tag:blogger.com,1999:blog-1788649157671288584.post7941000140801789063..comments2024-03-28T12:41:13.378+05:30Comments on எங்கள் Blog: கேட்டு வாங்கிப் போடும் கதை : இதில் ஒன்றுமில்லை - ஜீவி கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger67125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59714691767601568492019-06-15T17:50:38.741+05:302019-06-15T17:50:38.741+05:30ஓ.. பூந்தோட்டக் கவிதைக்காரர்! படித்தது அதைப் பற்ற...ஓ.. பூந்தோட்டக் கவிதைக்காரர்! படித்தது அதைப் பற்றிப் பேச (எழுத) வைக்கவில்லையா?..ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20448297470426865082019-06-06T18:12:03.710+05:302019-06-06T18:12:03.710+05:30கதை படித்தேன் நண்பரே...கதை படித்தேன் நண்பரே...கவிஞர் பூந்தோட்டக் கவிதைக்காரன்https://www.blogger.com/profile/17669893517884327760noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4017250379076321222019-06-05T19:50:50.324+05:302019-06-05T19:50:50.324+05:30//இரண்டு இடங்களிலும் காரணம் புரியாமலேயே கேட்பவருக்...//இரண்டு இடங்களிலும் காரணம் புரியாமலேயே கேட்பவருக்கு புரிதல் வர வேண்டும்.அந்த புரிதலில் அவரும் ஒதுங்கி விட்டால் காரணம் தெரியாத கண்ணுக்குப் புரியாத விஷயங்கள் விசிறி விடப்படாமல், காற்றுடன் மடிந்து விடும். சொல்பவரும் நாசூக்காக இப்படி சொல்லி வில(க்)கி விட்டால், பிரச்சனை படராமல் படிந்து சென்று விடும்.//<br /><br />ஐடியல் வரிகள். அமுல் படுத்துவது தான் கொஞ்சம் என்ன, ரொம்பவே சிரமம்.<br /><br />நிறைய மன நோய்கள் அதிகரித்திருக்கிற காலம் இது. அது யாருக்கும் எதைப் பற்றியும் யாரைப் பற்றியும் லட்சியமில்லை என்ற குணாம்சத்தை உற்பத்தி செய்திருக்கிறது. <br /><br />'நான் இப்படித் தான் இருப்பேன்; அதான் என் ஸ்பெஷாலிட்டி' என்று<br />எதற்கும் தன்னை மாற்றிக் கொள்ள விரும்பாத நபர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.<br /><br />பார்க்கலாம். நன்றி.<br /><br /><br /><br /> ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90990544040276483792019-06-05T19:35:02.488+05:302019-06-05T19:35:02.488+05:30@ அதிரா
ஹரியின் மனைவிக்கு வள்ளி என்று பெயர் வைத்த...@ அதிரா<br /><br />ஹரியின் மனைவிக்கு வள்ளி என்று பெயர் வைத்து விட்டீர்களா? ஓக்கே.<br /><br />'ரகுபதி என்ற குப்பையை அறைவதை விட..' இந்த வார்த்தைத் தொடர் நெடுநாள் மனத்தில் நிற்கும். எங்காவது உபயோகித்துக் கோள்கிறேன். ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75686729781017428942019-06-05T06:07:19.420+05:302019-06-05T06:07:19.420+05:30அருமை கமலா அக்கா... அருமையா விளக்கம் கொடுத்திரு...அருமை கமலா அக்கா... அருமையா விளக்கம் கொடுத்திருக்கிறீர்கள்.