tag:blogger.com,1999:blog-1788649157671288584.post7893349410710235560..comments2024-03-29T14:18:47.368+05:30Comments on எங்கள் Blog: "திங்க"க்கிழமை : கல்கண்டு பாத் - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger56125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15982985593691039342019-12-17T22:51:50.767+05:302019-12-17T22:51:50.767+05:30வெள்ளையாத்தானே இருக்கும். ஏன் மஞ்சளாச்சு ? அரிசிக்...வெள்ளையாத்தானே இருக்கும். ஏன் மஞ்சளாச்சு ? அரிசிக்குத் தண்ணீர் எவ்வளவு ஊத்தணும்னு போடலையே Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86299459321111490462019-12-17T18:37:35.291+05:302019-12-17T18:37:35.291+05:30குழுவுடன் போவதற்கும் பாயசம் பிரசாதம் கேட்பதற்கும் ...குழுவுடன் போவதற்கும் பாயசம் பிரசாதம் கேட்பதற்கும் என்ன சம்பந்தம்? காலை நேரம் தான் கிடைக்கும். சுமார் பனிரண்டு மணிக்குள்ளாக. அதுக்குள்ளே போயிட்டால் அங்கே அலுவலகத்தில் கேட்டுக் குழுவில் பொறுப்பான யாரேனும் பாயசம் வாங்கப் பணம் கட்டிடலாம். நிறையப் பேர் என்றால் அதற்கு ஏற்றாற்போல் சொல்லிடணும். கட்டாயமாய்க் கிடைக்கும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84721982891881131312019-12-17T09:03:08.586+05:302019-12-17T09:03:08.586+05:30திருப்புல்லாணி தரிசனம் இன்னும் ஒரு வாரத்தில் கிடைக...திருப்புல்லாணி தரிசனம் இன்னும் ஒரு வாரத்தில் கிடைக்கலாம். ஆனால் குழுவுடன் செல்வதால், பாயசத்துக்கு எங்கே சொல்வது? ஹா ஹா. கொஞ்சம் ஐடியா கொடுங்களேன்.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86848331405932477602019-12-17T00:18:46.674+05:302019-12-17T00:18:46.674+05:30திருப்புல்லாணி கோயிலில் பாயசம் பிரசாதம். அலுவலகத்த...திருப்புல்லாணி கோயிலில் பாயசம் பிரசாதம். அலுவலகத்தில் அதுக்கான பணம் கட்டிடணும். அப்புறமா நாம பாத்திரம் எடுத்துப் போனால் அதில் விட்டுக் கொடுப்பாங்க. இல்லைனாலும் அவங்க கிட்டே கிண்ணங்கள், தம்பளர்கள் உள்ளன. அதில் தராங்க! சுடச் சுடப் பாயசம் அருமையோ அருமை! தென் தமிழகத்தின் பிரபலமான தேங்காய்ப் பாயசம் தான்! ரொம்பவே நன்றாக இருக்கும். பாட்டில், தூக்குப் போன்றவை எடுத்துச் சென்றால் வீட்டுக்கும் கொண்டு வரலாம். ஆனால் இது ஒரு நாள் தான் இருக்கும். ஐயப்பனுக்குச் செய்யும் அரவணையை மாசக் கணக்கா வைச்சுக்கலாம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9856279210964798172019-12-17T00:12:10.433+05:302019-12-17T00:12:10.433+05:30நீங்க சிதம்பரம் போறச்சே எங்க கிட்டே சொல்லிட்டுப் ப...நீங்க சிதம்பரம் போறச்சே எங்க கிட்டே சொல்லிட்டுப் போயிருந்தால் எங்க கட்டளை தீக்ஷிதர் விலாசம் கொடுத்திருப்பேன். ஆனால் பிரசாதம் எல்லாம் வேணும்னா நாம அபிஷேஹம் ஏதானும் ஏற்பாடு பண்ணி இருந்தால் தான் போடுவாங்க. சில சமயம் பிரசாதம் இந்தக் குறிப்பிட்டது வேண்டும் எனச் சொல்லி வைத்தால் முன் கூட்டியே எடுத்து வைச்சுக் கொடுப்பாங்க. எல்லாவற்றிற்கும் தேவை தீக்ஷிதர்களுடன் ஆன அறிமுகம். மற்றபடி கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதிக்குத் தனி மடப்பள்ளி இருக்கு! அங்கே போய்க் காசு கொடுத்து வாங்கிக்கலாம் என்பார்கள். நாங்க போனதில்லை. ஒரு சமயம் திருவாதிரை தரிசனத்துக்குப் போனப்போக் களி கிடைத்தது. தீக்ஷிதர் வீட்டுக்கு வரும் பங்கிலிருந்து கொடுத்தார்கள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88826512359799117612019-12-16T21:17:19.927+05:302019-12-16T21:17:19.927+05:30அலுவலகத்தில் சுமார் இருபது பேர்களுக்கு நாங்கள் (சு...