tag:blogger.com,1999:blog-1788649157671288584.post7854855386315100470..comments2024-03-28T17:29:38.014+05:30Comments on எங்கள் Blog: கேட்டு வாங்கிப் போடும் கதை : என்னுயிர் உன்னதன்றோ - ரேவதி நரசிம்மன் கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger54125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88033857599729674642018-10-10T18:46:09.888+05:302018-10-10T18:46:09.888+05:30நன்றி ஐயா. நான் தேர்ந்த எழுத்தாளர் இல்லை.
நினைத்தத...நன்றி ஐயா. நான் தேர்ந்த எழுத்தாளர் இல்லை.<br />நினைத்ததை வடித்துவிடுவேன்.<br />அதை எங்கள்ப்ளாகிலும் கௌரவப் படுத்துகிறார்கள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68516121301125485922018-10-10T18:18:57.213+05:302018-10-10T18:18:57.213+05:30 நன்றி R.Muthusamy. நன்றி R.Muthusamy. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44735078941482994072018-10-10T18:09:44.415+05:302018-10-10T18:09:44.415+05:30நெகிழ்ச்சியான கதை நெகிழ்ச்சியான கதை iramuthusamy@gmail.comhttps://www.blogger.com/profile/06984895501704670109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71925581541726206192018-10-10T07:54:47.143+05:302018-10-10T07:54:47.143+05:30அன்பு கோமதி மா. உண்மையே. அனைவரும். நலமாக. ,மகிழ்ச்...அன்பு கோமதி மா. உண்மையே. அனைவரும். நலமாக. ,மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். என் பிரார்ததனைகள்.வாழ்க வளமுடன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61862016093974680942018-10-09T20:11:14.737+05:302018-10-09T20:11:14.737+05:30புதுக்கோட்டை என் மனக்கோட்டையும்! படித்தது, வளர்ந்த...புதுக்கோட்டை என் மனக்கோட்டையும்! படித்தது, வளர்ந்தது எல்லாம் அங்கேதான். நீங்கள் சொல்கிற பஸ்ஸ்டாண்ட் (அதாவது பழைய பஸ்ஸ்டாண்ட்), அறந்தாங்கி ரோடு, கீழராஜவீதி, கோவில்கள், மீனாட்சி பதிப்பகம், இன்னும் மேலாக அப்போதைய ராஜாஸ் காலேஜ்.. போகும் கதை இப்படியே..!<br />நான் புதுக்கோட்டையை விட்டுவந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. பணி நிமித்தம் டெல்லி/வெளிநாடுகளில் சுற்றிவிட்டு, இப்போதிருப்பது பெங்களூரில்.ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42533428028197836092018-10-09T19:44:11.898+05:302018-10-09T19:44:11.898+05:30கதை நன்றாக இருக்கிறது. ஆனால் கமல் திரைப்படம் போல ச...கதை நன்றாக இருக்கிறது. ஆனால் கமல் திரைப்படம் போல சரியாகப் புரியவில்லை. குழப்பமாக இருக்கிறது. முன்னுக்குப் பின் முரணாக இருப்பதாகத் தோன்றுகிறது. <br /><br />வானவல்லி: முடிமீட்ட மூவேந்தர்கள் | இருண்ட காலத்திற்குள் ஒரு பயணம் | அத்தியாயம் - 08 | சரித்திரத் தொடர் | சதீஷ் விவேகா <br />https://sigaram-one.blogspot.com/2018/10/Mudi-Meetta-Moovendhargal-08.html <br />#முடிமீட்ட_மூவேந்தர்கள் #சதீஷ்_விவேகா #சரித்திரத்_தொடர் #வரலாறு #தமிழ் #சோழர்கள் #கரிகாற்_சோழன் #போர் #களப்பிரர் #இருண்ட_காலம் #சிகரம் சிகரம் பாரதிhttps://www.blogger.com/profile/13886288328965370044noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88767053715525617222018-10-09T19:08:11.628+05:302018-10-09T19:08:11.628+05:30 அன்பு ராமலக்ஷ்மி , நீங்கள் வந்து படித்தது எனக்கு
... அன்பு ராமலக்ஷ்மி , நீங்கள் வந்து படித்தது எனக்கு<br />மிகப் பெருமை. அன்பு கனிந்த கருத்துக்கும் நன்றி ராஜா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81487310381337315292018-10-09T19:06:32.140+05:302018-10-09T19:06:32.140+05:30அன்பு வணக்கம் பாலசுப்ரமணியம் சார்.