<br /><br />//அந்த காலப் பெண்கள் பாதிபேர்கள். ஒரு வட்டத்திலேயே சுழன்று கொண்டிருந்தார்கள். "நான் வாழ்ந்தது போல நீயும் இருக்க வேண்டும்" என மகளிடமும், மருமகளிடம் முறையே அறிவுரை,எதிர்பார்ப்பு இவ்விரண்டையும் தக்க வைத்துக்கொண்டு வாழ்ந்து வந்தார்கள்.//<br /><br />எப்படி தொடர்கதையாய் வந்தது என்கிற காரணம். உண்மைதான். அதிலிருந்து பெரியவர்கள் மனம் நோகாமல் ஆனால் இயல்பாய் வெளிவந்திருக்கிறார்கள் தற்கால இளைய சமுதாயம் என்று புரிகிறது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26743846401794536372019-06-05T06:06:35.502+05:302019-06-05T06:06:35.502+05:30//கணவன்--மனைவி புரிதல் சென்ற காலத்தில் இருந்ததை வி...//கணவன்--மனைவி புரிதல் சென்ற காலத்தில் இருந்ததை விட இப்பொழுது தீர்க்கமாகவே இருப்பதாகத் தெரிகிறது. இந்தத் தலைமுறையினர் பிழைத்துக் கொள்வார்கள் என்றே தோன்றுகிறது. //<br /><br />அப்படியா நினைக்கிறீர்கள் ஜீவி ஸார்? முன் காலத்தைவிட இப்போதுதான் எல்லாமே அவசரக் கல்யாணங்களாக, அவசரக் கோலங்களாக இருக்கிறது என்கிற அபிப்ராயம்தானே பார்த்துக் கொண்டிருக்கிறோம்...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67706303473988846662019-06-05T06:05:10.194+05:302019-06-05T06:05:10.194+05:30//ரகுபதி என்ற குப்பையை அறைவதைவிட சொல்லால் கொல்வதே ...//ரகுபதி என்ற குப்பையை அறைவதைவிட சொல்லால் கொல்வதே சிறந்தது //<br /><br />ஸூப்பர் ஏஞ்சல்... கல்லால அடித்த அடி வலிக்கவில்லை ராசா ... சொல்லால அடிச்சுப்புட்டே தொடச்சி விடு லேஸா... இந்த வரிகள் நினைவுக்கு வருகின்றன!<br /><br />//ஆனாலும் மனசு கேக்கலை ரகுபதியை மானஸீகமா விஜயசாந்தி /ஜோதிகா போலீஸ் காஸ்ட்யூம் போட்டு மிதிச்சிட்டேன் :)//<br /><br />ஹா... ஹா... ஹா... இயல்பான அறச் சீற்றம்.<br /><br />ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43344564147120136792019-06-05T03:07:53.188+05:302019-06-05T03:07:53.188+05:30நான் கதையின் ஆரம்பமே அவவுக்கு “வள்ளி” எனப் பெயர் வ...நான் கதையின் ஆரம்பமே அவவுக்கு “வள்ளி” எனப் பெயர் வச்சிட்டேன் ஜீவி ஐயா:)) ஆனா உங்களுக்குச் சொல்லேல்லை:)) ஹா ஹா ஹா.... ஹரி.. முருகனைப்போல அன்பே உருவாகி உருகி நிற்கிறாரெல்லோ:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43716005921761235932019-06-05T03:05:28.782+05:302019-06-05T03:05:28.782+05:30கொஞ்சம் மாத்தி ஓசிச்சேன் கீதா:)) எல்லோரையும் போல ஓ...கொஞ்சம் மாத்தி ஓசிச்சேன் கீதா:)) எல்லோரையும் போல ஓசிக்காமல் ஹா ஹா ஹா:).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22766395223717004062019-06-04T23:39:07.606+05:302019-06-04T23:39:07.606+05:30வணக்கம் ஜீவி சகோதரரே
