tag:blogger.com,1999:blog-1788649157671288584.post7825001376777533468..comments2024-03-29T14:18:47.368+05:30Comments on எங்கள் Blog: சிறுகதை : பிராயச்சித்தம் - சியாமளா வெங்கட்ராமன் கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger55125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84186978005199175692021-07-08T12:00:11.405+05:302021-07-08T12:00:11.405+05:30அழகான கதைஅழகான கதைகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27694087766740078272021-07-06T19:28:14.327+05:302021-07-06T19:28:14.327+05:30கோவில் ஓவியம் நன்றாக இருக்கிறது.கோவில் ஓவியம் நன்றாக இருக்கிறது.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54267347052430867502021-07-06T18:58:22.338+05:302021-07-06T18:58:22.338+05:30புகைப்படம்தான் - வெவ்வேறு இடங்களில் இருந்து எடுக்க...புகைப்படம்தான் - வெவ்வேறு இடங்களில் இருந்து எடுக்கப்பட்ட இரண்டு படங்களை, கொஞ்சம் ஜிகினா ஒட்டி இணைத்தேன். நன்றி. முதலில் வரைந்துள்ள கோவில் மட்டும்தான் என்னுடைய முழுப் படைப்பு. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60150974041038186392021-07-06T18:53:56.742+05:302021-07-06T18:53:56.742+05:30வாசகர்களுக்கு பாராட்டுகள் !! வாசகர்களுக்கு பாராட்டுகள் !! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63815740230220822662021-07-06T18:52:51.107+05:302021-07-06T18:52:51.107+05:30:)))):))))கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52436997779844641792021-07-06T18:49:23.206+05:302021-07-06T18:49:23.206+05:30நன்றி. நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13065669714230208122021-07-06T17:23:01.304+05:302021-07-06T17:23:01.304+05:30அழகான கதை. சுபமாக முடிந்த கதை. அழகான கதை. சுபமாக முடிந்த கதை. Paramasivamhttps://www.blogger.com/profile/09115384130555624623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55677578211259153932021-07-06T15:57:50.965+05:302021-07-06T15:57:50.965+05:30க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரோ க்ர...க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரோ க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! தோழர்களே இல்லையா? என் அண்ணா/தம்பிக்குச் சிநேகிதர்கள் இருந்தார்கள் என்றும் சொல்லி இருக்கேன். அதைப் பார்க்கலை? ஆனால் நீங்க தான் ஒழுங்கா முழுசாப் படிக்கிற வழக்கம் இல்லையே! :))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47767879024998521332021-07-06T15:28:08.984+05:302021-07-06T15:28:08.984+05:30//எனக்கெல்லாம் வீட்டிற்கே வந்து என்னோடு சாப்பிடும்...//எனக்கெல்லாம் வீட்டிற்கே வந்து என்னோடு சாப்பிடும் அளவுக்குத் தோழிகள் இருந்திருக்கின்றனர். // - எனக்கு அப்படிப்பட்ட தோழிகள் இல்லவே இல்லை. நான் உறவினர்களைத் தவிர, ஓரிரண்டு பெண்களிடம் பேசியிருந்தாலே அதிகம் (PG முடிக்கும் வரை)நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27834092083480785352021-07-06T14:47:35.291+05:302021-07-06T14:47:35.291+05:30புகைபடம் [போல் தெளிவான படம். புகைபடம் [போல் தெளிவான படம். Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33403863015751525282021-07-06T14:46:09.680+05:302021-07-06T14:46:09.680+05:30காதலித்து வீட்டிற்கு தெரியாமல் ஓடிப்போய் திருமணம் ...காதலித்து வீட்டிற்கு தெரியாமல் ஓடிப்போய் திருமணம் செய்து கொள்ளும் பெண்ணுக்கு தோழியாக இருப்பது சங்கடம்தான். அவ்வளவு துயரங்களை அனுபவித்த பெண் அதற்கு காரணமான தோழியின் சகோதரனை(என்னதான் அவனுக்கும், சந்தியாவின் துயரதிற்கும் நேரடி சம்பந்தம் இல்லை என்ராலும்) மணந்து கொள்ள சம்மதிக்கிறாள் என்பது சற்று நெருடலாகத்தான் இருக்கிறது.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6120098822449111982021-07-06T14:43:11.375+05:302021-07-06T14:43:11.375+05:30நன்றி.