அலுவலகத்தில் சுமார் இருபது பேர்களுக்கு நாங்கள் (சுகுமார் செய்துகொடுத்து) கொடுத்தோம் கல்கண்டு சாதம். கலர் போடாத கல்கண்டு சாதம். இது நடந்து பதினைந்து வருடங்களுக்கு மேலிருக்கும்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2755994868001386072019-12-16T21:00:01.760+05:302019-12-16T21:00:01.760+05:30என்னாது... கல்கண்டு சாதமா? கல்கண்டு பொங்கல் இல்லைன...என்னாது... கல்கண்டு சாதமா? கல்கண்டு பொங்கல் இல்லைனா கல்கண்டு பாயசம் என்பதுதானே சரியாக இருக்கும் (இங்கு கல்கண்டு பொங்கல்). சிலவற்றிர்க்கு 'சாதம்' 'சிலவற்றிர்க்கு பொங்கல்'. தயிர் சாதம், புளி சாதம், எள்ளுஞ் சாதம், வெண் பொங்கல், சர்க்கரைப் பொங்கல், கல்கண்டுப் பொங்கல்.... <br /><br />ஆனாலும் பகாளா பாத் என்று சொன்னால் ஒரு கெத்து வருதோ (தயிர் சாதத்திற்கு)நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9941337048271329202019-12-16T20:54:03.045+05:302019-12-16T20:54:03.045+05:30//பானு அக்கா இதை அனுப்பியதுமே எனக்கு அது நினைவுக்க...//பானு அக்கா இதை அனுப்பியதுமே எனக்கு அது நினைவுக்கு வந்தது.// - சில சமயங்களில் தமிழ் வாக்கியங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பொருளைக் கொடுக்கும் தன்மை உடையது. இந்த வரியைப் படித்தவுடன் எனக்குத் தோன்றிய பொருள் 'ம்ஹ்ம். அலுவலக நண்பர் நம் மீது அன்பு கொண்டு கல்கண்டு பாத் கொண்டுவந்து தந்தார். இந்த பா.வெ. மேடம், மெயில்ல செய்முறை மட்டும் அனுப்பியிருக்காங்களே. டேஸ்டுக்கு ஒரு ஸ்பூன் கல்கண்டு பாத் கூட கொண்டுவந்து தரவில்லையே ம்ஹ்ம்'. ஸ்ரீராம் என்ன பொருளில் இதனை எழுதியிருப்பார்?நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-607708413981182692019-12-16T20:51:55.474+05:302019-12-16T20:51:55.474+05:30//ஒரு பெரிய டப்பா நிறையக் கொடுப்பார்கள்.// - ஆனால்...//ஒரு பெரிய டப்பா நிறையக் கொடுப்பார்கள்.// - ஆனால் தினம் தினம் இணையத்தில் சந்திக்கும் உங்களிடம் அதைப் பற்றி மூச்சு விடமாட்டேன். - இப்படி நினைக்காமல் அடுத்த முறையாவது கோவில் பிரசாதம் நிறைய வரப்போகுதுன்னா ஒரு இண்டிகேஷன் இணையத்துல கொடுங்க.<br /><br />உங்களை நம்பி சிதம்பரம் நடராசர் கோவிலுக்குச் சென்றால், அலைபேசியைக் கையில் தூக்கினாலே, போட்டோ எடுக்கக்கூடாது என்று ஆங்காங்கு உட்கார்ந்திருக்கும் அர்ச்சகர்கள் சொல்கிறார்கள். (ஆனாலும் அந்தக் கோவிலில் பழமையின் பெருமை தெரிகிறது. சின்னச் சின்ன மாடங்களை (அறைகளை) பார்க்கும்போது, இதுவும் வரலாற்றில் இடம் பெற்ற அறையாக இருக்கும், சமயக் குரவர்களோ இல்லை அரசர்களோ வந்திருக்கும் இடமாயிருக்கும் என்று தோன்றும்.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28086413352515694262019-12-16T18:49:09.688+05:302019-12-16T18:49:09.688+05:30டைமன்ட் கல்கண்டு நானும் பயன்படுத்த மாட்டேன். நிவேத...டைமன்ட் கல்கண்டு நானும் பயன்படுத்த மாட்டேன். நிவேதனத்துக்கு மட்டும் எப்போவானும். கல்கண்டு சாதம் என்றால் கட்டிக் கல்கண்டு தான்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64400681192107545572019-12-16T18:47:13.825+05:302019-12-16T18:47:13.825+05:30@Kamala Hariharan, சிதம்பரம் நடராஜா கோயிலில் கல்கண...@Kamala Hariharan, சிதம்பரம் நடராஜா கோயிலில் கல்கண்டு சாதம் பிரசாதம் போட்டு ஒரு பெரிய டப்பா நிறையக் கொடுப்பார்கள். வீட்டுக்கு எடுத்து வந்து அக்கம்பக்கம் எல்லாம் விநியோகம் செய்தும் மிஞ்சும். குறைந்தது 4 நாட்களாவது வைத்திருப்போம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88924861568948766002019-12-16T18:19:30.869+05:302019-12-16T18:19:30.869+05:30வாங்க அதிரா. கலர் சேர்ப்பது ஒரு கவர்ச்சிக்கு.