எனக்கு நினைவுக...அன்பு வணக்கம் பாலசுப்ரமணியம் சார்.<br />எனக்கு நினைவுகளும் நிகழ்ச்சிகளுமே <br />பதிவுகளாக எழுதுவது வழக்கமாகிவிட்டது.<br />மிக மிக நன்றி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40201776748288286602018-10-09T19:04:10.782+05:302018-10-09T19:04:10.782+05:30 மிக நன்றி அசோகன் குப்புசாமி. மிக நன்றி அசோகன் குப்புசாமி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41524662741797056572018-10-09T19:02:37.343+05:302018-10-09T19:02:37.343+05:30 அன்பு காமாட்சி மா,
காதலும் புரிதலும் ,பொறுமையும்
... அன்பு காமாட்சி மா,<br />காதலும் புரிதலும் ,பொறுமையும்<br />ஒரு தாம்பத்தியத்தை அரவணைத்து செல்லும். ஆமாம். எங்கள் வாழ்வில் என்னை விட நல்ல மன முதிர்ச்சி பெற்றவர் அவரே.<br /> வயது வித்தியாசத்தை நாங்கள் நினைத்ததே இல்லை.<br />இன்னும் பல நினைவுகள் என் பொக்கிஷம். <br />உங்களின் சரியான புரிதல் மனசுக்கு இதம்.<br /><br />எப்பொழுதும் உங்கள் அன்பு வேண்டும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68967457120065474022018-10-09T18:45:27.532+05:302018-10-09T18:45:27.532+05:30அன்பு அதிரா, கருத்துடன் வந்து படித்ததுக்கு மிக நன்...அன்பு அதிரா, கருத்துடன் வந்து படித்ததுக்கு மிக நன்றி.<br /><br />உலகில் தான் மனம் விரும்பாத மாற்றங்கள் நடக்கின்றன்வே. நம் கற்பனை உலகிலாவது<br /><br />நன்மைகள் நடந்தேறட்டும். நன்றி மா.<br />ஆமாம் கடந்து வந்த பாதையில் முள்ளும் இருக்கும், பண்பட்ட தோட்டங்களும் இருக்கும்.<br /><br />நான் முட்களைத் தள்ளும் வயதுக்கு வந்துவிட்டேன்.<br />நல் நினைவுகளே மனசில் . மனம் நிறை வாழ்த்துகள் அம்மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56233453171378584762018-10-09T18:39:41.589+05:302018-10-09T18:39:41.589+05:30 மிக நன்றி பரிவை குமார். மிக நன்றி பரிவை குமார். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6611160939617898932018-10-09T18:29:22.781+05:302018-10-09T18:29:22.781+05:30அன்பு ஏகாந்தன், நீங்களும் புதுக்கோட்டையில் வாசம் ச...அன்பு ஏகாந்தன், நீங்களும் புதுக்கோட்டையில் வாசம் செய்பவரா.<br />எங்கள் வாழ்வின் வசந்தகாலம் அங்கே ஆரம்பம். என்றுமே மறக்க முடியாத, <br />பஸ்ஸ்டாண்ட், டிவிஎஸ், பட்டுக்கோட்டை அறந்தாங்கி ரோடு, கோவில்கள்,<br />ஜகதா தியேட்டர், புகைப்பட ஸ்டுடியோ, எல்லாமே 50 வருடங்களுக்கு முன்பத்திய நினைவுகள்.<br /><br />ஆமாம் என்னவர் என்னை விட்டு அகல மாட்டார்.உங்கள் புரிதலுக்கும் மிக மிக அன்புக்கும் நமஸ்காரம். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86542452655825213632018-10-09T18:18:50.051+05:302018-10-09T18:18:50.051+05:30நன்றி வெங்கட். வீட்டில் அனைவரும் நலமா.நன்றி வெங்கட். வீட்டில் அனைவரும் நலமா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55766551120500345042018-10-09T18:17:44.701+05:302018-10-09T18:17:44.701+05:30அன்பு தேவகோட்டைஜி., இனிமையை மட்டுமே எழுதுகிறேன். ஆ...அன்பு தேவகோட்டைஜி., இனிமையை மட்டுமே எழுதுகிறேன். ஆளுமை இல்லாத ஆணை யாரும் அதிகம் மதியார்கள். அதே போல நளினமான ஆனால் திடமான பெண்களை வாழ்க்கைத்துணையாக அடைந்தவர்களின் சாமர்த்திய வாழ்க்கையே நல் இல்லறம். <br /><br />நம் இணையத்திலியே எத்தனையோ தம்பதிகளைப் பார்க்கிறேன். என்றும் வளமுடன் இருங்கள்.<br /> வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91616770201098587642018-10-09T17:32:54.223+05:302018-10-09T17:32:54.223+05:30அழகான நடையில் நெகிழ்வான கதை. அருமை வல்லிம்மா.