tag:blogger.com,1999:blog-1788649157671288584.post7948669287297459453..comments2024-03-29T14:18:47.368+05:30Comments on எங்கள் Blog: வெள்ளி வீடியோ : தேன் உண்ணும் வண்டு..கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12753753888216342052017-07-03T18:23:35.358+05:302017-07-03T18:23:35.358+05:30நன்றி
தம +1நன்றி<br />தம +1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67658751754878043312017-07-03T07:18:42.614+05:302017-07-03T07:18:42.614+05:30இனிமையான பாடல். பெரும்பாலும் வீடியோ இல்லாமல் கேட்...இனிமையான பாடல். பெரும்பாலும் வீடியோ இல்லாமல் கேட்டு மட்டும் ரசித்த பாடல்! :) முதன் முறையாக வீடியோவுடன் ஆரம்ப வரிகளைக் கண்டேன். பிறகு கேட்க மட்டுமே பிடித்திருந்தது! :) <br /><br />ஜிவாஜி! :)வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7509969929470331922017-07-01T19:31:17.498+05:302017-07-01T19:31:17.498+05:30arumaiyana padal ! thanks for sharing :) arumaiyana padal ! thanks for sharing :) Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62101499648558404142017-07-01T13:20:41.398+05:302017-07-01T13:20:41.398+05:30அருமையான பாடல்! கேட்டுப் பல வருடங்களாகிவிட்டது ஸ்ர...அருமையான பாடல்! கேட்டுப் பல வருடங்களாகிவிட்டது ஸ்ரீராம். இன்று உங்கள் உதவியால்!! மிக்க நன்றி.<br /><br />கீதா: சுசீலாவின் வாய்ஸ் என்ன அருமையான வாய்ஸ்!! பாடல் கேட்டதுண்டு. ஜெமினிக்கு ஏம் ராஜாவின் குரல் கேட்டுப் பழகிவிட்டதாலோ என்னமோ சிவாஜிக்குப் பொருந்தியது போல் இல்லை. இசை சலபதிராவ் என்பது இப்போதுதான் தெரிந்தது. நான் ஏ எம்ம்ராஜா என்று நினைத்திருந்தேன்...இனிமையான தேன் கிண்ணம்!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37955517400161730352017-06-30T20:54:12.236+05:302017-06-30T20:54:12.236+05:30இந்தப்பாட்டெல்லாம் இன்னமும் மனதில் வருகிறது. இப்போ...இந்தப்பாட்டெல்லாம் இன்னமும் மனதில் வருகிறது. இப்போது எந்தப்பாட்டு மனதில் வருகிறது. அருமையாக இருக்கிறது. அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52366279222768947512017-06-30T19:37:09.150+05:302017-06-30T19:37:09.150+05:30நன்றி நண்பர் அசோகன் குப்புசாமி.நன்றி நண்பர் அசோகன் குப்புசாமி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81163193855425345542017-06-30T19:36:59.342+05:302017-06-30T19:36:59.342+05:30வாங்க பகவான்ஜி. பாடல்களை ரசிப்பதில் என் முதல் வித...வாங்க பகவான்ஜி. பாடல்களை ரசிப்பதில் என் முதல் விதி, காட்சியைப் பார்க்கக் கூடாது!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74523855606943228102017-06-30T19:36:46.140+05:302017-06-30T19:36:46.140+05:30வாங்க ராஜி.. ரெண்டு பேரும் ஜோடியா நடிச்சிருக்காங்...வாங்க ராஜி.. ரெண்டு பேரும் ஜோடியா நடிச்சிருக்காங்க...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35400627719588859022017-06-30T19:36:25.755+05:302017-06-30T19:36:25.755+05:30வாங்க ராஜீவன்... இலங்கை ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபன...வாங்க ராஜீவன்... இலங்கை ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபனத்தை மறக்க முடியுமா? இல்லை, கே எஸ் ராஜா, மயில்வாகனம் சர்வானந்தா, ராஜேஸ்வரி ஷண்முகம் ஆகியோரைத்தான் மறக்க முடியுமா? ரசனைக்காரர்கள். <br />ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50723751378412117802017-06-30T19:36:11.658+05:302017-06-30T19:36:11.658+05:30நன்றி தி.த நன்றி தி.த ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49002132365509128122017-06-30T19:36:01.317+05:302017-06-30T19:36:01.317+05:30ஆ.... வாசுதேவன் ஸார்... வருகைக்கு நன்றி. ஆனால் ...ஆ.... வாசுதேவன் ஸார்... வருகைக்கு நன்றி. ஆனால் கீதாக்காவை மட்டும் சீண்டி விட்டு, பாடல் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7015253567665340412017-06-30T19:35:50.787+05:302017-06-30T19:35:50.787+05:30நன்றி கோமதி அரசு மேடம்.நன்றி கோமதி அரசு மேடம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79423692665436576172017-06-30T19:35:36.695+05:302017-06-30T19:35:36.695+05:30வாங்க ஏகாந்தன் ஸார்.. பாடல் ரசனை உங்கள் ஏக்கத்தைய...