tag:blogger.com,1999:blog-1788649157671288584.post7750142644863211334..comments2024-03-28T12:41:13.378+05:30Comments on எங்கள் Blog: மறதி எனப்படுவது யாதெனில் .. கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger123125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30899814852168700882020-11-06T20:34:34.002+05:302020-11-06T20:34:34.002+05:30நன்றி! நன்றி! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31546510498399963182020-10-27T20:03:01.043+05:302020-10-27T20:03:01.043+05:30கேள்வி பதில்கள் நன்று. கேள்வி பதில்கள் நன்று. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60087570425786240912020-10-24T09:16:50.348+05:302020-10-24T09:16:50.348+05:30நன்றி சார். நன்றி சார். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56025318797079951262020-10-23T17:39:18.357+05:302020-10-23T17:39:18.357+05:30அருமையான கேள்வி பதில்கள்அருமையான கேள்வி பதில்கள்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2997064965050296052020-10-22T19:16:37.009+05:302020-10-22T19:16:37.009+05:30:)) :):))):):))):)) :):))):):))) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27491420706575252832020-10-22T18:59:26.882+05:302020-10-22T18:59:26.882+05:30:)) :)) கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17355545947425854902020-10-22T17:46:43.758+05:302020-10-22T17:46:43.758+05:30@நெல்லைத்தமிழன் அண்ட் கௌதமன் சார் . லண்டனுக்குத்தா...@நெல்லைத்தமிழன் அண்ட் கௌதமன் சார் . லண்டனுக்குத்தான் நிறையபேர் வருவாங்க ராணியே இங்கே தானே இருக்காங்க லண்டன் என்பது தல நகரம் அது எப்பவும் பிசியா தான் ருக்கும் ..<br />ஸ்கொட்டிஷ் கரன்சியை எங்க லண்டன் / இங்கிலாந்தில் வாங்க மாட்டாங்க கடைகளில் அதை ஸ்கொட்டிஷ்க்காரமாவே உங்களுக்கு சொல்லனாலும் நான் சொல்லுவேன் :) பிரிட்டிஷ் பவுன்சுக்கு தன மதிப்பூ :) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40854082284432297852020-10-22T17:41:05.616+05:302020-10-22T17:41:05.616+05:30யாரோ என் பேரை சொன்ன மாதிரி அதுக்கு பெங்களூர்லருந்த...யாரோ என் பேரை சொன்ன மாதிரி அதுக்கு பெங்களூர்லருந்து ஹாஆஹா னு பெரும் சிரிப்பு சிரிச்சது எல்லாம் எனக்கு நைட் கனவில் வந்துது ..இதோ வந்துட்டேன் :) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16391818326438448672020-10-22T12:55:01.097+05:302020-10-22T12:55:01.097+05:30அதிரடி அல்லி ராணி, சும்மாவே நமக்குக் கிழமை மறந்து ...அதிரடி அல்லி ராணி, சும்மாவே நமக்குக் கிழமை மறந்து போகும், சமைக்கும்போது இதெல்லாம் கவனிச்சால் சாம்பாரில் புளி விட்டோமா, உப்புப் போட்டோமானு சந்தேகம் வரும்! ஏற்கெனவே இதெல்லாம் இப்போதெல்லாம் கொஞ்சம் நினைவில் இருப்பதில்லை. சந்தேகம் வந்தால் உப்பே போடாமல் வைச்சுட்டு நிவேதனம் பண்ணி வாயில் விட்டுப் பார்த்துட்டு இல்லைனா அப்புறமாச் சேர்க்கிறேன். இந்த அழகில் நான் ஃபோன் வேறே பேசினால்! அன்னிக்கு லங்கணம் தான் மாமாவுக்கு! :)))))) பத்திலிருந்து பதினோரு மணிக்குள்ளாகத் தொலைபேசியில் அழைப்பவர்கள் யாரும் இல்லை. அப்படியே வந்தாலும் மாமாவைப் பேசச் சொல்லிடுவேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22038346465340767722020-10-22T12:51:55.573+05:302020-10-22T12:51:55.573+05:30ஸ்ரீவத்ஸ ஜெயராம சர்மா எழுதிய புத்தகம் இணையத்தில் க...