tag:blogger.com,1999:blog-1788649157671288584.post7927605717132008758..comments2024-03-29T17:49:49.590+05:30Comments on எங்கள் Blog: கனவுகள் பலித்தது உண்டா?கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger105125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18664872097657968862023-04-01T21:49:06.500+05:302023-04-01T21:49:06.500+05:30உறவினர்கள் கனவில் வந்தால் என்ன பலன்?<a href="https://puthiyathagaval.com/uravinargal-kanavu-palangal-in-tamil/" rel="nofollow"> உறவினர்கள் கனவில் வந்தால் என்ன பலன்? </a><br />Aradhyahttps://www.blogger.com/profile/08732642558033708261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57439327399564282612021-06-19T21:29:18.998+05:302021-06-19T21:29:18.998+05:30பதில்கள் அளிப்போம். நன்றி. பதில்கள் அளிப்போம். நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83546717229522640982021-06-18T15:12:48.264+05:302021-06-18T15:12:48.264+05:3012. வெளிநாடுகளில் கிரஹணம் போன்றவைக்கு அதிக முக்கிய...12. வெளிநாடுகளில் கிரஹணம் போன்றவைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. நம்மைப் போல் கிரஹணத்தன்று அந்தச் சமயங்களில் சாப்பிடக் கூடாது என்பதை எல்லாம் அவர்கள் கடைப்பிடிப்பது இல்லை. இது அவர்களையும் பாதிக்காதா?<br />13. கிரஹண சமயங்களில் ஏதேனும் வேலை செய்தால்/சாப்பிட்டால் வயிறு, மனம் பாதிக்கப்படும், அந்த நேரம் ஜபம் செய்ய மட்டுமே என்பதில் உங்களுக்கு உடன்பாடு உண்டா?<br />14. கர்ப்பிணிகளைக் கிரஹணத்தின் போது மறைந்திருக்கச் சொல்லுவது உண்டு. அது சரியா? வெளிநாட்டுக் கர்ப்பிணிகள் அப்படி மறைந்திருப்பதில்லை. அவர்களுக்குப் பாதிப்பு உண்டாகாதா?<br />15. இந்தியா கர்மபூமி எனச் சொல்லுவதால் இங்கே மட்டும் தான் இந்தச் சட்டதிட்டங்கள் செல்லும் என்பது உண்மையா? வெளிநாட்டு வாழ் மக்கள் எதையும் கடைப்பிடிப்பதில்லை என்பது உண்மையா? அவர்களுக்கெனத் தனியான விதிகள் உண்டா?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73911540714056688682021-06-18T15:07:15.598+05:302021-06-18T15:07:15.598+05:301. நீங்கள் பார்த்த முதல் திரைப்படம் நினைவில் இருக்...1. நீங்கள் பார்த்த முதல் திரைப்படம் நினைவில் இருக்கா? எந்த வயசில் பார்த்தீங்க?<br /><br />2. படம் வெளி வந்த அன்றே திரைப்படத்தைப் பார்ப்பவர்கள் பற்றி உங்கள் கருத்து என்ன?<br />3. திரைப்படத்தைப் பார்த்து அந்தக் கதையம்சத்தில் ஆழ்ந்து போய் மனம் வருந்தி அழுதது உண்டா?<br />4. நடிகர்களை தெய்வமாய்க் கொண்டாடும் ரசிகரா நீங்கள்? எனில் எந்த நடிகரை? <br />5. திரைப்படங்களால் சமூகத்துக்கு ஏதேனும் நல்லது கிடைக்கின்றனவா? திரைப்படங்களைப் பார்த்துத் திருந்தியவர்கள் உண்டா?<br />6. நடிகர்களின் கட் அவுட்டுக்குப் பாலபிஷேஹம் பண்ணுவது பற்றி உங்கள் கருத்து என்ன? (முன்னாடியே கேட்டேனோ? ஜந்தேகமா இருக்கே)<br />7. பாசமலர்/பாலும் பழமும் போன்ற படங்களைப் பார்த்துவிட்டு அதில் மூழ்கி மனதில் தாக்கங்கள் ஏற்பட்டிருக்கின்றனவா?<br />8. படங்களைப் படமாகப் பார்க்க வேண்டும். அதோடு நாம் ஒன்றிப் போகக் கூடாது என்பது என் தனிப்பட்ட கருத்து! இது சரியா? <br />9. நீங்கள் மிகவும் பார்க்க விரும்பிப் பார்க்க முடியாமல் போன படம் எது?<br />10. இப்போது வரும் படங்களில் நல்ல கதையம்சம் உள்ளதா? காலத்துக்கும்/நடிகர்களுக்கும் ஏற்றாற்போல் படக்கதைகள் மாறுவது சரியா? <br />11. வன்முறைச் சம்பவங்களைத் திரைப்படங்களில் காட்டுவது சரியல்ல என்பது என் கருத்து! உங்கள் கருத்து என்ன?<br />Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61756650390434558232021-06-17T10:59:41.995+05:302021-06-17T10:59:41.995+05:30அப்படியா!அப்படியா!கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48636328793152925552021-06-17T06:22:47.183+05:302021-06-17T06:22:47.183+05:30உண்மை என்பது வேறு, கலாய்ப்பது என்பது வேறு.
