tag:blogger.com,1999:blog-1788649157671288584.post7949253038697807917..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: நாக்கு நாலு முழம் தோசை புராணம் 3கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48064170672164780462014-08-27T09:25:01.453+05:302014-08-27T09:25:01.453+05:30//சரவணபவன் துவங்கிய புதிதில் அடை அவியல் ஆர்டர் செய...//சரவணபவன் துவங்கிய புதிதில் அடை அவியல் ஆர்டர் செய்து சாப்பிட்ட நினைவு. இட்லியை விட கொஞ்சம் பெரிதாக இருந்தது.//<br /><br />சரவணபவன் இட்லியே ஸ்டிக்கர் பொட்டு சைசுக்குத் தான் இருக்கும். இட்லி அதைவிடக் கொஞ்சம் தான் பெரிசுன்னா காலணா அளவுக்கு இருக்குமோ? :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12834665332628623442014-08-26T13:40:58.881+05:302014-08-26T13:40:58.881+05:30சமீபத்தில் சூர்யாஸில் பொடி தோசை சாப்பிட்டோம். வித்...சமீபத்தில் சூர்யாஸில் பொடி தோசை சாப்பிட்டோம். வித்தியாசமாகத் தான் இருந்தது.<br /><br />சிறுவயதில் அடைக்கு வெண்ணை கட்டாயமாக வேண்டும். நான் செய்வதை விட என் மாமியாரின் அடை எனக்கு மிகவும் பிடிக்கும். அது போல் என் மாமா செய்யும் அடையும். <br /><br />தில்லியில் கன்னாட்பிளேசில் சரவணபவன் துவங்கிய புதிதில் அடை அவியல் ஆர்டர் செய்து சாப்பிட்ட நினைவு. இட்லியை விட கொஞ்சம் பெரிதாக இருந்தது.<br /><br />ஆப்பம் எனக்கு பிடிக்காத ஐட்டம். ஓரிருமுறை தேங்காய்ப்பாலுடன் சாப்பிட்டிருக்கிறேன்.<br /><br />தோசை புராணம் சுவையாக இருந்தது.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14246656437973670942014-08-23T03:09:38.178+05:302014-08-23T03:09:38.178+05:30படிச்சு முடிச்சதும் முடிவு பண்ணிட்டேன். இன்னிக்கு ...படிச்சு முடிச்சதும் முடிவு பண்ணிட்டேன். இன்னிக்கு எங்க வீட்டில தோசை தான்!ஹேமா (HVL)https://www.blogger.com/profile/15517133998116147312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9213700552278891762014-08-20T17:21:37.645+05:302014-08-20T17:21:37.645+05:30தோசை அம்மா தோசை! அம்மா சுட்ட தோசை! பாட்டு நினைவ...தோசை அம்மா தோசை! அம்மா சுட்ட தோசை! பாட்டு நினைவிற்கு வருகிறது!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83934588424388707022014-08-20T17:09:59.936+05:302014-08-20T17:09:59.936+05:30சுவைத்து படித்தேன்...
kbjana.blogspot.comசுவைத்து படித்தேன்...<br />kbjana.blogspot.comகே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54747724648438968382014-08-20T12:47:23.691+05:302014-08-20T12:47:23.691+05:30ஆற அமர ருசித்தேன் இதையும். அடையை தட்டிச் செய்வதில்...ஆற அமர ருசித்தேன் இதையும். அடையை தட்டிச் செய்வதில்லை. மொறுமொறுப்பாக இருக்கணும். அவியல் காம்பினேஷன் பிடிக்காது. வெல்லம் ஓகே. சட்னியும் வேண்டும். ஆப்பத்துக்கு தேங்காய்ப்பால் மட்டுமே என்றால் திகட்டி விடும். இதற்கும் கூடவே சட்னி இருக்கணும். <br /><br />இன்னும் பல பாகங்கள் வந்தாலும் ருசிக்கத் தயார்:). பரிசீலிக்கவும்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68657410128348393112014-08-20T03:28:11.748+05:302014-08-20T03:28:11.748+05:30கோவா வில் எங்க அம்மாவின் சித்தி இளநீர் உள்ளே இருக...கோவா வில் எங்க அம்மாவின் சித்தி இளநீர் உள்ளே இருக்குமே அந்த வழுக்கை தேங்காய் அதை அரிசியுடன் அரைச்சு செய்வாங்க ..<br />அது ரொம்ப soft ஆக பட்டு போலிருக்கும் ..