ஸ்ரீவத்ஸ ஜெயராம சர்மா எழுதிய புத்தகம் இணையத்தில் கிடைக்குதானு பாருங்க நெல்லை. இல்லைனா தி.வா.விடம் கேளுங்க. இந்த சாஸ்திர விளக்கம் புத்தகம் பற்றி அவர் சொல்வது சரியா இருக்கும். அவரே எழுதியும் இருக்கார். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91177453403616057722020-10-22T12:50:38.438+05:302020-10-22T12:50:38.438+05:30@ Nellai! மாமியார் வீட்டை விட அப்பா வீட்டில் இதெல்...@ Nellai! மாமியார் வீட்டை விட அப்பா வீட்டில் இதெல்லாம் அதிகம் பார்ப்பார்கள். சமாராதனை எனில் ஒவ்வொரு வருஷம் பண்ணும் புரட்டாசி சனிக்கிழமை சமாராதனை கூட சுமார் 100 பேர்கள் சாப்பிடுவார்கள். பூஜை முடித்து "ஓ ஏவம் வேதா" என ஆரம்பித்து மந்த்ரபுஷ்பம் சொல்லிப் பாட்டுப்பாடி பஜனை செய்து முடிச்சுட்டு ஆரத்தி எடுத்த பின்னர் தான் இலை போடுவாங்க! காலை எட்டுக்கு ஆரம்பிச்சால் முடியும்போது பனிரண்டு, பனிரண்டரை ஆகும்.. இதில் என் பெரியப்பா எல்லாம் நாங்கல்லாம் பஜனையில் கலந்து கொண்டு கட்டாயம் பாடணும். வழிமுறைகள் காரண, காரியங்களோடு விளக்குவார். அதன் பலன் தான் கல்யாணம் ஆகி வந்தப்போவே இதெல்லாம் தெரிஞ்சிருந்தது. ஆனால் புக்ககத்தில் ரசிக்கவில்லை. :)))))) பஜனை எல்லாம் அங்கே அவ்வளவு பிடித்தம் இல்லை. பின்னாட்களில் குறைந்து போய்க் கடைசியில் சுத்தமாய் இப்போது இல்லைனே சொல்லணும். <br /><br /> Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10978699816772398872020-10-22T12:18:50.836+05:302020-10-22T12:18:50.836+05:30இப்போது நான் அந்த இரண்டு சானல்களுமே பார்ப்பதில்லை....இப்போது நான் அந்த இரண்டு சானல்களுமே பார்ப்பதில்லை. ஆகவே தற்போது என்ன நிலை என்று எனக்குத் தெரியாது. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28266063158723856612020-10-22T07:00:34.430+05:302020-10-22T07:00:34.430+05:30ஓ.... இதைப்பற்றி நிறைய கீசா மேடத்திடம் கேட்டுத் தெ...ஓ.... இதைப்பற்றி நிறைய கீசா மேடத்திடம் கேட்டுத் தெரிந்துகொள்ளத் தோணுது...நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19730766126365009312020-10-22T06:59:05.091+05:302020-10-22T06:59:05.091+05:30நீங்க இதைப்பற்றி பதிவு எழுதியிருந்தால் சுட்டி கொடு...நீங்க இதைப்பற்றி பதிவு எழுதியிருந்தால் சுட்டி கொடுங்க. இதுதான் வழக்கங்கள், நாங்க இப்படி டீவியேட் பண்ணிச் செய்தோம் (அது சரியான முறை என நம்பியதால்) என்பது போன்றுநெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12848635910879539612020-10-21T23:07:06.437+05:302020-10-21T23:07:06.437+05:30சுகி சிவம், பர்வீன் சுல்தானா போன்றவர்கள் கலந்து கொ...சுகி சிவம், பர்வீன் சுல்தானா போன்றவர்கள் கலந்து கொள்ளும் பட்டிமன்றம் விஜய் டி.வி.யில்தான் வரும். மேலும் சுகி சிவம் அவர்களின் அபிராமி அந்தாதி, லலிதா ஸஹஸ்ரநாம விளக்கம், பர்வீன் சுல்தானாவின் மோட்டிவேஷனல் உரைகள் போன்றவை போன்றவை சன் டி.வி.யில் வருமா என்ன? Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26282593892347712472020-10-21T22:10:31.193+05:302020-10-21T22:10:31.193+05:30:)) :)) :)) :)) கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63427737865136004462020-10-21T22:09:19.876+05:302020-10-21T22:09:19.876+05:30நல்ல டெக்னிக் !! நல்ல டெக்னிக் !! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32437561004121619152020-10-21T22:07:40.425+05:302020-10-21T22:07:40.425+05:30ஹா ஹா ஹா !!! ஹா ஹா ஹா !!! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56485031652537238422020-10-21T22:07:15.576+05:302020-10-21T22:07:15.576+05:30நன்றி சார்! நன்றி சார்! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31217848230805573112020-10-21T21:58:32.121+05:302020-10-21T21:58:32.121+05:30சிறப்பான கேள்வி பதில்!..
காலையிலேயே சொல்ல வேண்டும...சிறப்பான கேள்வி பதில்!..<br /><br />காலையிலேயே சொல்ல வேண்டும் என்று நினைத்தேன்..<br /><br />கொடுத்து வைத்த புதன்...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17564068913143307132020-10-21T21:57:12.585+05:302020-10-21T21:57:12.585+05:30ஆஆஆஆஆ நோஓஓஓஓஓ சத்தியமாக, 100 வந்திருக்குமே கூக்குர...ஆஆஆஆஆ நோஓஓஓஓஓ சத்தியமாக, 100 வந்திருக்குமே கூக்குரல் போட்டிடலாம் என கீழே வந்தேனா.... கெள அண்ணன் குதிச்சிட்டார் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)....முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48830100856825614432020-10-21T21:54:06.995+05:302020-10-21T21:54:06.995+05:30கீசாக்கா இதில தப்பு கரெக்ட்டூ என எதுவும் இல்லை ஆனா...கீசாக்கா இதில தப்பு கரெக்ட்டூ என எதுவும் இல்லை ஆனா என்னில் ஒரு பழக்கம்... நெருக்கமான உறவுகளை அப்பப்ப விசாரிச்சு நலம் கேட்பேன்... அது ஒரு மணிநேரம் தாண்டியும் உரையாடல் தொடரும்.... அதைவிட ரெகுலர் கஸ்டமேர்ஸ் இருக்கினம்... டெய்லி பேச வேண்டும்:)... அதில் ஒருவர் அம்மா:)... ஒரு மணிநேரம் ஒதுக்கினால்தான் அம்மாவுக்கு ஹப்பி...<br /><br />ஒரு ரிப் சொல்லட்டோ:)... ஓய்வாக இருக்கையில் அது பமிலி ரைம் புளொக் ரைம் ரிவி ரைம் இப்படித்தான் செலவு செய்வேன்.... அந்த நேரத்தை போன் பேசி செலவு செய்ய விரும்புவது குறைவு... போன் பேசுவது பெரும்பாலும் வேலை செய்து கொண்டுதான்:)... ஒரு கல்லில் இரு மாங்காய்கள்:)... கோல் எடுப்போருக்கும் இது தெரியும்... அந்நேரம் பார்த்தே எடுப்பினம்... பழக்கிட்டேனெல்லோ:)...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85477107538631351692020-10-21T21:44:32.334+05:302020-10-21T21:44:32.334+05:30ஆஆஆஆ இதென்ன கொடுமை இதூஊஊ:)... விடுங்கோ என் கையை வி...ஆஆஆஆ இதென்ன கொடுமை இதூஊஊ:)... விடுங்கோ என் கையை விடுங்கோ நான் தேம்ஸ்க்கே ஓடிடுறேன்:)...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37732714188791548632020-10-21T21:43:15.320+05:302020-10-21T21:43:15.320+05:30அதிராவுக்கு முன்னாடி நானே போட்டுடறேன் இதுதான் நூற...அதிராவுக்கு முன்னாடி நானே போட்டுடறேன் இதுதான் நூறாவது கமெண்ட் .கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39091522270673449782020-10-21T21:42:14.947+05:302020-10-21T21:42:14.947+05:30கருத்துரைக்கு நன்றி. கருத்துரைக்கு நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.com