tag:blogger.com,1999:blog-1788649157671288584.post7745006903149649068..comments2024-03-29T10:13:11.842+05:30Comments on எங்கள் Blog: நான் சென்றிருக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் :: நெல்லைத்தமிழன் கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger46125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22976706608933873512022-11-25T06:05:51.121+05:302022-11-25T06:05:51.121+05:30போயிட்டு வாங்க. பார்க்காத இடங்களை எல்லாம் பார்த்து...போயிட்டு வாங்க. பார்க்காத இடங்களை எல்லாம் பார்த்துட்டு வாங்க.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6567755258307018552022-11-24T20:45:03.894+05:302022-11-24T20:45:03.894+05:30விரைவில் காசி செல்கிறேன் (சில மாதங்களில்). டிக்கெட...விரைவில் காசி செல்கிறேன் (சில மாதங்களில்). டிக்கெட்லாம் புக் பண்ணியாச்சுநெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70659292274092241552022-11-24T20:44:05.905+05:302022-11-24T20:44:05.905+05:30உண்மை கரந்தை ஜெயக்குமார் சார். உங்களிருவரையும் இன்...உண்மை கரந்தை ஜெயக்குமார் சார். உங்களிருவரையும் இன்னும் சந்திக்கவில்லை. ஜம்புலிங்கம் ஐயாவுடன் அலைபேசியில் பேசியிருக்கிறேன். அவருடன் பேசுவதில் தனி இன்பம். மிகவும் விளக்கமாகவும் அன்புடனும் பேசக்கூடிய பெரும் அறிவும் தன்மையும் படைத்தவர் அவர்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71668301573852070772022-11-24T20:42:52.434+05:302022-11-24T20:42:52.434+05:30இன்றுதான் உங்களின் பின்னூட்டத்தைப் படித்தேன். நன்ற...இன்றுதான் உங்களின் பின்னூட்டத்தைப் படித்தேன். நன்றி கமலா ஹரிஹரன் மேடம். எனக்கு ஆர்வம். இந்த ஆர்வம் என் மனைவிக்கு இல்லை என்பதையும் சொல்லிவிடுகிறேன். சிலருக்கு வாய்ப்பு கிடைக்கிறது. பலருக்குக் கெடுப்பதில்லை. அவ்ளோதான்.<br /><br />பாருங்க... Bull Temple Road வழியாகப் பலமுறை நடந்து செல்லும் எனக்கு இன்னும் அந்தப் பெரிய நந்தியின் தரிசனம் கிடைக்கவில்லையேநெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74620040647511682932022-11-24T08:26:01.935+05:302022-11-24T08:26:01.935+05:30நானும், முனைவர் பா.ஜம்புலிங்கம் ஐயா அவர்களும் இவ்வ...நானும், முனைவர் பா.ஜம்புலிங்கம் ஐயா அவர்களும் இவ்விடத்திற்குச் சென்றுள்ளோம்.<br />போற்றிப் பாதுகாக்க வேண்டிய இடம்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24095217207222337002022-11-22T12:14:45.034+05:302022-11-22T12:14:45.034+05:30வணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே.
வரலாற்று சிறப்பு...வணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே.<br /><br />வரலாற்று சிறப்பு மிக்க இடங்களை கோவில்களை குறித்து விபரமாகவும் ஆர்வத்துடனும் எழுதும் தங்களது பதிவுகளுக்கு மிக்க நன்றி. இன்றைய பதிவில் சிற்பங்கள் அனைத்தும் அழகாக இருக்கிறது. <br /><br />இன்றைய பதிவும், படங்களும் அற்புதம். ராஜ ராஜ சோழனின் மனைவி பஞ்சவன் மாதேவி பற்றிய விபரங்களை படித்து அறிந்து கொண்டேன். நல்லவர்களை பெற்ற நாட்டில் நாமும் பிறந்து வளர்ந்து வந்திருக்கிறோம் என நினைக்கும் போதே மனது மகிழ்வடைகிறது. கட்டுரை நன்றாக மனதில் பதியும் வண்ணம் தந்துள்ளீர்கள். <br /><br />நீங்கள் சொல்வது போல் வாழும் போதே வரலாற்று சிறப்பு மிக்க கோவில்களை, இடங்களை பார்த்து அங்கிருக்கும் கலையம்சங்களை மனதில் இருத்திக் கொள்ள வேண்டுமென நானும் நினைப்பேன். ஆசையும் அடைந்திருக்கிறேன். ஆனால், குடும்பம் கடமைகள் என்றே காலம் என்னை தன்னுடனே கடத்திச் சென்று விட்டது. இப்போதாவது உங்கள் எழுத்துக்களைப் பார்த்து பல விபரங்கள் அறியும் வாய்ப்பை தந்த இறைவனுக்கும் உங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.