<br />வெள்ளரி தோசா ஒன்றிருக்கு பச்சரிசியோட வெள்ளரிக்கா சேர்த்து அரைச்சா ..டிஷ்யூ சாரி இருக்கே அது மாறி வரும் மெலிசா :) <br />தோசா புராணம் ஸ்ஸ்ஸ்ஸ் ஹப்பா சூப்பர் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12272065932561016982014-08-19T22:38:42.312+05:302014-08-19T22:38:42.312+05:30அருமையான தோசைப் பதிவுகள். ஆப்பம் பற்றி சில வரிகள்...அருமையான தோசைப் பதிவுகள். ஆப்பம் பற்றி சில வரிகள். கேரள ஆப்பம் நன்கு பஞ்சு போல மெது மெதுப்பாகவும் வெண்மையாகவும் இருக்கும். அதற்குக் காரணம் அதில் அவர்கள் ஊற்றும் தென்னங்கள். அதற்குப் பதிலாக தேங்காய்த் தண்ணீர் கலந்து செய்தாலும் அதே போல வரும். மாவு அரைக்கும் போதும் தேங்கை கலந்து அரைக்க வேண்டும். அதற்கு கடலைக் கறி என்று மூக்கு சுண்டல் (சென்னா அல்ல) போட்டு வைத்த காரக் குழம்பு கொடுப்பார்கள். அருமையான காம்பினேஷன். இன்னும் தக்காளி தோசை போன்ற சில ஐட்டங்கள் உள்ளன.அமர பாரதிhttps://www.blogger.com/profile/17450334351684442987noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71972132781277717582014-08-19T21:50:42.476+05:302014-08-19T21:50:42.476+05:30ஊடனே ஒரு ஆனியன் ரவா ஆர்டர் கொடுக்கலாமா என்று நின...ஊடனே ஒரு ஆனியன் ரவா ஆர்டர் கொடுக்கலாமா என்று நினைக்க வைத்துவிட்டீர்கள். எப்போழுது சரவணபவன் போனாலும் அவருக்கு இட்லி எனக்கு ரவா தோசைதான். அடை எங்கள் வீட்டிலும் தட்டி தான் செய்யணும்.முறுமுறு வென்று படு ருசியாக இருக்கும். நோ வெங்காயம்.வெங்காயம் போட்டால் வேற டேஸ்ட். பெருங்காயம் போட்டால் அது அடை. சுவையான தோசைப் புராணங்கள் ருசித்துப் படித்தேன். அம்மா கை தோசை போல இதுவரை சாப்பிட்டதில்லை.உரலில் அரைத்து மூன்று நாட்களுக்குக் காணும்படி செய்துவைப்பாள். அளந்து தான் சாப்பிடணும். ஆளுக்கு மூன்று.நான் தோசையை மிளகாய்ப்பொடியில் பிரட்டி நல்ல எண்ணெய் ஊற்றிச் சாப்பிடுவேன்.கடைசி தோசைக்குத் தயிர். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58151243516523035402014-08-19T21:00:43.081+05:302014-08-19T21:00:43.081+05:30Boss, I think you should have taken some of my art...Boss, I think you should have taken some of my article too on the dosa. <br />May be if you allow me I can write a post on the delicious dosa in your blog as I have tasted amazing dosas:-)Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81997958718652861842014-08-19T20:49:52.680+05:302014-08-19T20:49:52.680+05:30மிளகாய்பொடி-தயிர் காம்போ எனக்குப் பிடிக்கும். வெறு...மிளகாய்பொடி-தயிர் காம்போ எனக்குப் பிடிக்கும். வெறும் மிபொ சீபோ தான்.<br /><br />தோசையை வைத்துக்கொண்டு இத்தனை எழுத முடியுமா?.அசந்து போனேன்.<br /><br />பெருங்களத்தூர் அருகே ஒரு ஓட்டலில் அடை சாப்பிட்டேன். ஆஹா அற்புதம். அடுத்த முறை உறவினருடன் போன போது கடை பெயரைப் பார்த்துவிட்டு "என்னடா இது, ....... கடைல அடை சாப்பிடறதாவது" என்று மறுத்துவிட்டார். பார்சல் வாங்கிக்கொண்டு தொடர்ந்தேன். அதுக்காக நாவை அடக்க நான் என்ன வள்ளுவரா? அடைகளின் நடுவே ஒரு தினந்த்தந்தி பேப்பரை வைத்துக் கொடுத்தது கஷ்டமாக இருந்தது. சட்னி அவியலை ஒரு பிளாஸ்டிக் பையில் தந்தது இன்னும் கஷ்டமாக இருந்தது. அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42314011650617524822014-08-19T18:33:23.591+05:302014-08-19T18:33:23.591+05:30வணக்கம்
ஐயா.