வாங்க ஏகாந்தன் ஸார்.. பாடல் ரசனை உங்கள் ஏக்கத்தையும் ஆதங்கத்தையும் கிளப்பி விட்டு விட்டது போல. சங்கராபரணம் வெளியானபின் விபத்தில் உயிர்போகும் நிலையில் இருந்த ஒருவர் அந்தப் படப்பாடல்களைக் கேட்டுக்கொண்டே உயிர் நீத்தாராம். அது நினைவுக்கு வருகிறது. எனக்கும் இப்படிச் சிறந்த பாடல்களைக் கேட்கும்போது அவர்கள் கைகளை பிடித்து கண்களில் ஒற்றிக்கொள்ளத் தோன்றும். சுசீலாம்மாவுக்கு விருது கிடைத்ததா என்று எனக்குள்ளும் இப்போது கேள்வி வருகிறது. நன்றி ஸார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67935629794189994512017-06-30T19:34:55.504+05:302017-06-30T19:34:55.504+05:30வாங்க துரை செல்வராஜூ ஸார். நன்றி.வாங்க துரை செல்வராஜூ ஸார். நன்றி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29192378195970048592017-06-30T19:34:42.573+05:302017-06-30T19:34:42.573+05:30வாங்க நெல்லை... மருந்தைச் சாப்பிடும்போது குரங்கை ...வாங்க நெல்லை... மருந்தைச் சாப்பிடும்போது குரங்கை நினைக்கக் கூடாது என்பார்கள். பாட்டு போட்டா பாட்டை ரசிக்கணும்! அவல வாழ்க்கையை எல்லாமா நினைப்பது! ஆனாலும் சாவித்ரியம்மா பாவம்தான் !(சாவித்திரி பாட்டி என்று சொல்லணுமோ!)ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1423336055944002002017-06-30T19:33:51.992+05:302017-06-30T19:33:51.992+05:30வாங்க கில்லர்ஜி. இப்படி நல்ல இனிமையான பாடல்கள் இப...வாங்க கில்லர்ஜி. இப்படி நல்ல இனிமையான பாடல்கள் இப்போது வருவதில்லை என்பதால்தானே பெருமூச்சு!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69019277244003870592017-06-30T19:33:39.455+05:302017-06-30T19:33:39.455+05:30//தமிழன் என்றால் வாக்களிக்கவும் ன்னு படிச்சுட்டேன்...//தமிழன் என்றால் வாக்களிக்கவும் ன்னு படிச்சுட்டேன்.//<br /><br />ஹா... ஹா... ஹா... அதுசரி ஆவி... வாக்களித்தீர்களா இல்லையா? முதல்முறை இப்போதான் கேக்கறீங்களா? அப்போ நான் பாட்டைப் பகிர்ந்ததற்கு ஒரு அர்த்தம் கிடைத்து விட்டது! ஆமாம்... சிவாஜிக்கு ஏ எம் ராஜா குரல் அவ்வளவாகப் பொருந்தவில்லைதான்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61497769523226507062017-06-30T19:33:14.661+05:302017-06-30T19:33:14.661+05:30வாங்க கீதா அக்கா.. அமரதீபம் படம். உங்களுக்கே தெர...வாங்க கீதா அக்கா.. அமரதீபம் படம். உங்களுக்கே தெரிந்து விட்டது. ஸ்ரீதர் படம்தான். சாவித்திரியின் நடனம் நளினமாக நன்றாகத்தானே இருக்கிறது? நான் ரசிச்சேன்ப்பா...!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4865201586660662982017-06-30T13:57:25.424+05:302017-06-30T13:57:25.424+05:30தேனினும் இனிய பாடல் மகிழ்ச்சி பகிர்வுக்குதேனினும் இனிய பாடல் மகிழ்ச்சி பகிர்வுக்குK. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29691485973028088512017-06-30T13:27:52.279+05:302017-06-30T13:27:52.279+05:30எ எம் ராஜா குரல் இனிமை என்றாலும் சிவாஜிக்கு கொஞ்சம...எ எம் ராஜா குரல் இனிமை என்றாலும் சிவாஜிக்கு கொஞ்சமும் பொருத்தமில்லை :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46653933570340024712017-06-30T12:57:17.856+05:302017-06-30T12:57:17.856+05:30@Vasudevan Tirumurthi, hehehehehehehe me the enjoy...@Vasudevan Tirumurthi, hehehehehehehe me the enjoying! :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62541700119899301002017-06-30T12:43:09.281+05:302017-06-30T12:43:09.281+05:30சாவித்திரியும், சிவாஜியும் ஜோடி சேர்ந்திருக்காங்கள...சாவித்திரியும், சிவாஜியும் ஜோடி சேர்ந்திருக்காங்களா?!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4128471831302467262017-06-30T11:31:15.694+05:302017-06-30T11:31:15.694+05:30எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த பாடல்..! தினமும் காலை 5...எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த பாடல்..! தினமும் காலை 5.15 தொடக்கம் 6 மணிவரை 'என்றும் இனியவை' நிகழ்ச்சி இ.ஒ.கூட்டுத் தாபனத்தில் ஒலிபரப்பாகும். அதில் பல முறை இப்பாடலைக் கேட்ட நினைவுகள் வருகின்றன.Rajeevan Ramalingamhttps://www.blogger.com/profile/12696076311288567496noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3806186998670308302017-06-30T10:34:03.196+05:302017-06-30T10:34:03.196+05:30என்றும் ரசிக்க வைக்கும் பாடல்...என்றும் ரசிக்க வைக்கும் பாடல்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37863582511635894322017-06-30T10:14:39.176+05:302017-06-30T10:14:39.176+05:30கீக்கா 'ஜிவாஜி'ன்னாலே aunty mode க்கு போயி...கீக்கா 'ஜிவாஜி'ன்னாலே aunty mode க்கு போயிடுவாங்க. அப்பல்லாம் நெகடிவ் கமெண்டாத்தான் வரும்! வெவ்வெவ்வே! :-)))))திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.com