பிராயசித்தம் என்ற கதையை படித்து விமர்சனம் எ...நன்றி.<br />பிராயசித்தம் என்ற கதையை படித்து விமர்சனம் எழுதிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றி இது என்னை மேலும் மேலும் ஊக்குவிக்கும். கதையில் திருத்தம் செய்த கௌதமன் சாருக்கும் நன்றிsyamala venkataramanhttps://www.blogger.com/profile/17518935066453038004noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25871652852796421572021-07-06T11:18:42.142+05:302021-07-06T11:18:42.142+05:30நல்ல கதை... சுபமான முடிவு...நல்ல கதை... சுபமான முடிவு...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59033103593553084122021-07-06T11:03:21.173+05:302021-07-06T11:03:21.173+05:30பாவம் சியாமளா வெங்கட்ராமன், இங்கே ஒரு கதையைப் பிரி...பாவம் சியாமளா வெங்கட்ராமன், இங்கே ஒரு கதையைப் பிரிச்சு மேய்வதைப் பார்த்துட்டு வெறுத்துப் போயிடப் போறார். நல்ல முயற்சி சியாமளா வெங்கட்ராமன், "சஹானா"விலும் உங்கள் ஆக்கங்களைப் படிக்கிறேன். வாழ்த்துகள். விமரிசனங்களை மேம்போக்காக எடுத்துக்குங்க. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47885438140525305902021-07-06T11:02:17.994+05:302021-07-06T11:02:17.994+05:30"நச்" வெங்கட் சொல்லி இருப்பது தான் என் க..."நச்" வெங்கட் சொல்லி இருப்பது தான் என் கருத்தும். உண்மையில் அவங்க மேலே கோபம் இருக்கையில் இப்படிக் கல்யாணத்துக்குச் சம்மதிப்பது கொஞ்சம் ஒரு மாதிரியாகத் தெரிகிறது. சந்தியாவுக்குப் பெரிய மனசு என ஏற்றுக்க வேண்டியது தான்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88197714798250605862021-07-06T11:00:38.905+05:302021-07-06T11:00:38.905+05:30//உண்மை தான். வேறென்ன மாதிரி முடிக்கலாம் என்று நான...//உண்மை தான். வேறென்ன மாதிரி முடிக்கலாம் என்று நானும் யோசிக்கிறேன்!!!// திருமணத்தை மறுத்திருக்க வேண்டும் என்று தோன்றுவதை என்னால் தவிர்க்க முடியவில்லை. அதோடு சந்தியாவுக்கு அப்பா,அம்மா இல்லைனு ஆனதும் வேறு உறவினர்களும் இல்லை என்பதையும் தனி வாழ்வு வாழ்கிறாள் என்பதையும் ஏற்க யோசிக்க வேண்டி இருக்கு. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90526727309531651922021-07-06T10:58:56.008+05:302021-07-06T10:58:56.008+05:30இணைபிரியாத் தோழிகள் எனில் அவர்களுக்குள் ஒருவருக்கொ...இணைபிரியாத் தோழிகள் எனில் அவர்களுக்குள் ஒருவருக்கொருவர் எல்லா விஷயங்களையும் பரிமாற்றம் செய்யும் வழக்கம் இல்லையோ? சந்தியாவுக்குத் தோழியின் திருமணம் அதிர்ச்சி அளித்தது எனில் ரேகா சந்தியாவிடம் உண்மையை மறைத்திருக்கிறாள். இதை ரேகாவின் பெற்றோரிடமே சந்தியா சொல்லி இருக்கலாம். தனிப்பட்ட அந்தரங்க விஷயங்களில் நான் நுழைவதில்லை எனச் சொல்லி இருக்கலாம். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25457094680488704802021-07-06T10:56:28.941+05:302021-07-06T10:56:28.941+05:30என்ன ஒரு விஷயம் என்றால் சந்தியா உண்மையாகப் பழகிய அ...என்ன ஒரு விஷயம் என்றால் சந்தியா உண்மையாகப் பழகிய அளவுக்கு ரேகா அவளிடம் பழகவில்லை. தன் அந்தரங்கங்களைப் பற்றிச் சொல்லவில்லை. சொல்லி இருந்தா சந்தியா ஒருவேளை தன் பெற்றோரிடமேயோ அல்லது ரேகாவின் பெற்றோரிடமோ மறைமுகமாகத் தெரிவித்திருக்கலாம். (புத்திசாலிப் பெண்ணாக இருந்திருந்தால்) நவராத்திரி கொலுவுக்குக் கூடத் தோழிகளின் அம்மா, அண்ணாவின்/தம்பியின் சிநேகிதர்களின் அம்மா எனக் கூப்பிடுவார்கள். கல்யாணங்கள், சமாராதனை போன்ற விசேஷங்களுக்கும் கூப்பிட்டிருக்காங்க. என்னுடைய ஒரு தோழி, மங்கை என்பவரை எங்க வீட்டு சமாராதனையின் போது அலமேலு மங்காப் பொண்டுகளுக்கு எங்க அப்பா அழைக்கச் சொல்லி அவர் வந்திருந்தார். அவங்களும் வைணவர்களே! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64826528829002402532021-07-06T10:51:58.618+05:302021-07-06T10:51:58.618+05:30பள்ளி, கல்லூரி நாட்களில் உங்களுக்கு நெருங்கிய நட்ப...பள்ளி, கல்லூரி நாட்களில் உங்களுக்கு நெருங்கிய நட்பே இருந்திருக்க வாய்ப்பில்லை எனத் தோன்றுகிறது நெ.த. எனக்கெல்லாம் வீட்டிற்கே வந்து என்னோடு சாப்பிடும் அளவுக்குத் தோழிகள் இருந்திருக்கின்றனர். அதே போல் அண்ணாவின் சிநேகிதர் ஒருத்தர் பள்ளி நாட்களிலும் பின்னர் அண்ணா வேலையில் சேர்ந்தப்புறமும் 2,3 சிநேகிதர்கள் குடும்பத்துடன் வீடு வரை வருவார்கள். என் தம்பியின் ஒரு சிநேகிதர் எங்க வீட்டிலேயே வளர்ந்தார். இத்தனைக்கு அவர்கள் உங்களைப் போல் வைணவர்கள். கூடப் பிறந்த அக்காக்கள் உண்டு. ஒருஅக்கா மருத்துவம் படித்துக் கொண்டிருந்தார். மற்ற இருவர் வேறேதோ படிக்கக் கடைசி அக்கா என்னுடைய வகுப்புத் தோழி. இந்த நண்பர் இன்றளவும் தம்பிக்கு சிநேகிதத்தில் தொடர்ந்து இருந்து வருகிறார். குடும்ப நட்பு! எங்கள் நட்பில் சிலரும் புக்ககத்தினருக்கும், பிறந்தகத்தினருக்கும் பழக்கம் ஆகி வீட்டின் எல்லா விசேஷங்களுக்கும் ஒருவருக்கொருவர் அழைத்துக் கொள்வோம். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39112666361215945842021-07-06T09:57:28.922+05:302021-07-06T09:57:28.922+05:30நெல்லைத் தமிழன் சொல்வது போல அட்டு ஃபிகராக இருந்தால...நெல்லைத் தமிழன் சொல்வது போல அட்டு ஃபிகராக இருந்தால்! ஹாஹா... <br /><br />பிராயச்சித்தம் என்று சொன்னாலும், பெரிய மனதுடன், சூழ்நிலையால் தீங்கிழைத்தவர் வீட்டுக்கே மருமகளாகச் செல்ல ஒப்புக்கொள்வது கதையில் மட்டுமே சாத்தியம் என்று தோன்றுகிறது. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35686028448571495542021-07-06T09:55:30.850+05:302021-07-06T09:55:30.850+05:30ம்ம்ம்... கதையும் கதையின் முடிவுக்கான மாற்றுக் கர...ம்ம்ம்... கதையும் கதையின் முடிவுக்கான மாற்றுக் கருத்துகளும் சிறப்பு. <br /><br />கதாசிரியருக்கும் வாசகர்களுக்கும் பாராட்டுகள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36190040721100463922021-07-06T08:38:05.677+05:302021-07-06T08:38:05.677+05:30இந்த அழகான பெண், திருமணம் செய்துகொள்ளாமல் இருந்தாள...இந்த அழகான பெண், திருமணம் செய்துகொள்ளாமல் இருந்தாளாம். ஒருவேளை அட்டு ஃபிகரா இருந்திருந்தால் அண்ணனுக்கு கட்டி வைத்திருப்பார்களா?<br /><br />அது இருக்கட்டும்.. இவளின் வாழ்க்கை தனிமையானதுக்கு ரேகாவின் பெற்றோர்கள் என்ன செய்வார்கள்? முன்பின் தெரியாமல் நட்பு வலையில் விழுந்தது சந்தியாவின் தவறு. படிச்சோமா வீட்டுக்கு வந்தோமா என்றில்லாமல், நட்பு வளர்த்ததால்தான் போலீஸ் இவளை விசாரித்தது. சந்தியாதான் அவள் பெற்றோர்களின் மரணத்துக்குக் காரணம்... இதுல பெரிய மனசு என்ன வேண்டிக்கிடக்கு?நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2313466437013720172021-07-06T08:12:13.331+05:302021-07-06T08:12:13.331+05:30நன்றி. திருத்தம் செய்துவிட்டேன். நன்றி. திருத்தம் செய்துவிட்டேன். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9417575068031678522021-07-06T08:11:42.610+05:302021-07-06T08:11:42.610+05:30ஆஹா ! ரசனை !! நன்றி. ஆஹா ! ரசனை !! நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64315152588387717622021-07-06T08:11:15.712+05:302021-07-06T08:11:15.712+05:30வாழ்க, வாழ்க வாழ்க, வாழ்க கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.com