தங்கள் பதிலில் நிறைய உண்மைகள...வணக்கம் ஜீவி சகோதரரே<br /><br />தங்கள் பதிலில் நிறைய உண்மைகள் இருக்கின்றன.காலம் மாறி விட்டது. காலம் என்று சொல்வதை விட இன்றைய தலைமுறைகள் விட்டுக் கொடுத்தலின் மூலம் மாற்றத்தை கொண்டு வந்து விட்டனர்.<br /><br />/சென்ற காலத்தில் நாலு பேர் முன்னாடி கணவர் பக்கத்தில் நிற்கவே மனைவி தயங்குவார். மாமியார்-- நாத்தனார் பிடுங்கல்கள் ஜாஸ்தி. புருஷனுக்கு முணுக்குன்னா மூக்கு மேலே கோபம்./ <br /><br />உண்மையான எழுத்துக்கள்... <br /><br />அந்த காலப் பெண்கள் பாதிபேர்கள். ஒரு வட்டத்திலேயே சுழன்று கொண்டிருந்தார்கள். "நான் வாழ்ந்தது போல நீயும் இருக்க வேண்டும்" என மகளிடமும், மருமகளிடம் முறையே அறிவுரை,எதிர்பார்ப்பு இவ்விரண்டையும் தக்க வைத்துக்கொண்டு வாழ்ந்து வந்தார்கள். இதற்கு சரியாக அனுசரித்து போகும் ஆண்களுக்கு பொறுமை சிதையும் போது கோபங்கள் வேறு வழியின்றி வெளி வருவது இயல்புதானே.! <br /><br />இப்போது நிறைய பெண்கள் வெளியுலகை சந்திப்பதால், கணவர், மனைவி, மாமியார், மருமகள் புரிதல்களும், வலுப்பட்டு வருகின்றன. ஆனாலும் சில இடங்களில் இத்தகைய மாறுதல்களுக்கு அவர்கள் மனம் உடன்படாததால் பிரச்சனைகள், சுழன்றபடி உள்ளன. <br /><br />நீங்கள் சுட்டிக் காட்டியுள்ள புரிதலுக்கு சாட்சியாக சில காட்சிகள் ரசிக்கும்படி இருந்தன. <br /><br />இரண்டு இடங்களிலும் காரணம் புரியாமலேயே கேட்பவருக்கு புரிதல் வர வேண்டும்.அந்த புரிதலில் அவரும் ஒதுங்கி விட்டால் காரணம் தெரியாத கண்ணுக்குப் புரியாத விஷயங்கள் விசிறி விடப்படாமல், காற்றுடன் மடிந்து விடும். சொல்பவரும் நாசூக்காக இப்படி சொல்லி வில(க்)கி விட்டால், பிரச்சனை படராமல் படிந்து சென்று விடும்.தாங்கள் எழுதியதை படித்து மிகவும் ரசித்தேன். <br /><br />எந்தவொரு பிரச்சனை வீட்டில் எட்டிப்பார்க்கும் போதும், எதிலும் தட்டிக் கேட்காமல், விட்டுக் கொடுத்ததிலும் ஈகோ இல்லாமல்,"சரி.! ஒரு தடவை நீ.! இந்த தடவை நான்.! என்ற ரீதியில் ஒருவர் முழுதாக விட்டுக் கொடுத்தால், கருத்தில் வேறுபாடின்றி சந்தோஷம் முழுமையாகி போகும். எப்போதுமே இரு கைகள் பலமாக தட்டினால் ஓசை எழுவது சகஜந்தான்! ஆனால் அந்த ஓசையையே சிறந்த பாராட்டாக உருவகப்படுத்தி ஒருவர் மற்றவருக்கு தந்து விட்டால், சந்தோஷம் அங்கு சத்தமில்லாமல் சப்பணமிட்டு அமருமே.! <br />பகிர்வுக்கு மிக்க நன்றி. <br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74675875640640573412019-06-04T23:25:31.240+05:302019-06-04T23:25:31.240+05:30/நான் வந்த வேலை முடிந்து போய் விடுவேன்" என்ற.../நான் வந்த வேலை முடிந்து போய் விடுவேன்" என்ற ரகுபதி கர்சீப்பை எடுத்துக் கழுத்துப் பட்டையைத் துடைத்துக் //<br />இந்த இடத்திலேயே பிடிச்சிட்டேன் :) ரகுபதி எப்படிப்பட்ட ஆசாமி என்பதை .<br /><br />தற்போதைய சூழலுக்கு ஏற்ற கதை .