எங்களுக்கும் தோன்றுகிறது. வாழ்த்துக்கள்.எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1365557057942886882011-03-01T23:39:17.024+05:302011-03-01T23:39:17.024+05:30இடம் பிடிப்பதற்காக பின்னூட்டங்களை இருமுறை அனுப்புவ...இடம் பிடிப்பதற்காக பின்னூட்டங்களை இருமுறை அனுப்புவதாக நினைக்கவேண்டாம்..தவறுதலாக டபுள் கிளிக் ஆகிவிட்டது ( அப்பாடா மூனு ஆச்சு )பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2050679530692866002011-03-01T23:36:09.976+05:302011-03-01T23:36:09.976+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84282103100787307402011-03-01T23:36:09.567+05:302011-03-01T23:36:09.567+05:30இவ்வளவு எளிதான புதிரா ...பார்க்காம விட்டுட்டேனே......இவ்வளவு எளிதான புதிரா ...பார்க்காம விட்டுட்டேனே...பதிவர்களுக்கு மரியாதை கொடுத்தது சிறப்பு..20க்குள் இடம் பிடிக்கும் உத்வேகம் வரவைக்கிறது..பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3918580360716527282011-02-27T14:36:10.961+05:302011-02-27T14:36:10.961+05:30ஹை, சூப்பர்!! ஆட்டைக் கடிச்சு, மாட்டைக் கடிச்சு, க...ஹை, சூப்பர்!! ஆட்டைக் கடிச்சு, மாட்டைக் கடிச்சு, கடசில மனுசனைக் கடிச்ச மாதிரி, எங்களை வச்சே புதிரா?<br /><br />என் பேரை உங்க பதிவுல பயன்படுத்தினதுக்கு ராயல்டி கிடைக்குமா? ;-))))))ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20107169973214667382011-02-26T16:15:14.418+05:302011-02-26T16:15:14.418+05:30nice thoughts.. I appreciate.
But, I think 'm...nice thoughts.. I appreciate.<br /><br />But, I think 'madhavan' got more points on paper size.. (Qustion under A5 to E5)Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6611574509195726682011-02-26T12:01:47.728+05:302011-02-26T12:01:47.728+05:30A7-I7
மேலிருந்து கீழ்: அப்பாவி தங்கமணிA7-I7<br />மேலிருந்து கீழ்: அப்பாவி தங்கமணிmeenakshinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43649049092666917402011-02-26T09:58:58.082+05:302011-02-26T09:58:58.082+05:30இவ்வளவு அழகாக எங்கள் பெயர்கள் வருமாறு புதிர் போடும...இவ்வளவு அழகாக எங்கள் பெயர்கள் வருமாறு புதிர் போடும் எண்ணம் வந்ததற்கே உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள். விட்டு போன இரண்டு பெயர்களை கண்டு பிடிக்க முடியவில்லை. மீண்டும் முயன்று பார்க்கிறேன். கண்டுபிடித்தால் எழுதுகிறேன். <br /><br />இடமிருந்து வலம்: சைவ கொத்து பரோட்டா, வானம்பாடிகள், சாய்ராம், LK, நமீதா, ஹேமா, ஆர்.வி.எஸ், மோசிபாலன், <br />மேலிருந்து கீழ்: ஹூசைனம்மா, குறும்பன், , அநன்யா, மீனாட்சி, மாதவன், அப்பாதுரை, வல்லி, சித்ரா, ராமலஷ்மி<br />கீழிருந்துமேல்: விஜய் <br /> எல் ஷேப்: எங்கள், ஜவஹர், <br />பிட்டு பிட்டாக: தமிழ் உதயம், ராமமூர்த்திmeenakshinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60989268617936375072011-02-26T07:35:27.637+05:302011-02-26T07:35:27.637+05:30அட்டகாசம் போங்க!அட்டகாசம் போங்க!அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40216727963372879982011-02-26T02:43:10.728+05:302011-02-26T02:43:10.728+05:30niceniceHVLhttps://www.blogger.com/profile/10878311777073720064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52817495710827857522011-02-25T23:24:15.090+05:302011-02-25T23:24:15.090+05:30G9-E9 யாருங்க இவரு ?G9-E9 யாருங்க இவரு ?விஜய்https://www.blogger.com/profile/09158129891168181506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55873804461424168032011-02-25T22:06:08.951+05:302011-02-25T22:06:08.951+05:30awesome:)awesome:)vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29307246020806210642011-02-25T21:57:16.322+05:302011-02-25T21:57:16.322+05:30முதலில், உங்களை பாராட்டியே ஆக வேண்டும்.. இந்த அளவ...முதலில், உங்களை பாராட்டியே ஆக வேண்டும்.. இந்த அளவுக்கு effort எடுத்து பின்னூட்டம் இடுபவர்களை- acknowledge செய்து, ஊக்கப்படுத்துவதற்கு நன்றிங்க...Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81774345026820708962011-02-25T21:00:08.322+05:302011-02-25T21:00:08.322+05:30பல வித்தியாசமான உங்கள் பதிவுகளை பார்க்கும் போது ஆச...பல வித்தியாசமான உங்கள் பதிவுகளை பார்க்கும் போது ஆச்சர்யமாய் இருக்கும். இன்று மேலும் ஒரு ஆச்சர்யம். அருமை.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91142150893467511612011-02-25T19:46:13.933+05:302011-02-25T19:46:13.933+05:30நான் அதிகம் கமென்ட் போடறது இல்லையே ??நான் அதிகம் கமென்ட் போடறது இல்லையே ??எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77740258125847333672011-02-25T19:33:50.313+05:302011-02-25T19:33:50.313+05:30எப்படி இப்படியெல்லாம் வித்தியாசமாக யோசிக்கிறீர்கள்...எப்படி இப்படியெல்லாம் வித்தியாசமாக யோசிக்கிறீர்கள். சபாஷ்geetha santhanamhttps://www.blogger.com/profile/13275303003390547010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18183599522109360212011-02-25T18:31:47.496+05:302011-02-25T18:31:47.496+05:30இதன் பின்னால் இருக்கும் உழைப்பு தெரிகிறது. வாழ்த்த...இதன் பின்னால் இருக்கும் உழைப்பு தெரிகிறது. வாழ்த்துகள்R. Gopihttps://www.blogger.com/profile/13632717952769733966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14743484271461827392011-02-25T18:09:08.236+05:302011-02-25T18:09:08.236+05:30Wow! வித்யாசமா, ரொம்ப சுவாரசியமா இருக்கே! புதிரு...Wow! வித்யாசமா, ரொம்ப சுவாரசியமா இருக்கே! புதிருக்கான கேள்விகளை படித்த போதே almost எல்லா பெர்யர்களும் தெரிந்து விட்டது. இருந்தாலும் முழுவதையும் போட்டு விடுகிறேன்.meenakshinoreply@blogger.com