சில சம...உண்மை என்பது வேறு, கலாய்ப்பது என்பது வேறு.<br /><br />சில சமயங்களில் இதற்கு உண்மையை எழுத வேணும் என்று தோன்றும். வாழ்க்கையில் பெண்கள் பங்கு மகத்தானது. தியாகம் என்று சொல்வதைவிட, பொறுமை, அறிவுத் தெளிவு, ஆண்களைவிட matured என்று பல்வேறு விதமாகச் சொல்லலாம். <br /><br />இயல்பான மேல் ஷாவனிஸ்ட் குணத்தால் சிலசமயம் கலாய்க்கத் தோன்றும். By the by, என்னால் பெண்ணின் கீழ் எப்போதும் வேலை பார்த்திருக்க முடியாது.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42997595111394188862021-06-17T06:21:05.279+05:302021-06-17T06:21:05.279+05:30உங்கள் ஆழ்மனம் கனடாவில் இருக்கும் பெண்ணைப் பற்றியே...உங்கள் ஆழ்மனம் கனடாவில் இருக்கும் பெண்ணைப் பற்றியே நினைக்கிறது. அங்கு செல்ல முடியாத வருத்தம் ஆழ்மனதில் பதிந்திருக்கலாம். அதான் விமானம் ஏறும் சமயம் பிரச்னை என்றெல்லாம் தோன்றுகிறதோ? விரைவில் எல்லாம் சரியாகி உங்கள் மகள், மாப்பிள்ளை, பேத்திகளை நீங்கள் கண்டு மகிழப் பிரார்த்திக்கிறென். இது மனதை எவ்வளவு வருத்தும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11647035651543141082021-06-16T22:05:09.861+05:302021-06-16T22:05:09.861+05:30ஏன் கனவில் அம்மா,அப்பா, என் கணவர் எல்லோரும் வருகிற...ஏன் கனவில் அம்மா,அப்பா, என் கணவர் எல்லோரும் வருகிறார்கள். இதெல்லாம் சரி, சிவாஜி கணேசன்,அவர் மனைவி கமலாவோடு ஒரு முறை வந்தார்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26216101352335981382021-06-16T22:00:19.339+05:302021-06-16T22:00:19.339+05:30எனக்கு நிறைய கனவுகள் பலித்திருகின்றன. அவற்றை பதிவா...எனக்கு நிறைய கனவுகள் பலித்திருகின்றன. அவற்றை பதிவாக என்னுடைய தளத்தில் பகிர்ந்து கொண்டிருகிறேன். அதற்காக பெருமை படவோ, சந்தோஷப்படவோ எதுவும் இல்லை. சில சமயங்களில் பெரும் அவஸ்தை!Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75342658161953875742021-06-16T21:54:23.026+05:302021-06-16T21:54:23.026+05:30பள்ளி,கல்லூரி நாட்களில் பரிட்சை எழுதிக் கொண்டே இரு...பள்ளி,கல்லூரி நாட்களில் பரிட்சை எழுதிக் கொண்டே இருப்பேன், எழுத நிறைய இருக்கும், ஆனால் டைம் அப் என்று பேப்பரை பிடுங்க வருவது போல் கனவு வரும். திருமணமான பிறகு யாரையோ சாப்பிட கூப்பிடிருப்பேன், அவர்களுக்காக அடுப்பில் ஏதோ கிளறிக்கொண்டே இருப்பேன், விருந்தினர்கள் வந்து விடுவார்கள் என்பது போல கனவு வரும். இப்போது சமீப காலங்களில் விமான நிலையத்தில் செக்யூரிடி, முடித்து, விமானத்தில் ஏறப் போகும் சமயம் என்னவோ பிரச்சனை என்பது போல கனவு வருகிறது. Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72335700219978367572021-06-16T21:42:42.059+05:302021-06-16T21:42:42.059+05:30//பெண்கள் அதிகம் பேசுகிறார்கள் என்பது ஒரு குறை கிட...