<br /><br />நேற்றும், முன்தினமும் என்னால் வலையுலகத்திற்கு சரிவர வர இயலவில்லை. அதனால்தான் இன்று தங்களின் பதிவை பார்த்து படித்து தாமதமாக கருத்திடுகிறேன். மன்னிக்கவும். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.<br /><br />நன்றியுடன்<br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55538826555090037542022-11-21T17:57:02.433+05:302022-11-21T17:57:02.433+05:30நூற்றுக்கு நூறு சதம் சரியாகவே சொல்கிறீர்கள். காசி ...நூற்றுக்கு நூறு சதம் சரியாகவே சொல்கிறீர்கள். காசி ஒண்ணு போதுமே. 25 வருடங்கள் முன்னர் நாங்க போனப்போக் காரியங்கள் செய்ய சிரமப்படலைனாலும் மற்றவற்றிற்குப் பிரச்னை தான். அதிலும் தெருக்கள். முட்டுவது போல் வரும் பசுக்கள்! :(<br />சமீபத்தில் திருக்கயிலை யாத்திரை சென்றவர்கள் எழுதியதில் இருந்து இப்போது சாலை வழி செல்லுவது தரம் உயர்ந்திருக்கிறது எனத் தெரிய வந்தது. அதோடு இப்போதெல்லாம் ஹெலிகாப்டர் சேவை வேறே இருப்பதால் சாலைவழிப்பயணம் அதிகமாய் இல்லை எனவும் கேள்விப் பட்டேன். பயண நேரமும் குறைந்திருக்கிறது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51837739520270335512022-11-21T14:59:09.070+05:302022-11-21T14:59:09.070+05:30நீங்க சொல்றதைப் பார்த்தால், தலைவர் மோடி வந்தபிறகு ...நீங்க சொல்றதைப் பார்த்தால், தலைவர் மோடி வந்தபிறகு இந்து யாத்திரைகளெல்லாம் நன்றாக ஆகிவிட்டது போலத் தெரிகிறதே. வெளிநாட்டு காங்கிரஸுக்கு இந்து யாத்திரைகளைப் பற்றி என்ன அக்கறை என்று சொல்வதுபோலத் தோன்றுகிறதேநெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87241079699776144022022-11-21T14:57:22.475+05:302022-11-21T14:57:22.475+05:30நன்றி மாதேவி.நன்றி மாதேவி.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36344036644046304762022-11-21T11:05:19.235+05:302022-11-21T11:05:19.235+05:30me too have Azhagi. I know Vishi very well. But no...me too have Azhagi. I know Vishi very well. But nowadays no contact. :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67152365486335498832022-11-20T21:30:35.564+05:302022-11-20T21:30:35.564+05:30வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தலம் கண்டுகொண்டதில...வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தலம் கண்டுகொண்டதில் மகிழ்ச்சி . இவ்வாறான பதிவுகள் பகிர்ந்ததற்கு நன்றி. பாராட்டுகள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18377931891757870652022-11-20T21:07:53.360+05:302022-11-20T21:07:53.360+05:30நான் அழகியை உபயோகிக்கிறேன்.....தட்டச்சு செய்ய... (...நான் அழகியை உபயோகிக்கிறேன்.....தட்டச்சு செய்ய... (நான் சொல்வது சாஃப்ட்வேரை ஹிஹிஹி). நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46950139557701631752022-11-20T20:15:27.470+05:302022-11-20T20:15:27.470+05:30திருக்கயிலை யாத்திரையின் போது இதை விட மோசமாகவெல்லா...