பார்த்தவுடன் சாப்பிட சொல்லுகிறது.... ...வணக்கம்<br />ஐயா.<br />பார்த்தவுடன் சாப்பிட சொல்லுகிறது.... சுவையான உணவின் தொகுப்பு. பகிர்வுக்குநன்றி<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68317073355755382014-08-19T16:28:30.479+05:302014-08-19T16:28:30.479+05:30தோசை அம்மா தோசை, எங்க அம்மா சுட்ட தோசை என்று பாடலா...தோசை அம்மா தோசை, எங்க அம்மா சுட்ட தோசை என்று பாடலாம் போல இருக்கு.<br /><br />அம்மா மெஸ்ஸில தோசை இருக்கா?ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1856109734592502092014-08-19T14:56:54.651+05:302014-08-19T14:56:54.651+05:30என் பாட்டி செய்து கொடுக்கும் கார அடை எனக்கு ரொம்ப ...என் பாட்டி செய்து கொடுக்கும் கார அடை எனக்கு ரொம்ப பிடிக்கும்! இப்போதெல்லாம் அடை என்று தோசை மாதிரி ஊற்றுகிறார்கள் அது வேஸ்ட்! வெங்காயம் போட்டு கெட்டியான மாவை வாணலியில் அல்லது தோசைக் கல்லில் கைகளால் தட்டி எடுப்பார்கள்! அது பெஸ்ட்! தொட்டுக் கொள்ள எதுவும் தேவைப்படாது! அப்படி தேவைப்பட்டால் சாம்பார்தான் எனது சாய்ஸ்! பகிர்வுக்கு நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51061889734578436592014-08-19T11:48:43.730+05:302014-08-19T11:48:43.730+05:30பெருமாள் கோவில் அடைப்பிரசாதம் சாப்பிட்டிருக்கிறீர்...பெருமாள் கோவில் அடைப்பிரசாதம் சாப்பிட்டிருக்கிறீர்களா? எனக்கு அது மிகவும் கஷ்டம். அடைக்கு வெண்ணை சர்க்கரை எனக்குப் பிடிக்கும். சிறுவயதில் அப்பாவின் அம்மா அரை அடை தருவார்கள். அதற்குமேல் சாப்பிட்டால் வயிற்றுக்கு ஆகாது என்பார்கள்.தோசை அடை ஆப்பம் என்று பதிவு நீண்டுகொண்டே போகிறது. இப்படியே போனால் அனைத்து உணவுப் பொருட்களும் என்னை, என்னை என்று சேர்க்கச் சொல்லும்....! G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16063934902461827682014-08-19T10:29:44.462+05:302014-08-19T10:29:44.462+05:30பசிய கிளப்பி விட்டுட்டீங்க.. மறுபடியும் போய் சாப்ப...பசிய கிளப்பி விட்டுட்டீங்க.. மறுபடியும் போய் சாப்பிடணும்..! ;)aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39034251807860339862014-08-19T06:20:28.498+05:302014-08-19T06:20:28.498+05:30இதயம், இமயம், இந்திராவைத் தவிர வேறு என்ன நல்லெண்ணை...இதயம், இமயம், இந்திராவைத் தவிர வேறு என்ன நல்லெண்ணை இருக்கிறது....?<br />விதவிதமாய் தோசை குடும்பப் படங்களைப் போட்டு ஏங்க வைத்து விட்டீர்கள்.<br />அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31045059524943793352014-08-19T06:03:49.677+05:302014-08-19T06:03:49.677+05:30தோசை புராணத்தில் சுவை அதிகம் நண்பரே