//பெண்கள் அதிகம் பேசுகிறார்கள் என்பது ஒரு குறை கிடையாது. அது மற்றவர்களையும் கலகலப்பாக வைத்துக்கொள்ள உதவும்.// யார் பேசுவது நெல்லையாரா? நம்ப முடியவில்லை,இல்லை,இல்லை..!!<br />Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90330164795313588702021-06-16T21:15:28.725+05:302021-06-16T21:15:28.725+05:30வீட்டுல ஒருத்தரும் பேசாமல் மொபைலைப் பார்த்துக்கொண்...வீட்டுல ஒருத்தரும் பேசாமல் மொபைலைப் பார்த்துக்கொண்டிருந்தால், அதற்கும் மார்ச்சுவரிக்கும் ஏதாவது வித்தியாசம் இருக்கிறதா என்ன?<br /><br />பெண்கள் அதிகம் பேசுகிறார்கள் என்பது ஒரு குறை கிடையாது. அது மற்றவர்களையும் கலகலப்பாக வைத்துக்கொள்ள உதவும்.<br /><br />ஒரு கேள்வி கேட்டால், நிறைய பேசினால்தான் வீடு கலகலப்பாக இருக்கும் என்பது என் எண்ணம். ஒரு கேள்வி கேட்டால், சரி, இல்லை, ஆம் என்று ஒற்றை வரியில் பதிலளித்தால் அங்கு என்னcommunication இருக்க முடியும்?நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32196836969595830532021-06-16T20:49:56.375+05:302021-06-16T20:49:56.375+05:30// //கதைகள் குறித்து யாரும் மன வருத்தம் எதுவும் அட...// //கதைகள் குறித்து யாரும் மன வருத்தம் எதுவும் அடைய வேண்டாம் என்று எ பி ஆசிரியர்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.// இதை நேற்றே சொல்லியிருக்கலாமோ?// இதில் ஏதோ controversy விவாதங்கள் இருந்தன என்பதை நேற்று நான் கவனிக்கவில்லை. பதிவாசிரியர், பதிவு பற்றிய விவாதங்களுக்கு பதில் அளிக்கட்டும் என்று விட்டுவிட்டேன். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30951668425139835122021-06-16T20:46:59.538+05:302021-06-16T20:46:59.538+05:30நன்றி. நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36664924125770446172021-06-16T19:16:07.258+05:302021-06-16T19:16:07.258+05:30ரசித்தேன்
முதல் படம் அழகுரசித்தேன்<br />முதல் படம் அழகுகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4688853456975680612021-06-16T19:03:56.061+05:302021-06-16T19:03:56.061+05:30:)):))கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35277718120076894502021-06-16T19:03:03.285+05:302021-06-16T19:03:03.285+05:30ஆஹா! ஆஹா! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53356544306529836362021-06-16T19:02:00.811+05:302021-06-16T19:02:00.811+05:30வித்தியாசமான கருத்து. நன்றி.வித்தியாசமான கருத்து. நன்றி.கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35145455804735294402021-06-16T17:32:45.597+05:302021-06-16T17:32:45.597+05:30கேள்வி பதில்கள் நன்று.