திருக்கயிலை யாத்திரையின் போது இதை விட மோசமாகவெல்லாம் விபத்து எங்களுக்கே ஏற்பட்டது. வண்டி பள்ளத்தில் போய் விழுந்து எங்களை எல்லாம் தூக்கி அடித்துவிட்டது. இதுதான் போச்சு என்றால் ஒரு பக்கத்துச் சக்கரம் கழன்று ஓடி விட்டது. அதை கெட்டித்துணியை வைச்சுக் கட்டிக் கொண்டு சுமார் 20 அல்லது 30 மைல் வந்தார் எங்க வண்டி ஓட்டுநர். அப்போதெல்லாம் கயிலை யாத்திரைப் பாதையின் சாலைப் பராமரிப்பு மோசமாகவே இருந்த காலம். சுமார் 17 வருடங்கள் முன்னர்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81836806579598997962022-11-20T20:02:50.142+05:302022-11-20T20:02:50.142+05:30டெல் மடிக்கணினியில் இருந்து வேலை செய்கிறேன். தோஷிப...டெல் மடிக்கணினியில் இருந்து வேலை செய்கிறேன். தோஷிபா மடிக்கணினியின் பிரச்னை முழுதும் சரியாகலை. இதுவும் கீபோர்ட் ;தொந்திரவு இருந்தாலும் சமாளிக்கிறேன். இதில் வின்டோஸ் 10 இருக்கிறது. இ கலப்பை டவுன்லோட் பண்ணி வைத்திருந்தாலும் குறில்நெடில் தகராறுகள் வருகின்றன. ஆகவே சுரதா.காம் மில் தங்கிலீஷில் தட்டச்சி மாற்றி இங்கே காப்பி, பேஸ்ட் செய்கிறேன். நடுவில் பதிவிலோ வேறு எங்காவதோ உடனே கருத்துச் சொல்லணும்னால் ஆங்கிலத்தைப் பயன்படுத்துகிறேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83590577656893011452022-11-20T19:54:29.871+05:302022-11-20T19:54:29.871+05:30ஆங்கிலத்தில் எழுதினால் ப்ளாக்கர் பயந்துகொண்டு வெளி...ஆங்கிலத்தில் எழுதினால் ப்ளாக்கர் பயந்துகொண்டு வெளியிட்டுவிடும் என்ற நம்பிக்கை போலிருக்குநெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16417532448243380792022-11-20T19:53:43.383+05:302022-11-20T19:53:43.383+05:30நாங்கள் சென்ற யாத்திரையில் இந்த மாதிரி விபத்துப் ப...நாங்கள் சென்ற யாத்திரையில் இந்த மாதிரி விபத்துப் பிரச்சனைகளைப் பார்த்ததில்லை. முக்திநாத்திற்கு பொகாராவிலிருந்து ஹெலிகாப்டரில் செல்லும்போது அது சில இடங்களில் ஆடினதும், மலையை நெருங்கியதும்தான் பயமாகத் தோன்றியது.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52902140787951960052022-11-20T19:52:14.371+05:302022-11-20T19:52:14.371+05:30மானாவுக்குப் போகாமல் வந்தது வருத்தம்தான். ரெகுலரா ...மானாவுக்குப் போகாமல் வந்தது வருத்தம்தான். ரெகுலரா யாத்திரைக்குக் கூட்டிச்செல்வார் அவர். அவருக்கு வயதானதாலும், அவர் கூட்டிச்செல்லு குழுவில் பலருக்கு வயதாகிவிட்டதாலும் இந்த மாதிரி இடங்களுக்குச் செல்வதில்லை. அதனால் நான் இன்னொருமுறை, வேறொரு யாத்திரிகை குழுவுடன் செல்லப்போகிறேன்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41541076472913039922022-11-20T17:41:56.552+05:302022-11-20T17:41:56.552+05:30will come again. will come again. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39973114440566435752022-11-20T17:40:58.902+05:302022-11-20T17:40:58.902+05:30//Geetha Sambasivam "நான் சென்றிருக்கும் வரலா...//Geetha Sambasivam "நான் சென்றிருக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் :: நெல்லைத்தமிழன் ” என்ற உங்கள் இடுகையில் இவர் புதிய கருத்து தெரிவித்துள்ளார்:<br /><br />ஆஹா! மானாவுக்குப் போகாமல் வந்தீர்களா? பீமன் பாலம், சரஸ்வதி நதி ஆகியவற்றைப் பார்க்காமல்விட்டுட்டீங்க. சரஸ்வதி நதியின் அந்தப் பிரவாகத்தில் தான் ஸ்ரீஹரிதாஸ் ஸ்வாமிகள் ஜலசமாதி அடைந்ததாக பத்ரியில் சொன்னார்கள். ஆனால் இன்னும் சிலர் கர்ணப்ரயாகையில் என்றார்கள். இரண்டையும் நாங்க பார்த்தோம். குழுவாகவெல்லாம் போகலை. அலுவலக நண்பர் ஒருத்தர்/அவர் மனைவி ஆகியோர் எங்களுடன் இணைந்து கொண்டார்கள். பின்னர் ஹரித்வாரில் அவங்க பிரிஞ்சு அவங்க வழியில் போனாங்க. நாங்க எங்க வழியில்.