அழகான நடையில் நெகிழ்வான கதை. அருமை வல்லிம்மா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33176663920722099662018-10-09T15:20:22.849+05:302018-10-09T15:20:22.849+05:30கதைகள் எழுதும்போது சில அனுபவங்களும் நினைவுகளும் ...கதைகள் எழுதும்போது சில அனுபவங்களும் நினைவுகளும் கை கொடுக்கு ம்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79901786912339517212018-10-09T12:55:56.140+05:302018-10-09T12:55:56.140+05:30நன்றாக உள்ளது பாராட்டுகள் நன்றாக உள்ளது பாராட்டுகள் K. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79699916524093950962018-10-09T12:32:36.537+05:302018-10-09T12:32:36.537+05:30பாசமா,இல்லை. லவ்அண்ட் கேர் சொல்ராளே அதுதான் இது. அ...பாசமா,இல்லை. லவ்அண்ட் கேர் சொல்ராளே அதுதான் இது. அது இல்லேன்னுதானே இப்போ பசங்கள்ளாம் கோர்ட்டுக்குப் போரா. கொஞ்சம் வயது வித்யாஸமிருந்தா, ஆண்களுக்கு பொருப்பும்,பெண்களுக்குப்பணிவும்,அன்பும் ஏற்படுகிறது. ஸமவயதுன்னா நீயா,நானா யார் சொல்றதுஸரி என்ற போட்டி வந்து விடுகிறது. அதுபோகட்டும் ராகவன்,ஸீதா இயற்கையில் அன்பு மனம் கொண்டவர்கள். இரயிலில் ஏதோ ஒரு காட்சியை எழுதியே இப்படி மனம் கவர்ந்து விட்டீர்களே. அவர்கள் காலத்தில் இன்னும் எவ்வளவோ நினைவுக்காட்சிகள் இருக்குமே. அன்பையே கொட்டி அழகாக நல்லபடியாக காட்சி விரிந்தது நல்லது. ரொம்ப அழகான கதை. அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33217373524372219232018-10-09T11:31:38.319+05:302018-10-09T11:31:38.319+05:30எப்பவுமே கடந்து வந்த பாதையை நினைக்கும்போது நெஞ்சுக...எப்பவுமே கடந்து வந்த பாதையை நினைக்கும்போது நெஞ்சுக்குள் என்னமோ செய்யும்... சந்தோசமாகவும் இருக்கும் அதே நேரம் இனிமேல் அக்காலங்கள் திரும்ப வராதே என அழுகையும் வரும்... மிக அழகாக பழசை நினைப்பதைச் சில்லியிருக்கிறீங்க.... முடிவில் ஆளை முடிச்சிடுவீங்களோ என எண்ணினேன் நல்லவேளை அப்படி ஏதும் இல்லாததில் மகிழ்ச்சி. அழகிய கதை.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34879524372356066922018-10-09T11:28:43.041+05:302018-10-09T11:28:43.041+05:30இன்று வல்லிம்மா கதையோ.. மிக இயல்பாக மிக அருமையாக இ...இன்று வல்லிம்மா கதையோ.. மிக இயல்பாக மிக அருமையாக இருக்கு. நானும் அந்த கூட்டத்தினுள் இடிபட்டு வழி அனுப்புவதைப்போல இருந்தது.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18668921506486828862018-10-09T11:12:44.299+05:302018-10-09T11:12:44.299+05:30இக் கதையில் காதாபாத்திரங்கள் யார் யார் என்று மனதில...இக் கதையில் காதாபாத்திரங்கள் யார் யார் என்று மனதில் விரிந்தது.<br />நீங்கள் சொல்ல சொல்ல அப்படியே தொடர்ந்து பயணித்து அடுத்து என்ன என்ற ஆவலை ஏற்படுத்தும் எழுத்து இல்லையா உங்கள் எழுத்து. வாழ்வை ரசித்து ருசித்து வாழ்ந்து பிறரும் அப்படியே வாழ விரும்பும் உள்ளம் உங்களுடையது அல்லவா?<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91121236496348149412018-10-09T10:17:48.287+05:302018-10-09T10:17:48.287+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65869656758490555452018-10-09T10:14:31.397+05:302018-10-09T10:14:31.397+05:30மிகவும் அருமையான கதை...
சிறப்பு.
மிகவும் அருமையான கதை...<br />சிறப்பு.<br />'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67662785280215064002018-10-09T09:57:35.731+05:302018-10-09T09:57:35.731+05:30புதுக்கோட்டை, புதுக்கோட்டை என எங்கும் கண்ணில்பட, இ...புதுக்கோட்டை, புதுக்கோட்டை என எங்கும் கண்ணில்பட, இது என்ன நம்ப ஊர்க்கதையாக இருக்கிறதே எனக் கவரப்பட்டேன். நினைவுப்பாதையில் குதித்து, மெல்ல நடந்து பார்த்திருக்கிறீர்கள்! ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.com