ஒருவர் தனது முதல் காதலனையோ காதலியையோ எதோ ஒரு காரணத்தால் பிரிகிறார் என்றால் 1,தவிர்க்க இயலா குடும்ப சூழல் <br />2, சிலரின் அழுக்கு மெதுவாத்தான் வெளியே தெரியும் அந்த அழுக்கோடேயே கஷ்டப்பட்டு பாடுபட்டு வாழ்வதை விட தூக்கி எறிவதில் நல்லதொரு புதிய வாழ்க்கையை ஏற்பதில் தவறேயில்லை .<br />எல்லா ஆண்களும் ஹரி போலிருப்பார்களா என்றால் 80-90% நல்லவர்கள் புரிதலுள்ளவர்கள்தான் .எனக்கு மகன் இருந்தா எந்த பெண்ணையும் கஷ்டப்படுத்தாதே புரிந்து ஏற்றுக்கொள்னு சொல்லியே வளர்ப்பேன் .<br />வாழ்க்கையில் தவறே செய்யாதவர்கள் அதற்கேற்ற சந்தர்ப்பம் சூழல் அமையாதவர்கள் மற்றும் பயம் காரணமாகவும் எந்த வம்புக்கு போகாதவர்களாகவும் இருக்கக்கூடும் .அப்படி தவறி தவறு செய்தாலும் அதிலிருந்து வெளியே வரும் வழியை மேற்கொள்ளணும் மீண்டும் குப்பையை திரும்பவும் பார்க்கக்கூடாது .பெண்கள் எளிதில் அன்புக்கு வசப்படும் வகை அதனாலேயே எளிதில் ஏமாந்துடுவாங்க .இங்கே ஹீரோயின் சரியான நேரத்தில் விட்டு விலகியதும் நல்லது <br /><br />ரகுபதி என்ற குப்பையை அறைவதைவிட சொல்லால் கொல்வதே சிறந்தது .ஆனாலும் மனசு கேக்கலை ரகுபதியை மானஸீகமா விஜயசாந்தி /ஜோதிகா போலீஸ் காஸ்ட்யூம் போட்டு மிதிச்சிட்டேன் :)<br /><br />மிக மிக அருமையான காலத்துக்கேற்ற கதை ஜிவி சார் . பெண்களுக்கும் இது ஒரு அவெர்னெஸ் ஹரி போன்றோர் வாழும் பூமியில் ரகுபதி போன்ற கேவலங்களும் இருக்கு அதனால் கவனமாக இருக்கணும்னும் உணர்த்திட்டீங்க <br /> Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70188035571336694372019-06-04T22:26:04.384+05:302019-06-04T22:26:04.384+05:30நன்றி, துளசிதரன்.
இரண்டாம் தாரம் என்றாலே புருஷனிட...நன்றி, துளசிதரன்.<br /><br />இரண்டாம் தாரம் என்றாலே புருஷனிடம் சலுகைகள் அதிகம் என்று சிலர் நினைப்பார்கள்.<br /><br />அந்த போட்டோவைப் பார்த்தவுடனேயே ஹரி மனசில் வேறே மாதிரி எண்ணம் ஓடுகிறது.. தன் முதல் மனைவியோடு தான் இருக்கும் இதே மாதிரியான போட்டோக்களை அவள் பார்க்கும் பொழுது.. என்று.. <br /><br />மூத்தாளுக்கு மனைவி என்ற அந்தஸ்த்து இருக்கத்தான் செய்கிறது.<br />ஆனாலும் ஒரு பெண்ணுக்கு தன் கணவனோடு இன்னொரு பெண் என்று தான் நினைக்கத் தோன்றும் என்று அவனுக்காக ஒரு நியாயம் கற்பித்துக் கொண்டு அதை ரகுபதியிடம் வெளிப்படுத்துகிறான்.<br /><br />அந்தளவுக்கு ஹரி தனக்கும் தன் மனைவிக்குமான உறவு நிலையை சீர் தூக்கிப் பார்க்கிறான்.<br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61764059344813685562019-06-04T22:14:37.470+05:302019-06-04T22:14:37.470+05:30அன்புள்ள சகோதரிக்கு,