// my first comment. it was in the mail box. Lifted from there. grrrrrrrrrrrrrrrrrrrrrrr daily it is happening to me only. :(<br />Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47002747004303294432022-11-20T17:39:38.148+05:302022-11-20T17:39:38.148+05:30பத்ரியில் இருந்து திரும்பும்போது தான் எங்களுக்கு ம...பத்ரியில் இருந்து திரும்பும்போது தான் எங்களுக்கு முன்னர் சென்ற வண்டி ஒன்று விளிம்பில் கிட்டத்தட்டக் கவிழ்ந்து விடும் நிலைக்கு மாட்டிக் கொண்டிருந்தது. எங்க வண்டியும் பின்னால் வந்த வண்டிகளும் நின்றன. இந்த வண்டியிலிருந்து கஷ்டப்பட்டுப் பிரயாணிகளை இறக்கிப் பத்திரமாக ஓரிடத்தில் இருக்க வைத்தனர். பின்னர் அவங்களுக்குள்ளாகக் கலந்து பேசிக்கொண்டு வண்டி அங்கே திரும்ப முடியாது என்பதால் சுமார் 3,4 கிலோ மீட்டர் பின்னால் போகணும் என்பதால் கீழே செல்லும் வண்டியின் பிரயாணிகளான எங்களை எல்லாம் மேலே வந்து கொண்டிருந்த வண்டியில் ஏற்றினார்கள். அந்த வண்டிப் பிரயாணிகள் எல்லாம் எங்க பக்கத்து வண்டியில் ஏற்றப்பட்டனர். பின்னர் இருபக்கம் காவல்துறையின் மேற்பார்வை, தன்னார்வலர்கள் மேற்பார்வை ஆகியவற்றுடன் மெல்ல மெல்லப் பின்னால் போக ஆரம்பித்தன. நாங்க சுமார் 4 கிலோ மீட்டர் இப்படிப் பின்னால் போனதும் ஒரு கிராமம் வந்தது. அங்கே வண்டியை மெல்ல உள்ளே கொண்டு போய்ப் பின்னர் திரும்பக் கீழே இறக்கத் திருப்பி மெல்ல மெல்ல 2 கிலோ மீட்டரைக் கடந்ததும் ஆபத்து நீங்கி விட்டதாக அறிவித்தார்கள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72438270899956622542022-11-20T17:34:21.659+05:302022-11-20T17:34:21.659+05:30ஆஹா! மானாவுக்குப் போகாமல் வந்தீர்களா? பீமன் பாலம்,...ஆஹா! மானாவுக்குப் போகாமல் வந்தீர்களா? பீமன் பாலம், சரஸ்வதி நதி ஆகியவற்றைப் பார்க்காமல்விட்டுட்டீங்க. சரஸ்வதி நதியின் அந்தப் பிரவாகத்தில் தான் ஸ்ரீஹரிதாஸ் ஸ்வாமிகள் ஜலசமாதி அடைந்ததாக பத்ரியில் சொன்னார்கள். ஆனால் இன்னும் சிலர் கர்ணப்ரயாகையில் என்றார்கள். இரண்டையும் நாங்க பார்த்தோம். குழுவாகவெல்லாம் போகலை. அலுவலக நண்பர் ஒருத்தர்/அவர் மனைவி ஆகியோர் எங்களுடன் இணைந்து கொண்டார்கள். பின்னர் ஹரித்வாரில் அவங்க பிரிஞ்சு அவங்க வழியில் போனாங்க. நாங்க எங்க வழியில்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55750637527254634702022-11-20T12:37:26.933+05:302022-11-20T12:37:26.933+05:30நன்றி திண்டுக்கல் தனபாலன்நன்றி திண்டுக்கல் தனபாலன்நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82612565524969192102022-11-20T12:37:10.249+05:302022-11-20T12:37:10.249+05:30எனக்கும் இந்த இடங்களெல்லாம் தெரிந்த ஆட்டோக்காரர்கள...எனக்கும் இந்த இடங்களெல்லாம் தெரிந்த ஆட்டோக்காரர்கள் (கும்பகோணம், நெல்லை... போன்று) தெரியும். ஆனால் இந்த ஆட்டோக்காரர் கொஞ்சம் விலை குறைவு என்று நினைத்ததால் அவருடன் சென்றேன்.<br /><br />வியாழக்கிழமை அன்று எழுதுங்கள்....பஞ்சவன்மாதேவி... நினைவு வந்தால்நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25152218073694973402022-11-20T10:04:47.895+05:302022-11-20T10:04:47.895+05:30தகவல்கள் அருமை...தகவல்கள் அருமை...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10886097297838731222022-11-20T09:40:10.661+05:302022-11-20T09:40:10.661+05:30இங்கே பள்ளிப்படையும் அங்கே சோழர் வம்சாவளியும் வெளி...இங்கே பள்ளிப்படையும் அங்கே சோழர் வம்சாவளியும் வெளியானது தற்செயலான விஷயம்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com