நன்றிதோசை புராணத்தில் சுவை அதிகம் நண்பரே<br />நன்றிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28713397632926379412014-08-19T05:57:00.651+05:302014-08-19T05:57:00.651+05:30தோசைக்கு மிளகாய்ப் பொடியோடு நல்லெண்ணெய் (நல்ல அக்ம...தோசைக்கு மிளகாய்ப் பொடியோடு நல்லெண்ணெய் (நல்ல அக்மார்க் எண்ணெய்னு கேட்டு வாங்குங்க. இதயம், மந்திராவெல்லாம் கலப்படம்) விட்டுக் கொண்டு சாப்பிடுவதும் ஒரு ருசி தான். ஆனால் மிளகாய்ப் பொடியை தோசையின் மத்திய பாகத்தில் போட்டுக் கொண்டு, அந்த முறுகலான பாகம் கடைசி வாய்க்கு வைத்துக்கொண்டு மற்ற பாகங்களைச் சாப்பிட்டுவிட்டு, அந்தக் கடைசிவாய் முறுகலான தோசையை மிச்சம் எண்ணெய், மி.பொடியோடு சாப்பிட்டு விட்டு, உடனேயே நல்ல காஃபியும் குடித்தால் சொர்க்கம் கையில்! :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17530407712402934472014-08-19T05:55:01.264+05:302014-08-19T05:55:01.264+05:30உங்க பதிவு எனக்கு அப்டேட்டே ஆகலை. அதோடு நேத்திக்க...உங்க பதிவு எனக்கு அப்டேட்டே ஆகலை. அதோடு நேத்திக்குப் பனிரண்டு மணி நேர மின் தடை வேறே. :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73824376576028883092014-08-19T05:53:24.616+05:302014-08-19T05:53:24.616+05:30புளிக்காத கல் தோசைக்குச் சரியான துணை தக்காளிச் சட்...புளிக்காத கல் தோசைக்குச் சரியான துணை தக்காளிச் சட்னி தான். லேசான புளிப்புடன் காரசாரமான தக்காளிச் சட்னியோடு சாப்பிடணும். :)))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85771495308099149312014-08-19T05:52:44.594+05:302014-08-19T05:52:44.594+05:30பெசரட் தோசை செய்முறை என்னோட சாப்பிடலாம் வாங்க பதிவ...பெசரட் தோசை செய்முறை என்னோட சாப்பிடலாம் வாங்க பதிவில் பார்க்கலாம். :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74458936684877582812014-08-19T05:52:16.423+05:302014-08-19T05:52:16.423+05:30எனக்கென்னமோ ரவாதோசை அவ்வளவாப் பிடிக்கிறதில்லை. என...எனக்கென்னமோ ரவாதோசை அவ்வளவாப் பிடிக்கிறதில்லை. என்னதான் முறுகலா இருந்தாலும் அரிசி, உளுந்து போட்டு அரைச்ச தோசையைப் போல் ருசி இல்லைனு தோணும். :)))) ஆனியன் ரவா வேறு வழியில்லைனால் ஓகே!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22398479343279631822014-08-19T05:51:18.664+05:302014-08-19T05:51:18.664+05:30நீங்க சொல்றாப்போல் அடையை ஓட்டலில் வாங்கிச் சாப்பிட...நீங்க சொல்றாப்போல் அடையை ஓட்டலில் வாங்கிச் சாப்பிடக் கூடாது தான். இங்கே திருச்சி, ஶ்ரீரங்கம் ஓட்டல்களில் இட்லி மாவில் கடலைமாவையும், மிளகாய்ப் பொடியையும் சேர்த்துவிட்டு அடைனு பெயரில் கொடுக்கிறாங்க. வயித்தெரிச்சல். :( Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41599735059555808732014-08-19T05:50:23.818+05:302014-08-19T05:50:23.818+05:30ஆப்பச்சட்டினே மதுரை கோயில் கடையில் விப்பாங்க. என்...ஆப்பச்சட்டினே மதுரை கோயில் கடையில் விப்பாங்க. என் கிட்டேயும் இருக்கு. இப்போல்லாம் ஆப்பத்துக்குச் சட்டியை எழுத்துச் சுழற்ற முடியறதில்லை. :)))) வயசெல்லாம் ஆகலை! :))) உடம்பில் தெம்பில்லை. :)))) ஆகையால் ஆப்பத்துக்கு அரைச்சுட்டு தோசைக்கல்லிலேயே ஊற்றி விடுகிறேன். இதுக்கு என்னைப் பொறுத்தவரையில் நல்ல துணையாக வரக் கூடியது வற்றல் மிளகாயை நன்கு ஊற வைச்சு, தேங்காய், பொட்டுக்கடலையோடு அரைச்ச சிவப்புச் சட்னியும், வெங்காயச் சட்னியும் தான். மத்ததெல்லாம் ஜுஜுபி தான்! :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com