வணக்கம். உங்கள் வருகைக்கும்...அன்புள்ள சகோதரிக்கு,<br /><br />வணக்கம். உங்கள் வருகைக்கும் வாசிப்புக்கும் நன்றி.<br /><br />தேர்ந்த வாசகர்கள் எழுத்துக்களை வாசித்து தங்கள் மனத்தில் படியும் கருத்துக்களைச் சொல்வது எழுதுபவர்களுக்கு கொடுப்பினை.<br /><br />எழுதியதின் இம்பாக்ட் என்னவென்ற எதிர்பார்ப்பில் தான் எழுதுபவனும் இருக்கிறான். அந்த ஆசையைப் பூர்த்தி செய்து வைத்தமைக்கு நான் தான் நன்றி சொல்ல வேண்டும் சகோதரி!<br /><br />கணவன்--மனைவி புரிதல் சென்ற காலத்தில் இருந்ததை விட இப்பொழுது தீர்க்கமாகவே இருப்பதாகத் தெரிகிறது. இந்தத் தலைமுறையினர் பிழைத்துக் கொள்வார்கள் என்றே தோன்றுகிறது. <br /><br />சென்ற காலத்தில் நாலு பேர் முன்னாடி கணவர் பக்கத்தில் நிற்கவே மனைவி தயங்குவார். மாமியார்-- நாத்தனார் பிடுங்கல்கள் ஜாஸ்தி. புருஷனுக்கு முணுக்குன்னா மூக்கு மேலே கோபம்.. <br /><br />இந்தக் காலத்திலேயோ.. அவர்கள் ஒருத்தருக்கொருத்தர் புரிதலுக்கு சாட்சியா ஒரு காட்சி பாருங்கள்:<br /><br />"ஏண்டி, உன்னவர் அப்படி இருக்கிறார்?"<br /><br />"ஏல்லாம் காரணமாத்தான், அம்மா.."<br /><br />"அதான் என்ன காரணம்ன்னு கேக்கறேன்.."<br /><br />"உனக்குச் சொன்னால் புரியாதும்மா.."<br /><br />"அப்படி என்னடீம்மா எனக்குப் புரியாத ரகசியம்.."<br /><br />"ரகசியம்ன்னு தெரியுதுல்லே.. அப்ப ஆளை விடு.."<br />----<br /><br />"ஏண்டா உன்னவள் எப்பப்பாத்தாலும் மூஞ்சியைத் தூக்கி வைச்சிண்டு அப்படி இருக்கா?"<br /><br />"அவ பழக்கம் அது. அதைப் பத்தி என்னப்பா?"<br /><br />"அது சரி.. எதுக்காக அப்படி இருக்கணும்ன்னு கேக்கறேன்.."<br /><br />"ஏல்லாம் காரணமாத்தான் அப்பா.. உனக்குச் சொன்னால் புரியாது.."<br /><br />"புரியாதபடி அப்படி என்னப்பா.. இல்லே, உனக்கே புரியாதா?"<br /><br />"ஏன்'ப்பா. இப்படி நை..நை..ன்னு.. அவ எப்படி இருந்தாலும் எனக்கு ஓக்கே.. சரியா?.. பொழுது போகலேன்னா எதையாவது யோசிச்சு யோசிச்சு மனசை கோணலாக்கிக்காதேப்பா.. <br />அவ காதுலே விழுந்திடப் போறது.. சரியா?"<br /><br />"நீ சொல்றதும் சரிதான்ப்பா.."<br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77549355654392252142019-06-04T22:03:19.684+05:302019-06-04T22:03:19.684+05:30கதை மிக நன்றாக இருக்கிறது. ரகுபதியின் மிரட்டலுக்கு...கதை மிக நன்றாக இருக்கிறது. ரகுபதியின் மிரட்டலுக்கு ஹரிஹரன் பயப்படாமல் நிதானமாக ஆணித்தரமாக, அழுத்தமாக, பக்குவமாக முகத்தில் அறைவது போல் பதில் உரைத்து வெளியே தள்ளுவது அருமையான முடிவு. <br /><br />வாழ்த்துகள் ஜீவி சார்.<br /><br />துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51975508606359828712019-06-04T21:19:11.067+05:302019-06-04T21:19:11.067+05:30அதிரா இதில் பொறாமை இருப்பதாகத் தெரியவில்லையே அந்தா...அதிரா இதில் பொறாமை இருப்பதாகத் தெரியவில்லையே அந்தாள் அதான் ரகுபதி அவளை ஏமாற்றியிருக்கிறான் இப்போது அவனுக்குப் பணம் வேண்டும்...அவ்வளவே அல்லாமல் அவள் மீதான அன்பில்லையே...ஸோ அடுத்தவன் கைக்குப் போனாலும் பிரச்சனை அதுவல்ல...அவனுக்கு சும்மா ப்ளாக் மெயில் செய்து பணம் பறிப்பது அவ்வளவே...இல்லைஎன்றால் அவன் ஏன் அவளை ஏமாற்ற வேண்டும்...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32182884026708970422019-06-04T19:51:59.484+05:302019-06-04T19:51:59.484+05:30வணக்கம் சகோதரரே