இரண்டாவது படம் - அவர் தள...கேள்வி பதில்கள் நன்று. <br /><br />இரண்டாவது படம் - அவர் தள்ளிக்கொண்டு போவது அவருடையது தானா என்ற சந்தேகம் வருகிறது! அலைபேசியில் ஆழ்ந்து போய், வேறு யாருடையதையோ தள்ளிக் கொண்டு போகிறார் போல! வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16989512626901968442021-06-16T16:47:25.330+05:302021-06-16T16:47:25.330+05:30நெல்லை.. அடுத்த செவ்வாய் பார்க்கப் போகிறேனே! நேற்...நெல்லை.. அடுத்த செவ்வாய் பார்க்கப் போகிறேனே! நேற்று தேடு தேடுன்னு உங்களைத் தேடினேன்.. ஆளையே காணோமே? ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79749802221275554442021-06-16T16:15:49.281+05:302021-06-16T16:15:49.281+05:30//அவரவர் கருத்து அவரவருக்கு// - கீதா சாம்பசிவம் மே...//அவரவர் கருத்து அவரவருக்கு// - கீதா சாம்பசிவம் மேடத்தின் இந்தக் குணம் மிக அபூர்வமானது. நான் நிறைய தடவை கவனித்திருக்கிறேன். பாராட்டுகள் கீசா மேடம்நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9930599760380221192021-06-16T15:46:20.908+05:302021-06-16T15:46:20.908+05:30நெல்லை இந்த அக்காகிட்ட மோத மாட்டார்!!!! கௌ அண்ணா!
...நெல்லை இந்த அக்காகிட்ட மோத மாட்டார்!!!! கௌ அண்ணா!<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32783596849867190322021-06-16T14:53:00.375+05:302021-06-16T14:53:00.375+05:30//கதைகள் குறித்து யாரும் மன வருத்தம் எதுவும் அடைய ...//கதைகள் குறித்து யாரும் மன வருத்தம் எதுவும் அடைய வேண்டாம் என்று எ பி ஆசிரியர்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.// எனக்கு மன வருத்தமெல்லாம் எதுவும் இல்லை. ஆனால் உண்மை கசக்கத்தான் செய்யும். அதற்காக அதை மாற்றிச் சொல்லவோ எழுதவோ முடியாது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18611579734060708512021-06-16T14:48:01.310+05:302021-06-16T14:48:01.310+05:30பெண்களுமே இடைவெளியைக் கடைப்பிடிப்பது உண்டு. ஆகவே எ...பெண்களுமே இடைவெளியைக் கடைப்பிடிப்பது உண்டு. ஆகவே என்னதான் நம் குழந்தைகள் என்றாலும் அவரவர் குடும்பம் என வரும்போது அவரவர் தனித்துவம் தனியாகவே இருக்கும்/இருக்கிறது/இருக்கவும் வேண்டும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15226740258676699792021-06-16T14:45:54.605+05:302021-06-16T14:45:54.605+05:30யாரிடம் எப்போது எங்கே என்ன சொன்னேன்? கருத்துகளுக்க...யாரிடம் எப்போது எங்கே என்ன சொன்னேன்? கருத்துகளுக்கு பதில் சொல்லி இருக்கேன். ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு கருத்து. அவரவர் கருத்து அவரவருக்கு. இதில் மற்றவர் கருத்துக்கு மதிப்பு அளிக்கலாமே தவிர்த்து வருந்த என்ன இருக்கிறது? நான் என்றைக்குமே மாறுபட்ட கருத்துக்களை என்னோட பதிவுகளில் கூட (பல சமயங்கள் கடுமையான கண்டனங்களையும்) வரவேற்றிருக்கிறேன். என் கணவரைக் கலந்து கொண்டு பதிலும் அளித்திருக்கிறேன். இது நான் சிதம்பர ரகசியம் தொடர் எழுதும்போதும் ராமாயணம் எழுதும்போதும் அடிக்கடி நடந்த நிகழ்வு. கண்ணன் கதைகள் எழுதும்போதும் ஒருத்தர் வந்து தொந்திரவு கொடுத்திருக்கார். எல்லாவற்றையும் கடந்து தான் பதினைந்து வருஷங்களுக்கும் மேலாகத் தொடர்ந்து இணையத்தில் இருக்கேன். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com