வாங்க அதிரா. கலர் சேர்ப்பது ஒரு கவர்ச்சிக்கு.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74666447280643583872019-12-16T18:17:28.057+05:302019-12-16T18:17:28.057+05:30ஹாஹாஹா!ஹாஹாஹா!Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89304573029753225112019-12-16T18:10:07.878+05:302019-12-16T18:10:07.878+05:30தங்களது கருத்துரைக்கு மகிழ்ச்சி... நன்றியம்மா...தங்களது கருத்துரைக்கு மகிழ்ச்சி... நன்றியம்மா...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68849145965416754742019-12-16T17:53:52.570+05:302019-12-16T17:53:52.570+05:30இதெல்லாம் ஊரைவிட்டு வந்தபிறகு தியாகம் செய்துவிட்டீ...இதெல்லாம் ஊரைவிட்டு வந்தபிறகு தியாகம் செய்துவிட்டீர்கள் போலிருக்கு. அதனால்தான் 'தியாகத் திலக'மோ?நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36276234431621576962019-12-16T17:52:20.203+05:302019-12-16T17:52:20.203+05:30எவ்வளவு நேரம்தான் காலையில் காத்திருப்பது, கில்லர்ஜ...எவ்வளவு நேரம்தான் காலையில் காத்திருப்பது, கில்லர்ஜி வருவார்.. அவர் பின்னூட்டம் இடுவார் என்று. இனி அவர் பின்னூட்டத்திற்குப் பிறகு வந்து, 'நெல்லைத் தமிழனிடம் கற்றுக்கொள்ளும்படி' பாராட்டித் தள்ளுகிறேன். அடுத்த ரெசிப்பி உங்களுடையதா?நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6104589822306155222019-12-16T17:48:39.974+05:302019-12-16T17:48:39.974+05:30மிக அருமையான பொங்கல், ஊரில் அப்பாவின் நண்பர் குடும...மிக அருமையான பொங்கல், ஊரில் அப்பாவின் நண்பர் குடும்பம் கற்கண்டுப் பொங்கல் செய்வார்கள் தைப்பொங்கலுக்கு... நமக்கு நிட்சயம் தருவார்கள், அந்தப் பொங்கலுக்காக காத்திருப்போம்.<br />அது தனிப் பாலில் பொங்கி கற்கண்டு சேர்ப்பினம். வெள்ளையாக இருக்கும்...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74768013609022285762019-12-16T15:18:21.765+05:302019-12-16T15:18:21.765+05:30சொல்லலாம். பெயரில் என்ன இருக்கிறது? A sweet is a s...சொல்லலாம். பெயரில் என்ன இருக்கிறது? A sweet is a sweet is a sweet!Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75902827440338235862019-12-16T15:15:59.382+05:302019-12-16T15:15:59.382+05:30நன்றி.நன்றி.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37586689328884975012019-12-16T15:09:09.628+05:302019-12-16T15:09:09.628+05:30நன்றி.நன்றி.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38932346361899222842019-12-16T15:07:55.812+05:302019-12-16T15:07:55.812+05:30நன்றி.நன்றி.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91961760285463502612019-12-16T15:07:00.040+05:302019-12-16T15:07:00.040+05:30நன்றி.நன்றி.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52028939397155012102019-12-16T14:53:50.703+05:302019-12-16T14:53:50.703+05:30ரசித்தேன், ருசித்தேன்.ரசித்தேன், ருசித்தேன்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84407026964044882162019-12-16T10:42:56.616+05:302019-12-16T10:42:56.616+05:30அது என்ன பாத்?.. கல்கண்டு சாதம் என்று சொல்லக் கூ...அது என்ன பாத்?.. கல்கண்டு சாதம் என்று சொல்லக் கூடாதா?.. ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45813082764412210822019-12-16T10:06:39.661+05:302019-12-16T10:06:39.661+05:30அன்பு துரையின் அத்தான் விளக்கம் பலே ஜோர்.அகத்தில் ...அன்பு துரையின் அத்தான் விளக்கம் பலே ஜோர்.அகத்தில் இருப்பவர் என்றும் விலகார். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.com