இன்று தாமதமான வருகையாக வந்து விட்...வணக்கம் சகோதரரே<br /><br />இன்று தாமதமான வருகையாக வந்து விட்டேன். நாளை எங்கள் வீட்டுக்கு உறவுகள் வருகை. இனி வரும் தினங்களில் இன்னமும் தமாதமாகுமோ என்னவோ? ஆனால் எப்படியும் இரவுக்குள் வந்து பதிவுகளை படித்து விடுவேன். நன்றி.<br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43200378490464345582019-06-04T19:45:05.788+05:302019-06-04T19:45:05.788+05:30வணக்கம் ஜீவி சகோதரரே
நல்ல கதை. இந்த மாதிரி குறுக...வணக்கம் ஜீவி சகோதரரே <br /><br />நல்ல கதை. இந்த மாதிரி குறுக்கு வழியில் பணத்திற்கு ஆசைப்பட்டு கேவலமான காரியங்களை செய்யும் ரகுபதி போன்றோருக்கு இறுதியில் சாட்டையடியாய் நல்ல கருத்துக்களை சொல்லிய விதம் நன்று. <br /><br />இப்படி ஒவ்வொருவரும் தம் மனைவியை நல்லபடியாக புரிந்து கொள்ள வேண்டும். அவரின் மனைவியும், தம் திருமணத்திற்கு முன்பே கணவரிடம் எதையும் ஒளிவுமறைவின்றி கூறி விட்டதால், பிரச்சனைகளை எதிர் கொள்ளும் நேரத்தில், தொந்தரவு ஏதுமின்றி கணவரும் சமாளிக்க முடிந்து விட்டது. பொதுவாக வாழ்வில் வரும் எந்த பிரச்சனைக்கும், கணவன் மனைவி இருவருக்குள்ளும், ஒருவருக்கொருவர் இவ்விதமாக புரிதல் இருந்து விட்டால் சுமூகமாக பிரச்சனைகள் கடந்து விடும் என்பதற்கு இந்த கதை ஒரு அத்தாட்சி. அருமையாக எழுதிய உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள். <br /><br />நன்றியுடன் <br />கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60267826100802361802019-06-04T19:37:33.837+05:302019-06-04T19:37:33.837+05:30@ அப்பாவி அதிரா
//ஹா ஹா ஹா உண்மைதான் இதில் ஒன்று...@ அப்பாவி அதிரா<br /><br />//ஹா ஹா ஹா உண்மைதான் இதில் ஒன்றுமில்லை:)//<br /><br />எப்படிச் சிரிக்கிறீர்கள்?.. நீங்களா அப்பாவி?<br /><br />//பொறாமையின் விளைவால் வெளிவரும் வார்த்தைகள்... ஒரு பொருள் தன்னோடிருக்கும்வரை அருமை தெரியாது... அடுத்தவர் கைக்குப் போய் அதுவும் நல்லா இருப்பதைப் பார்க்கும்போது புகைப் புகையா போகுது //<br /><br />என்ன ஒரு மாறுபட்ட பார்வை?.. யோசிக்கிறேன், யோசிக்கிறேன்..<br />புரியாத பொருள் பொதிந்ததாய் இருக்கிறதே!<br /><br />ஹரியின் மனைவிக்கு ஒரு பெயர் வையுங்களேன், ப்ளீஸ்..<br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32538569710111800492019-06-04T19:31:12.469+05:302019-06-04T19:31:12.469+05:30@ மனோ சாமிநாதன்
வழக்கம் போல அருமையான புரிதல், மனோ...@ மனோ சாமிநாதன்<br /><br />வழக்கம் போல அருமையான புரிதல், மனோஜி.<br /><br />//கணவன், மனைவி இருவருக்கிடையே உண்மையான புரிதலும் நேர்மையும் இருக்கும்போது...//<br /><br />இந்த விஷயத்தில் வெற்றியடைந்திருக்கிறார்களே என்று சில தம்பதிகளைக் கண்டு வியந்திருக்கிறேன்.<br /><br />பல நேரங்களில் வெளிப்பார்வைக்குத் தான் இப்படிக் காட்டிக் கொள்கிறார்களோ என்று சம்சயப்பட்டதும் உண்டு.<br /><br />இந்தப் புரிதலுக்காக 'விட்டுக் கொடுத்தல்' என்பதை பலர் பரிந்துரைக்கிறார்கள். ஆனால் நடைமுறையில் அப்படியான விட்டுக் கொடுத்தல் பல நேரங்களில் எதிர் விளைவுகளைத் தான் தோற்றுவிப்பதையும் கண்டிருக்கிறேன்.<br /><br />என்னவோ போங்கள்! விதவிதமான வாழ்க்கை அனுபவங்கள்! எதுவும் எல்லா நேரங்களிலும் சாத்தியப்படாதது தான் வாழ்க்கையின் விசித்திரமாகவும் தெரிகிறது!ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19078531971408233402019-06-04T19:21:52.703+05:302019-06-04T19:21:52.703+05:30@ கோமதி அரசு
உண்மை தான்.. @ கோமதி அரசு<br /><br />உண்மை தான்.. ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31169859582838917612019-06-04T19:17:04.579+05:302019-06-04T19:17:04.579+05:30நன்றி, கோமதிம்மா.
இன்றைய செய்தித்தாளைப் பார்த்தும...நன்றி, கோமதிம்மா.<br /><br />இன்றைய செய்தித்தாளைப் பார்த்தும் கூட--<br /><br />'காலத்துக்கு ஏற்ற கதை' என்று தெரிந்தது. வழிமொழிகிறேன்.<br />எல்லாம் ஹரி போன்றவர்கள் கையில் தான் இருக்கிறது என்பதும் உணரப்படுகிறது. ஆக, ஹரிகளை உருவாக்குவோம்!<br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76526774559711421322019-06-04T19:13:29.874+05:302019-06-04T19:13:29.874+05:30@ மாதேவி
எம்ஜிஆர் படங்கள் மாதிரி வில்லனை கடைசிக் ...@ மாதேவி<br /><br />எம்ஜிஆர் படங்கள் மாதிரி வில்லனை கடைசிக் காட்சியில் தண்டித்தால் தான் திருப்தி ஏற்படுகிறது.. உண்மை தான்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54735324662214469872019-06-04T19:11:52.873+05:302019-06-04T19:11:52.873+05:30தங்கள் ரசனைக்கு நன்றி, டி.டி..தங்கள் ரசனைக்கு நன்றி, டி.டி..ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40977366841904833032019-06-04T19:10:56.217+05:302019-06-04T19:10:56.217+05:30@ கில்லர்ஜி
//எதையும் சாதரணமாக நினைத்தால் சாதாரணம...@ கில்லர்ஜி<br /><br />//எதையும் சாதரணமாக நினைத்தால் சாதாரணம். பெரிதாக நினைத்தால் நெஞ்சுவலிதான் மிச்சம்.//<br /><br />அருமையான பொன்மொழி, கில்லர்ஜி! ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50045979339886788332019-06-04T19:09:27.060+05:302019-06-04T19:09:27.060+05:30@ நெல்லை
//வித்தியாச வித்தியாசமான கரு, சிறுகதைப் ப...@ நெல்லை<br />//வித்தியாச வித்தியாசமான கரு, சிறுகதைப் பகுதிக்கு வளம், பலம் சேர்க்கிறது.//<br /><br />அம்மாடி!.. சந்தோஷம் நெல்லை...<br /><br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.com